Latest topics
» அட...ஆமால்ல?by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
***சிதறல்கள்***
4 posters
Page 1 of 1
***சிதறல்கள்***
.நேர்வழியில்
அடைய முடியாததை
ஒரு போதும்
குறுக்கு வழியில்
அடைய
முடியாது
- - - - - - - - - - - - - - - - - - - - -
2.நிகழ்காலத்தில்
கஷ்டங்களைச்
சகித்து கொள்ளத்
தெரியாதவன்
எதிர் காலத்தில்
சுகங்களை
அனுபவிக்க
முடியாது.
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
3.ஒரு முறை
தோல்வி என்பது
பாடம்
மறுமுறை
தோல்வி என்பது
அனுபவம்
மூன்றாம் முறையும்
தோல்வியடைந்தால்
இன்னும் நிறைய
கற்க வேண்டும்
என்று அர்த்தம்
வேல்
அடைய முடியாததை
ஒரு போதும்
குறுக்கு வழியில்
அடைய
முடியாது
- - - - - - - - - - - - - - - - - - - - -
2.நிகழ்காலத்தில்
கஷ்டங்களைச்
சகித்து கொள்ளத்
தெரியாதவன்
எதிர் காலத்தில்
சுகங்களை
அனுபவிக்க
முடியாது.
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
3.ஒரு முறை
தோல்வி என்பது
பாடம்
மறுமுறை
தோல்வி என்பது
அனுபவம்
மூன்றாம் முறையும்
தோல்வியடைந்தால்
இன்னும் நிறைய
கற்க வேண்டும்
என்று அர்த்தம்
வேல்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ***சிதறல்கள்***
4.துன்பத்தை
இன்பமாக
மாற்றும்
வித்தையை மட்டும்
அறிந்து கொண்டால்
இந்த பூமியே
நமக்கு
பூந்தோட்டமாகக்
காட்சியளிக்கும்
- - - - - - - - - - - - - - - - - - - -
5.உயர்ந்த
எண்ணங்களை
உடையவர்களே
உழைப்பதிலும்
உயர்ந்த
மனிதர்களாகின்றனர்
இன்பமாக
மாற்றும்
வித்தையை மட்டும்
அறிந்து கொண்டால்
இந்த பூமியே
நமக்கு
பூந்தோட்டமாகக்
காட்சியளிக்கும்
- - - - - - - - - - - - - - - - - - - -
5.உயர்ந்த
எண்ணங்களை
உடையவர்களே
உழைப்பதிலும்
உயர்ந்த
மனிதர்களாகின்றனர்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ***சிதறல்கள்***
6.வளைந்து கொடுப்பதில்
நாணலாக
இருங்கள்
நிமிர்ந்து நிற்பதில்
லட்சியவாதியாக
இருங்கள்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
7.இளமையில்
படியுங்கள்
முதுமையில்
அதைப்
பயன்படுத்துங்கள்
நாணலாக
இருங்கள்
நிமிர்ந்து நிற்பதில்
லட்சியவாதியாக
இருங்கள்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
7.இளமையில்
படியுங்கள்
முதுமையில்
அதைப்
பயன்படுத்துங்கள்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ***சிதறல்கள்***
8.அருஞ் செயல்களை
நிறைவேற்றுவது
வலிமையால் அல்ல
விடா முயற்சியால்
மட்டுமே
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
9.இந்த உலகில்
நிகரில்லா செல்வம்
ஒன்று உண்டு என்றால்
அது
தன்னம்பிக்கை
மட்டுமே
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
10.வாழ்க்கை என்பது
உட்கார்ந்து ஊஞ்சல்
ஆடுவதைப் போன்றது
அல்ல
புயலின் நடுவே
படகை செலுத்துவதைப்
போன்றது
நிறைவேற்றுவது
வலிமையால் அல்ல
விடா முயற்சியால்
மட்டுமே
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
9.இந்த உலகில்
நிகரில்லா செல்வம்
ஒன்று உண்டு என்றால்
அது
தன்னம்பிக்கை
மட்டுமே
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
10.வாழ்க்கை என்பது
உட்கார்ந்து ஊஞ்சல்
ஆடுவதைப் போன்றது
அல்ல
புயலின் நடுவே
படகை செலுத்துவதைப்
போன்றது
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ***சிதறல்கள்***
11.எந்தவொரு மனிதனும்
உயரமான
உச்சியை அடையலாம்
ஆனால்
அங்கேயே
நீண்ட நாள்
தங்க முடியாது
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
12.நல்ல பழக்கங்கள்
வருவது கடினம்
வந்த பின்
கடைப்பிடிப்பது எளிது
கெட்ட பழக்கங்கள்
வருவது எளிது
வந்த பின்
கை விடுவது
கடினம்
உயரமான
உச்சியை அடையலாம்
ஆனால்
அங்கேயே
நீண்ட நாள்
தங்க முடியாது
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
12.நல்ல பழக்கங்கள்
வருவது கடினம்
வந்த பின்
கடைப்பிடிப்பது எளிது
கெட்ட பழக்கங்கள்
வருவது எளிது
வந்த பின்
கை விடுவது
கடினம்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ***சிதறல்கள்***
13.உணர்ச்சி என்பது
அரியணையில்
அமர்ந்திருக்கும் போது
அறிவு
வெளியே சென்று விடும்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
14.ஆசை
புத்தியை
மறைக்கும் போது
அறிவு
வேலை செய்யாமல்
போய் விடுகிறது.
அரியணையில்
அமர்ந்திருக்கும் போது
அறிவு
வெளியே சென்று விடும்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
14.ஆசை
புத்தியை
மறைக்கும் போது
அறிவு
வேலை செய்யாமல்
போய் விடுகிறது.
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ***சிதறல்கள்***
15.தத்துவ ஞானி போலவே
எழுதுவதும் பேசுவதும்
எளிது
ஆனால்
அறிவோடு நடப்பது தான்
கஷ்டம்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
16.எத்தனை இடையூறுகள்
வந்தாலும்
எடுத்த காரியத்தை
உறுதியாகச்
செய்து முடிப்பதே
சிறந்த லட்சியமாகும்
எழுதுவதும் பேசுவதும்
எளிது
ஆனால்
அறிவோடு நடப்பது தான்
கஷ்டம்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
16.எத்தனை இடையூறுகள்
வந்தாலும்
எடுத்த காரியத்தை
உறுதியாகச்
செய்து முடிப்பதே
சிறந்த லட்சியமாகும்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ***சிதறல்கள்***
17.உலகை அறிந்தவன்
வெட்கப்பட மாட்டான்
தன்னை அறிந்தவன்
ஆணவமாக
இருக்க மாட்டான்
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
18.ஒரு பிழையைத்
திருத்த
நீங்கள்
மறுக்கும் போது
அது மாபெரும்
தவறாகி விடுகிறது
வெட்கப்பட மாட்டான்
தன்னை அறிந்தவன்
ஆணவமாக
இருக்க மாட்டான்
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
18.ஒரு பிழையைத்
திருத்த
நீங்கள்
மறுக்கும் போது
அது மாபெரும்
தவறாகி விடுகிறது
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ***சிதறல்கள்***
19.வேலை
செய்யாவிட்டால்
நாட்களும்
புனிதமாகாது
வாழ்க்கையும்
சிறப்படையாது.
== = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
20.நம் உழைப்பில்
வாழ்ந்தால்
கஷ்டங்களும் இருக்காது.
வரவுக்கு ஏற்ப
செலவுகள் செய்தால்
கடனும் இருக்காது.
செய்யாவிட்டால்
நாட்களும்
புனிதமாகாது
வாழ்க்கையும்
சிறப்படையாது.
== = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
20.நம் உழைப்பில்
வாழ்ந்தால்
கஷ்டங்களும் இருக்காது.
வரவுக்கு ஏற்ப
செலவுகள் செய்தால்
கடனும் இருக்காது.
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ***சிதறல்கள்***
21.வசந்தம்
ஒரு நாளில்
மலர்ந்து விடுவதில்லை
அதே போல
வாழ்வில் உயர்வும்
ஒரே நாளில்
கிட்டிவிடாது
= = = = = = = = = = = = == = = = = = = = = = = ==
22. சுமை
அதிகமாகத்
தோன்றத் தோன்ற
நீங்கள்
மேலே
ஏறிக் கொண்டிருக்கிறீர்கள்
என்று பொருள்
ஒரு நாளில்
மலர்ந்து விடுவதில்லை
அதே போல
வாழ்வில் உயர்வும்
ஒரே நாளில்
கிட்டிவிடாது
= = = = = = = = = = = = == = = = = = = = = = = ==
22. சுமை
அதிகமாகத்
தோன்றத் தோன்ற
நீங்கள்
மேலே
ஏறிக் கொண்டிருக்கிறீர்கள்
என்று பொருள்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ***சிதறல்கள்***
23.சாதாரண
விஷயத்தையும்
ஆபத்தானதாகக்
காட்டிவிடும்
குணம்
பயத்திற்கு
உண்டு.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
24.முயற்சி
செய்கிறவரையில்
எவருக்கும்
தம் திறமை
தெரியாது.
விஷயத்தையும்
ஆபத்தானதாகக்
காட்டிவிடும்
குணம்
பயத்திற்கு
உண்டு.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
24.முயற்சி
செய்கிறவரையில்
எவருக்கும்
தம் திறமை
தெரியாது.
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ***சிதறல்கள்***
25.உண்மையின்
பாதையில்
நடக்கும்
மனிதனுக்கு
எந்த
உபதேசமும்
தேவையில்லை.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
26.எல்லையில்லாத
அனுபவங்களின்
தொடர்ச்சிதான்
வாழ்க்கை.
பாதையில்
நடக்கும்
மனிதனுக்கு
எந்த
உபதேசமும்
தேவையில்லை.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
26.எல்லையில்லாத
அனுபவங்களின்
தொடர்ச்சிதான்
வாழ்க்கை.
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ***சிதறல்கள்***
rammalar wrote:
-
மிக்க நன்றி
வேல்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ***சிதறல்கள்***
அனைத்து சிதறல்களும் பாடங்கள்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ***சிதறல்கள்***
ahmad78 wrote:அனைத்து சிதறல்களும் பாடங்கள்.
மிக்க நன்றி
வேல்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» காதல் சிதறல்கள்
» நட்பு சிதறல்கள்
» தத்துவ சிதறல்கள்
» என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
» நட்பு சிதறல்கள்
» தத்துவ சிதறல்கள்
» என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|