Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
அறிதுயில் அறிவுறுத்தல் (கிப்னோதரப்பி)
Page 1 of 1
அறிதுயில் அறிவுறுத்தல் (கிப்னோதரப்பி)
ஒருவரை அறிதுயில் நிலைக்கு கொண்டு சென்று, மனது அமைதியாகவும் தெளிவாகவும், சில அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும் நேரத்தில், ஒருவருக்கு மனது, உடல் சார்ந்தவற்றில், நன்மை அல்லது முன்னேற்றம் தரக்கூடிய யோசனை அல்லது புத்திமதிகளை சொல்வதன் மூலம், ஒருவரில் மாற்றம் ஏற்ப்படுத்தும் முறையாகும். இந்த சிகிச்சை முறையானது மனம் சம்பந்தமான, பயம், அங்கலாப்பு, மனவழுத்தம் போன்ற நிலைகளுக்கு பெரும்பாலும் பயன்பட்டதாக இருந்தபோதிலும், தலையிடி, ஒற்றைத் தலைக்குத்து. குடற்புண், ஆஸ்மா, நித்திரையின்மை, ஐ.பி.எஸ் (இருட்டபிள் பௌல் சின்றம்) போன்றவற்றிலிருந்து நீங்கவும், நீண்ட கால தீய பழக்கங்களான புகை பிடித்தல், மது, போதைப் பொருள் ஆகியவற்றிற்கு அடிமையாதல் போன்ற நிலைகளைக் கட்டுப்படுத்தவும், அவற்றிலிருந்து விடுபடவும் பயன்படக்கூடும். ஒருவரின் தன்னம்பிக்கையை உயர்த்திவிடவும், இறந்த கால நிகழ்ச்சிகளின் பாதிப்பிலிருந்து விடுபட்டு, புத்துணர்வுடன், புதிய மேன்மையான இலக்குகளுடன் வாழ்க்கையை முன்னெடுக்க உதவுகின்றது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அறிதுயில் அறிவுறுத்தல் (கிப்னோதரப்பி)
கிப்னோசிஸ’; - ‘நித்திரை’ என்னும் கிரேக்க அடிச்சொல்லிலிருந்து வந்த இந்த முறையானது – நித்திரையில் நடப்பவர்களின் செயல் போல் அல்லது பகற் கனவு காண்பவர் போல அமைந்தாலும் இந்த சிகிச்சை முறையைத் தர ஒரு சிகிச்சையாளரின் உதவி தேவைப்படுகின்றது. சிகிச்சையின் பொழுது சிகிச்சை பெறுபவர் சிகிச்சையாளரின் பெரும் பகுதி கட்டுப்பாட்டில் இருப்பார். ஆயினும் அவரது சொந்த கட்டுப்பாடு எப்பொழுதும் அவர் வசமே இருக்கும். அறிதுயில் நிலைக்குப் (ரான்ஸ்) போக விரும்பாத ஒருவரை சிகிச்சையாளரால் கூட அந்நிலைக்கு கொண்டு போக முடியாது. சிகிச்சை நேரத்தின் போது மட்டுமே இவர் சிகிச்சையாளரின் கட்டுப்பாட்டில் இருப்பார். இந்நேரத்திலேயே சிகிச்சையாளர் நன்மை பயக்கக் கூடிய யோசனை அல்லது புத்திமதிகளை மீண்டும் மீண்டும் கூறி மனதில் பதிய வைக்கிறார். மேடை நிகழ்ச்சிகளிலும் தொலைக்காட்சிகளிலும் காண்பிக்கப்படுவது போல், சிகிச்சையாளர் ஒருவரை அவரின் விரும்பம் அல்லது ஒப்புதல் அன்றி அறிதுயில் நிலைக்கு கொண்டு போய் விட முடியாது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பங்கு பற்றுபவர்கள் அவ்வாறு இலகுவில் அறிதுயில் நிலைக்குப் போவதற்கு ஒப்புதல் முன்னரே கொடுத்திருப்பார்கள்.
அறிதுயில் நிலையில் மனது ஆறுதல்பட்ட நிலைக்கு போக சுவாசம், இதயத் துடிப்புக்குறைய உடற் செயற்பாடுகளும் சற்றுத்தளர மூளையின் செயற்பாட்டு அலையியக்கம் மாறிப்போகின்றது. இவ்வேளையிலேயே இறந்த காலத்தை தெளிவாக பார்க்கக் கூடியதாக இருப்பதுடன், நன்மை தரக்கூடிய திறமைகள், வழிமுறைகளை பார்க்கக் கூடியதாக உள்ளதுடன், நடத்தை மாற்றத்திற்கான யோசனை அல்லது புத்திமதிகளை மனதில் பதிய வைக்கக் கூடியதாக இருக்கும்.
அறிதுயில் அறிவுறுத்தல் சிகிச்சை முறை பற்றி பலருக்கும் பல கேள்விகள் எழுவதுண்டு. இவற்றில் சில பொதுவான கேள்விகளுக்கு பதில் தரப்பட்டுள்ளன.
சில பொதுவான கேள்விகளும் பதிலும்:
கேள்வி: ஏன் அறிதுயில் அறிவுறுத்தல் சிகிச்சை முறையை தெரிவு செய்யவேண்டும்?
அறிதுயில் நிலையில் மனது ஆறுதல்பட்ட நிலைக்கு போக சுவாசம், இதயத் துடிப்புக்குறைய உடற் செயற்பாடுகளும் சற்றுத்தளர மூளையின் செயற்பாட்டு அலையியக்கம் மாறிப்போகின்றது. இவ்வேளையிலேயே இறந்த காலத்தை தெளிவாக பார்க்கக் கூடியதாக இருப்பதுடன், நன்மை தரக்கூடிய திறமைகள், வழிமுறைகளை பார்க்கக் கூடியதாக உள்ளதுடன், நடத்தை மாற்றத்திற்கான யோசனை அல்லது புத்திமதிகளை மனதில் பதிய வைக்கக் கூடியதாக இருக்கும்.
அறிதுயில் அறிவுறுத்தல் சிகிச்சை முறை பற்றி பலருக்கும் பல கேள்விகள் எழுவதுண்டு. இவற்றில் சில பொதுவான கேள்விகளுக்கு பதில் தரப்பட்டுள்ளன.
சில பொதுவான கேள்விகளும் பதிலும்:
கேள்வி: ஏன் அறிதுயில் அறிவுறுத்தல் சிகிச்சை முறையை தெரிவு செய்யவேண்டும்?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அறிதுயில் அறிவுறுத்தல் (கிப்னோதரப்பி)
புதில்: மிகப்பழைய காலத்திலிருந்தே (6000 வருடங்களுக்கு முன்பே) ஒருவரின் தனிப்பட்ட முன்னேற்றத்திற்காக பயன்பட்ட முறையாகும். ஓவ்வொரும் அறிதுயில் நிலைக்குப் போவதை அறிவார்கள். உடலும் மனதும் அமைதியாகிய வேளை அறிநிலை (எவ்வெயாநெஸ்) தெளிவாகவிருக்கும். இவ்வேளையில் ஆழ் மனதுக்கு (சப் கொன்சியஸ் மைன்ட்), வாழ்க்கையில் முன்னேற்றம் தரக்கூடிய யோசனை அல்லது புத்திமதிகளை சொல்லி வைக்கலாம். இந்த ஆழ் மனதுதான் ஒருவரின் ஆக்கச் செயற்களுக்கும் உணர்வுகளுக்கும் நடத்தைக்கும் தேவையான கருத்துக்களையும் கட்டளைகளையும் கொண்டிருக்கின்றது. எனவே ஆழ் மனதின் ஆரோக்கியம் நன்றே பேணப்படுவது முக்கியமாகும். மேலும் இந்த ஆழ் மனது தான், சுவாசம், குருதிச் சுற்றோட்டம், உடல் இழைய திருத்த வேலை, குருதி வெல்லக் கட்டுப்பாடு போன்ற இச்சையில் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.
அறிதுயில் முறைதான் உங்களின் அக உலகின் கதவாகும். ஆழ்மனதில் தூங்கிக் கிடக்கக் கூடிய மனதின் திறமைகளை உசுப்பி விடுவதன் மூலம், உடல் உள மாற்றங்களைப்பெறலாம்.
அறிதுயில் முறைதான் உங்களின் அக உலகின் கதவாகும். ஆழ்மனதில் தூங்கிக் கிடக்கக் கூடிய மனதின் திறமைகளை உசுப்பி விடுவதன் மூலம், உடல் உள மாற்றங்களைப்பெறலாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அறிதுயில் அறிவுறுத்தல் (கிப்னோதரப்பி)
கேள்வி: ஆழ்துயிலில் இருப்பது எவ்வாறு இருக்கும்?
புதில்: உடலும் மனதும் அமைதிப்பட்டிருக்கும். சூழலில் நடைபெறுவது தெரியும், சந்தோசமான உணர்வாக இருக்கும். பகற் கனவு காண்பது போலவோ அல்லது மெதுவாக தூக்கம் வருவது போலவோ இருக்கும். இதன் பின்பு வழமையான நித்திரையின் தரம் சிறந்தாக இருக்கும்.
கேள்வி: ஏன் ஒரு பயிற்றப்பட்ட சிகிச்சையாளரை தெரிவு செய்ய வேண்டும்?
புதில்: உங்களின் சிகிச்சை பாதுகாப்பிற்கும், சிகிச்சை முறை பற்றிய அறிவிற்கும் அதை வழங்கும் முறைக்குமான பயிற்றப்பட்ட, தகுதிபெற்ற சிகிச்சையாளரிடமிருந்து சிகிச்சை பெறுவது சிறந்ததாகும்.
நான் அறிதுயில் நிலைக்குப் போகமுடியாது போனால் என்ன செய்வது?
புதில்: அறிதுயில் நிலைக்கு போக விரும்பாதவர்களை அறிதுயில் நிலைக்கு கொண்டு போகமுடியாது. ஏனையோரை கொண்டு போகமுடியும். ஆயினும் எவ்வளவு தூரம் ஆழமாக என்பதும், கேள்விகளுக்கு எவ்வாறான பதில் கிடைக்கின்றது என்பதும் ஒவ்வொருவருக்கும் வேறுபாடானதாகும். ஆழமான தெளிவான் பதில்கள் கிடைக்கும் பொழுது சிகிச்சையின் பலனும் அதிகமாக இருக்கும்.
கேள்வி: சிகிச்சையின் போது நான் மயக்கம் அடைந்திருப்பேனா?
புதில்: நீங்கள் மயக்கம் அடைந்திருந்தால் உங்களால் எதையும் கேட்க முடியாது. அவ்வாறெனில் சிகிச்சையாளர் உங்களுக்கு எதையும் கூறு முடியாது. ஆனால் இச்சிகிச்சையின் பொழுது உங்களின் கவனம் சிகிச்சையாளர் சொல்வதில் குவிந்திருக்க அவை ஆழ்மனதில் படியும்.
புதில்: உடலும் மனதும் அமைதிப்பட்டிருக்கும். சூழலில் நடைபெறுவது தெரியும், சந்தோசமான உணர்வாக இருக்கும். பகற் கனவு காண்பது போலவோ அல்லது மெதுவாக தூக்கம் வருவது போலவோ இருக்கும். இதன் பின்பு வழமையான நித்திரையின் தரம் சிறந்தாக இருக்கும்.
கேள்வி: ஏன் ஒரு பயிற்றப்பட்ட சிகிச்சையாளரை தெரிவு செய்ய வேண்டும்?
புதில்: உங்களின் சிகிச்சை பாதுகாப்பிற்கும், சிகிச்சை முறை பற்றிய அறிவிற்கும் அதை வழங்கும் முறைக்குமான பயிற்றப்பட்ட, தகுதிபெற்ற சிகிச்சையாளரிடமிருந்து சிகிச்சை பெறுவது சிறந்ததாகும்.
நான் அறிதுயில் நிலைக்குப் போகமுடியாது போனால் என்ன செய்வது?
புதில்: அறிதுயில் நிலைக்கு போக விரும்பாதவர்களை அறிதுயில் நிலைக்கு கொண்டு போகமுடியாது. ஏனையோரை கொண்டு போகமுடியும். ஆயினும் எவ்வளவு தூரம் ஆழமாக என்பதும், கேள்விகளுக்கு எவ்வாறான பதில் கிடைக்கின்றது என்பதும் ஒவ்வொருவருக்கும் வேறுபாடானதாகும். ஆழமான தெளிவான் பதில்கள் கிடைக்கும் பொழுது சிகிச்சையின் பலனும் அதிகமாக இருக்கும்.
கேள்வி: சிகிச்சையின் போது நான் மயக்கம் அடைந்திருப்பேனா?
புதில்: நீங்கள் மயக்கம் அடைந்திருந்தால் உங்களால் எதையும் கேட்க முடியாது. அவ்வாறெனில் சிகிச்சையாளர் உங்களுக்கு எதையும் கூறு முடியாது. ஆனால் இச்சிகிச்சையின் பொழுது உங்களின் கவனம் சிகிச்சையாளர் சொல்வதில் குவிந்திருக்க அவை ஆழ்மனதில் படியும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அறிதுயில் அறிவுறுத்தல் (கிப்னோதரப்பி)
கேள்வி: எனது மனதை அல்லது சிந்தனையை யாரும் கட்டுப்படுத்துவதில் எனக்கு இஸ்ரமில்லை?
புதில்: சிகிச்சை நேரம் முழுவதும் நீங்கள் உங்களின் கட்டுப்பாட்டிலேயே இருப்பீர்கள். சுpகிச்சையாளர் சில அறிவுரை அல்லுத கட்டளைகளைச் சொல்வதற்காகவே ஓரளவு கட்டுப்பாட்டை உங்களிடமிருந்து எடுக்கிறார். ஆனாலும் ஒவ்வொருவரிலும் அவருக்கு தனித்துவமான நம்பிக்கைகள், கருத்துக்கள், செய்முறைகள், அடையாளங்கள் இருக்கிறது. இவை யாவும் எப்பொழுதும் பாதுகாக்கப்பட்டு பேணப்படும். மேலும் யாரும் இதை உடைத்து உட்புகமுடியாது.
கேள்வி: சிகிச்சையின் போது என்ன நடைபெறுகிறது என்பது எனக்குத் தெரிந்திருக்குமா?
புதில்: நுpட்சயமாக உங்களுக்கு தெரிந்திருக்கும். சிகிச்சை நேரத்தில் நடந்தது ஞாபகத்திலிருக்கும். ஆயினும் சூழலில் என்ன நடக்கிறதென்பது உங்களை தொந்தரை செய்யாது. இது நீங்கள் உங்களின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டீர்கள் என அர்த்தமல்ல, மாறாக உங்களினிடம் இருக்கக் கூடிய ஆற்றலகளை வெளிகொணரும் வழிகாட்டியாகும்.
புதில்: சிகிச்சை நேரம் முழுவதும் நீங்கள் உங்களின் கட்டுப்பாட்டிலேயே இருப்பீர்கள். சுpகிச்சையாளர் சில அறிவுரை அல்லுத கட்டளைகளைச் சொல்வதற்காகவே ஓரளவு கட்டுப்பாட்டை உங்களிடமிருந்து எடுக்கிறார். ஆனாலும் ஒவ்வொருவரிலும் அவருக்கு தனித்துவமான நம்பிக்கைகள், கருத்துக்கள், செய்முறைகள், அடையாளங்கள் இருக்கிறது. இவை யாவும் எப்பொழுதும் பாதுகாக்கப்பட்டு பேணப்படும். மேலும் யாரும் இதை உடைத்து உட்புகமுடியாது.
கேள்வி: சிகிச்சையின் போது என்ன நடைபெறுகிறது என்பது எனக்குத் தெரிந்திருக்குமா?
புதில்: நுpட்சயமாக உங்களுக்கு தெரிந்திருக்கும். சிகிச்சை நேரத்தில் நடந்தது ஞாபகத்திலிருக்கும். ஆயினும் சூழலில் என்ன நடக்கிறதென்பது உங்களை தொந்தரை செய்யாது. இது நீங்கள் உங்களின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டீர்கள் என அர்த்தமல்ல, மாறாக உங்களினிடம் இருக்கக் கூடிய ஆற்றலகளை வெளிகொணரும் வழிகாட்டியாகும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அறிதுயில் அறிவுறுத்தல் (கிப்னோதரப்பி)
கேள்வி: எனக்கு கிடைக்கப்போகும் சிகிச்சையாளர் எனக்கு பொருத்தமானவரா என்பதை எவ்வாறு நான் தெரிந்துகொள்ளலாம்? என்னுடைய விபரங்கள் எவ்வாறு பாதுகாக்கப்படும்?
புதில்: உங்களின் சிகிச்சையாளருடள் முதலில் நீங்கள் பேசிப்பார்க்கலாம். இவர்கள் தகுதிபெற்ற அங்கிகாரம் பெற்ற அனுபவமுள்ள சிகிச்சையாளர்கள். மேலும் அங்கிகாரம் வழங்கிய சபையின் நடைமுறைக் கோட்பாடுகளுக்கு உட்பட்டே சிகிச்சையளிப்பார்கள் பேசிப்பார்த்த பின்பு, நீங்கள் சிகிச்சை செய்ய விரும்பினால் சிகிச்சை பெறலாம். சுpகிச்சையின் ஆரம்பத்தில் உங்களிடமிருந்து பெறப்படும் தகவல்கள் இரகசியமானவை (சிகிச்சை பெறுபவர் – சிகிச்சையாளர்) இவருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். வேறு யாரும் இதை எடுத்துப்பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. சிகிச்சை பெறுபவரிடமிருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே ஒருவருக்கு வேண்டிய சிகிச்சை முறை தீர்மானிக்கப்படுகிறது.
கேள்வி: சிறுபிள்ளைகளுக்கு சிகிச்சையளிக்க முடியுமா?
புதில்: ஆம் ஐந்து – ஆறு வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு சிகிச்சையளிக்க முடியும். கவனமாக கேட்டு நடக்க கூடியவர்களானால் நல்லது.
புதில்: உங்களின் சிகிச்சையாளருடள் முதலில் நீங்கள் பேசிப்பார்க்கலாம். இவர்கள் தகுதிபெற்ற அங்கிகாரம் பெற்ற அனுபவமுள்ள சிகிச்சையாளர்கள். மேலும் அங்கிகாரம் வழங்கிய சபையின் நடைமுறைக் கோட்பாடுகளுக்கு உட்பட்டே சிகிச்சையளிப்பார்கள் பேசிப்பார்த்த பின்பு, நீங்கள் சிகிச்சை செய்ய விரும்பினால் சிகிச்சை பெறலாம். சுpகிச்சையின் ஆரம்பத்தில் உங்களிடமிருந்து பெறப்படும் தகவல்கள் இரகசியமானவை (சிகிச்சை பெறுபவர் – சிகிச்சையாளர்) இவருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். வேறு யாரும் இதை எடுத்துப்பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. சிகிச்சை பெறுபவரிடமிருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே ஒருவருக்கு வேண்டிய சிகிச்சை முறை தீர்மானிக்கப்படுகிறது.
கேள்வி: சிறுபிள்ளைகளுக்கு சிகிச்சையளிக்க முடியுமா?
புதில்: ஆம் ஐந்து – ஆறு வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு சிகிச்சையளிக்க முடியும். கவனமாக கேட்டு நடக்க கூடியவர்களானால் நல்லது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» இன்று அட்டாளைச்சேனையில் மர்ம மனிதன் அறிவுறுத்தல்
» கொழும்பில் நடந்தது - ஒரு கிலோ 200 ரூபாய்(அறிவுறுத்தல்)
» மாதவிலக்கின் போது சிவப்பு வளையல்களை அணிய அறிவுறுத்தல்
» அமெரிக்காவை மிரட்டும் ஐரின் சூறாவளி: மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்.
» கொழும்பில் நடந்தது - ஒரு கிலோ 200 ரூபாய்(அறிவுறுத்தல்)
» மாதவிலக்கின் போது சிவப்பு வளையல்களை அணிய அறிவுறுத்தல்
» அமெரிக்காவை மிரட்டும் ஐரின் சூறாவளி: மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|