Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
போட்ட சுடிதாரோட ஓடிவான்னு சொல்லிட்டாரு!
Page 1 of 1
போட்ட சுடிதாரோட ஓடிவான்னு சொல்லிட்டாரு!
என் மனைவிகிட்டே அடி வாங்குற மாதிரி கனவு
வருது, டாக்டர்!
அதுக்கு ஏன் இப்படி பயப்படறீங்க?
இன்னும் எனக்கு கல்யாணமே ஆகலை,டாக்டர்!
-----------------------------
-
கபாலி திருடனுக்கு என்ன தண்டனை
கொடுத்திருக்கீங்க, ஏட்டையா?
இன்னும் நாலு கடையில அதிகமா திருடச்
சொல்லி ஹோம் ஒர்க் கொடுத்திருக்கேன் சார்!
-
-பெ.பாண்டியன்
-----------------------------------
-
எனக்கு புடவை கட்டத் தெரியாதுன்னு என்
காதலருக்கு தெரிஞ்சி போச்சி!
அதனால் என்ன?
போட்ட சுடிதாரோட ஓடிவான்னு சொல்லிட்டாரு!
-
பிரியதர்ஷன்
----------------------------------
-
தலைவர் அரைமணி நேரம் மேடையில் என்ன
பேசினார்?
-
யாருக்குத் தெரியும்? செல்போனில்தானே
பேசிக்கிட்டு இருந்தார்!
----------------------------------
-
பெண்கள் வெளியில் நடந்து செல்லும்போது
எப்போதும் குடையை விரித்துக் கொண்டு
நடந்து செல்லலாம்.
செயின் திருடர்களிடமிருந்து தப்பிக்க நம் கையிலும்
ஓர் ஆயுதம் இருக்கும்
-
ஆர்.சித்ராராம்
-------------------------------
வருது, டாக்டர்!
அதுக்கு ஏன் இப்படி பயப்படறீங்க?
இன்னும் எனக்கு கல்யாணமே ஆகலை,டாக்டர்!
-----------------------------
-
கபாலி திருடனுக்கு என்ன தண்டனை
கொடுத்திருக்கீங்க, ஏட்டையா?
இன்னும் நாலு கடையில அதிகமா திருடச்
சொல்லி ஹோம் ஒர்க் கொடுத்திருக்கேன் சார்!
-
-பெ.பாண்டியன்
-----------------------------------
-
எனக்கு புடவை கட்டத் தெரியாதுன்னு என்
காதலருக்கு தெரிஞ்சி போச்சி!
அதனால் என்ன?
போட்ட சுடிதாரோட ஓடிவான்னு சொல்லிட்டாரு!
-
பிரியதர்ஷன்
----------------------------------
-
தலைவர் அரைமணி நேரம் மேடையில் என்ன
பேசினார்?
-
யாருக்குத் தெரியும்? செல்போனில்தானே
பேசிக்கிட்டு இருந்தார்!
----------------------------------
-
பெண்கள் வெளியில் நடந்து செல்லும்போது
எப்போதும் குடையை விரித்துக் கொண்டு
நடந்து செல்லலாம்.
செயின் திருடர்களிடமிருந்து தப்பிக்க நம் கையிலும்
ஓர் ஆயுதம் இருக்கும்
-
ஆர்.சித்ராராம்
-------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186
Re: போட்ட சுடிதாரோட ஓடிவான்னு சொல்லிட்டாரு!
ஆண்டி....அம்மா கொஞ்சம் அரிவாள் வாங்கிட்டு
வரச் சொன்னாங்க!
இதோ தர்றேம்மா, அப்பாவுக்கும் அம்மாவுக்கும்
சண்டையாம்மா!
--------------------------------
-
கோலங்கள் சீரியல் டைரக்டர் திருமுருகன்
என்னமா டைரக்ட் பண்றார்!
திருமுருகன் இல்ல...திருச்செல்வம்!
இதை மட்டும் கரெக்டா சொல்லு, சாம்பார்ல
உப்பு போடறதை மட்டும் மறந்திடு!
----------------------------------
-
அவரு ஒரு நிரபராதின்னு எப்படி அவ்வளவு
சரியா செல்றே?
பின்ன..போலீஸ் கைது பண்ணி கோர்ட்டுக்கு
அழைச்சிட்டுப் போகும்போது சிரிக்காம.
தலை குனிஞ்சிகிட்டு போறார், பாருங்க!
--------------------------------
-
வரச் சொன்னாங்க!
இதோ தர்றேம்மா, அப்பாவுக்கும் அம்மாவுக்கும்
சண்டையாம்மா!
--------------------------------
-
கோலங்கள் சீரியல் டைரக்டர் திருமுருகன்
என்னமா டைரக்ட் பண்றார்!
திருமுருகன் இல்ல...திருச்செல்வம்!
இதை மட்டும் கரெக்டா சொல்லு, சாம்பார்ல
உப்பு போடறதை மட்டும் மறந்திடு!
----------------------------------
-
அவரு ஒரு நிரபராதின்னு எப்படி அவ்வளவு
சரியா செல்றே?
பின்ன..போலீஸ் கைது பண்ணி கோர்ட்டுக்கு
அழைச்சிட்டுப் போகும்போது சிரிக்காம.
தலை குனிஞ்சிகிட்டு போறார், பாருங்க!
--------------------------------
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» " பூப் போட்ட தையல்
» ஆசை போட்ட சாலை!
» வேற என்னதான் போட்ட…!
» அதிமுகவினர் ஆட்டையை போட்ட
» அவள் போட்ட பூக்கோலம்...
» ஆசை போட்ட சாலை!
» வேற என்னதான் போட்ட…!
» அதிமுகவினர் ஆட்டையை போட்ட
» அவள் போட்ட பூக்கோலம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|