சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

இலக்கியக்  கவிப்பேரரசின் கவிதைகள் Khan11

இலக்கியக் கவிப்பேரரசின் கவிதைகள்

Go down

இலக்கியக்  கவிப்பேரரசின் கவிதைகள் Empty இலக்கியக் கவிப்பேரரசின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 9 Aug 2021 - 4:42

இந்த சுகம் போதும் அன்பே 
-------------
அதிகாலை வேளை....
அகிலமே அமைதியாய் ...
இரு விழியை அகன்றேன் ...
வான் குருவிகள் வானிசை ..
சில்லென்ற காற்று உடல் பட ...
எனைமறந்து உன்னை .....
நினைத்தேன் ...


(இந்த சுகம் போதும் அன்பே ...)


தண்ணிரை மோர்ந்தேன் ....
பன்னீரை போல் உன் மென்மை..
ஒருதுளி உடலில் பட ...
இணைந்துவிட்டேன் உன் ...
நினைவில் ......


(இந்த சுகம் போதும் அன்பே ...)


ஒற்றையடி பாதையிலே 
ஒற்றைசடை முடி தேடி ...
பற்றைக்குள் பதுங்கி இருக்க ...
பற்றை செடிகள் ஆடியது ...
காற்று அசைக்க வில்லை ..
என் இதய துடிப்பு அசைத்தத்தடி ...!!


(இந்த சுகம் போதும் அன்பே ...)


கண் மூடினால் கனவாய் ..
கண் திறந்தால் நினையாய் ...
கனவில் வந்து நினைவை இழப்பதா ...?
நினைவில் வந்து கனவை இழப்பதா ...?
வந்தது உன் குறுஞ்செய்தி ...
நான் தூங்கப்போகிறேன் நீ ரெடியா ..?
கனவில் வர நான் தயார் என்று ...!!!
🌺
(இந்த சுகம் போதும் அன்பே ...)
@
தேனினும் இனியது காதலே 
@
இலக்கியக் கவிப்பேரரசு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இலக்கியக்  கவிப்பேரரசின் கவிதைகள் Empty Re: இலக்கியக் கவிப்பேரரசின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 9 Aug 2021 - 4:43

பார்வையில்..
தீப்பொறியாய்....
இருந்தாள்....

பேசுவதில்...
தீபமாய்...
இருந்தாள்....

கற்பில்...
தீப்பந்தமாய்... இருந்தாள் ....

அன்பில்....
அழகான சுடராய்...
இருந்தாள் ....

காதலால்....
என்னைக்கருக்கி.. விட்டாள்....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இலக்கியக்  கவிப்பேரரசின் கவிதைகள் Empty Re: இலக்கியக் கவிப்பேரரசின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 9 Aug 2021 - 5:02

கண்களை
திறந்து பார்
அனைவரும்
தெரிவார்கள்.

கண்களை
மூடிப்பார்
உனக்குப்
பிடித்தவர்களே
தெரிவார்கள்.....!!!

தோல்வியின்

அடையாளம்
தயக்கம்....!!!

வெற்றியின்

அடையாளம்
துணிச்சல்....!!!

துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!


கையில்
ரோஜாக்களோடு
கண்ணாடி முன் நில்லுங்கள்!

இன்னொரு ரோஜாக்களைக்
காண்பீர்கள்....
அது நீ ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இலக்கியக்  கவிப்பேரரசின் கவிதைகள் Empty Re: இலக்கியக் கவிப்பேரரசின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 9 Aug 2021 - 5:03

நீ
காரணத்தோடு பிரிந்தாலும் .....
நான்
காலமெல்லாம் காதலிப்பேன் ....!

எப்படியும் வாழ்வது
உன் புத்தி ....
உன்னோடே வாழ்வது
என் பக்தி ....!

நான்..
அழகில்லை.....
என்பது உண்மை...
நீ அழகாக....
இருப்பதால்....

காதல்
தோற்ற பின்...
உன்னைக் குறைகூறும்
கெட்ட இதயம்
என்னிடம் இல்லை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இலக்கியக்  கவிப்பேரரசின் கவிதைகள் Empty Re: இலக்கியக் கவிப்பேரரசின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 9 Aug 2021 - 5:04

என்னை
நன்றாகக் காயப்படுத்து .....
உனக்கு அதில் இன்பமென்றால் ..
நன்றாகக் காயப்படுத்து.....!

எதையும் ...
தாங்கும் இதயம் என்று சொல்லமாடேன் ....
உனக்கு இல்லாத....
என் இதயம்
எனக்கும் வேண்டாம் ....!

@
கவிப்பேரரசு இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இலக்கியக்  கவிப்பேரரசின் கவிதைகள் Empty Re: இலக்கியக் கவிப்பேரரசின் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum