சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மருந்து
by rammalar Today at 6:50

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

கேரளா புட்டும் கடலைக் கறியும்: Khan11

கேரளா புட்டும் கடலைக் கறியும்:

Go down

கேரளா புட்டும் கடலைக் கறியும்: Empty கேரளா புட்டும் கடலைக் கறியும்:

Post by rammalar Sat 26 Jun 2021 - 9:13

கேரளா புட்டும் கடலைக் கறியும்: Main-qimg-cb36649e2aed3e6871d6a77e2eb9461a


நமது அண்டை மாநிலமான கேரளாவில் பிரபலமான காலை 
உணவாக புட்டு உள்ளது. காலை வேளையில் நமது வீட்டில் 
உள்ளோருக்கு ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான 
ஒரு ரெசிபி செய்து கொடுக்க நினைத்தால், நீங்கள் புட்டுவை 
தேர்வு செய்து கொள்ளலாம்.


இதில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், குழந்தைகளுக்கு அடிக்கடி 
செய்து கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் குழந்தைகள் முதல் 
பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் வகையில் ருசியாக 
இருக்கும்.


இந்த புட்டிற்கு ஏதுவான சைடிஷ்ஷாக கடலைக் கறி உள்ளது. 
இதன் சுவை அல்டிமேட்டாக இருக்கும். மேலும், இதை தயார் 
செய்வதற்கான நேரமும் மிகக் குறைவு தான்.


இப்போது, புட்டும் கடலைக் கறியை கேரளா ஸ்டைலில் தயார் 
செய்வதற்கான ஈஸியான செய்முறையை இங்கு பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய்
இஞ்சி
பூண்டு
வெங்காயம் – 3 நறுக்கியது
தக்காளி – 2
கொண்டக்கடலை
உப்பு – தேவையான அளவு


கடலைக் கறி மசாலா செய்ய
தேங்காய் எண்ணெய்
கறிமசாலா பட்டை – 3
கிராம்பு – 2
ஏலக்காய் -2
சின்ன வெங்காயம்
தேங்காய் துருவல் – 1 சிறிய கப்
மஞ்சள் தூள் – 1/2 டீ ஸ்பூன்
மல்லி தூள் – 3 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன்
கார மசாலா – காரத்திற்கேற்ப
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23942
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கேரளா புட்டும் கடலைக் கறியும்: Empty Re: கேரளா புட்டும் கடலைக் கறியும்:

Post by rammalar Sat 26 Jun 2021 - 9:16

நீங்கள் செய்ய வேண்டியவை


முதலில் ஒரு குக்கர் அல்லது கனமான பாத்திரம் எடுத்து 
அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் 
இஞ்சி மற்றும் பூண்டை தட்டியோ அல்லது துருவியோ சேர்த்துக்
கொள்ளலாம். இவை நன்றாக வதங்கி பிறகு இவற்றுடன் நறுக்கி 
வைத்துள்ள வெங்காயத்தைச் சேர்க்கவும்.


வெங்காயம் நன்கு வதங்கிய பின்னர் நறுக்கிய தக்காளிகளை 
சேர்த்து வதக்கவும். அவற்றோடு முந்தின நாள் இரவு ஊற வைத்த 
கொண்டக்கடலை சேர்க்கவும். பிறகு தேவையான அளவு உப்பு 
சேர்த்துக்கொள்ளலாம்.


நாம் 2 கப் கடலை எடுத்துக்கொண்டதால் அவற்றுக்கு 4 கப் தண்ணீர் 
போதுமானதாக இருக்கும் எனவே 4 கப் தண்ணீர் எடுத்து ஊற்றிக்
 கொள்வோம். குக்கரில் வேக வைக்கும் போது கடலை தண்ணீரில் 
ஊறியதைப் பொறுத்து விசில் அளவை கணக்கீட்டு கொள்ளவும்.
 பாத்திரத்தில் ஒருவேளை வேக வைத்தல் அதற்கேற்ப அவ்வப்போது 
பார்த்துக்கொள்ளவும்.


இதற்கிடையில் கடலைக் கறிக்கான மசாலாவை தயார் செய்து 
விடலாம்


தனியாக சிறிய கடாய் எடுத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றவும். 
பிறகு கறிமசாலா பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை எண்ணெயில் 
நன்கு பொறிய விடவும். இப்போது அவற்றோடு சின்ன வெங்காயம் 
சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு 1 சிறிய கப் தேங்காய் 
துருவல் சேர்த்து வதக்கவும்.


அதன் பின்னர் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் 
காரத்திற்கேற்ப கார மசாலா சேர்த்து வதாக்க்கவும். இந்த கலவையை 
நன்கு வதக்கிய பிறகு ஆற வைத்து மிக்சியில் பொடியாக அரைத்துக்
கொள்ளலாம்.


அதன் பிறகு புட்டு தயார் செய்வது குறித்து பார்க்கலாம்.


புட்டு மாவு 11/2 கப் எடுத்துக்கொள்ளவும். தேங்காய் கலந்து 
வருத்திருந்தால் மிகவும் நல்லது. அவற்றை ஒரு கப்பில் வைத்து 
தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளலாம். மாவு பிசையும் போது 
கவனமாக தண்ணீர் சேர்த்து கொள்ளவும். மாவை நன்றாக பிசைந்த 
பிறகு அந்த பாத்திரத்தை மூடியால் மூடிவிடலாம்.


நன்கு ஊறிய மாவை எடுத்து அவற்றை புட்டு செய்ய வழக்கமாக செய்யப் 
பயன்படும் பாத்திரத்தில் செய்து எடுத்துக் கொள்ளலாம் அல்லது புட்டு 
செய்வதற்கான பாத்திரத்தை பயன்படுத்தி செய்து கொள்ளலாம்.


இப்போது முன்பு வேக வைத்த கடலை நன்றாக வெந்து இருக்கும். 
அவற்றுடன் நாம் முன்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை 1 கப் தண்ணீர் 
விட்டு சேர்த்து கொள்வோம். பிறகு சில நிமிடங்களுக்கு வேக வைப்போம். 
அவை கொதிக்கும்போது அவற்றுடன் இஞ்சி மற்றும் கொத்தமல்லி 
இலைகளை சேர்த்துக்கொள்வோம்.


அவை கடலைக் கறிக்கு சுவையையும், நல்ல மணத்தையும் தரும். 
இவையனைத்தும் கொதித்த பிறகு நீங்கள் முன்னர் செய்து வைத்துள்ள
 புட்டுடன் சேர்த்து பரிமாறி ருசிக்கவும்.


“நன்றி- தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23942
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கேரளா புட்டும் கடலைக் கறியும்: Empty Re: கேரளா புட்டும் கடலைக் கறியும்:

Post by rammalar Wed 30 Jun 2021 - 3:40

மகிழ்ச்சி மகிழ்ச்சி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23942
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கேரளா புட்டும் கடலைக் கறியும்: Empty Re: கேரளா புட்டும் கடலைக் கறியும்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum