Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
Page 1 of 1
கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
-
* கேக் செய்ய மாவு கலக்கும்போது ஒரு ஸ்பூன் ஆரஞ்ச்
மர்மலேட் சேர்த்துக் கலக்கி தயாரித்தால், கேக் ஆரஞ்சு
சுவையுடன் இருக்கும்.
-
* கேக் மற்றும் பிரெட்டை ஃபிரிட்ஜில் வைத்திருந்து எடுத்த
பின்பு, ஒருமுறை அவனில் வைத்து எடுக்க புத்தம் புதியதாக
இருக்கும்.
– கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24012
மதிப்பீடுகள் : 1186
Re: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
* இரண்டு பங்கு அரிசி மாவுடன், ஒரு பங்கு வறுத்த மைதா மாவு, தேவையான அளவு உப்பு, காரம், எள், ஒன்றிரண்டாக உடைத்த நிலக்கடலை, சூடான எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்துப் பிசைந்து ‘எள்ளடை’ செய்யலாம்.
* சூப் தயாரித்த பின்பு அதில் சிறிதளவு ‘கிரீம்’ விட – சூப்பின் சுவை மிக அதிகமாகும்.
* அதிரசம் மாவு, நெய் விளக்கு மாவு இவைகளில் தேங்காய்ப்பால் சேர்த்துக் கரைத்து, பணியாரமாகச் சுட்டு எடுத்தால், இனிப்புப் பணியாரம் எல்லோரையும் ஈர்க்கும்.
* வேர்க்கடலையை வறுத்துத் தூளாக்கி வைத்திருந்தால், பொரியல் செய்து இறக்கும்போது, ஒரு ஸ்பூன் அளவு சேர்த்துக் கிளறி இறக்கலாம். அருமையான சுவை கிடைக்கும்.
– எஸ்.வளர்மதி, கொட்டாரம்.
* சூப் தயாரித்த பின்பு அதில் சிறிதளவு ‘கிரீம்’ விட – சூப்பின் சுவை மிக அதிகமாகும்.
* அதிரசம் மாவு, நெய் விளக்கு மாவு இவைகளில் தேங்காய்ப்பால் சேர்த்துக் கரைத்து, பணியாரமாகச் சுட்டு எடுத்தால், இனிப்புப் பணியாரம் எல்லோரையும் ஈர்க்கும்.
* வேர்க்கடலையை வறுத்துத் தூளாக்கி வைத்திருந்தால், பொரியல் செய்து இறக்கும்போது, ஒரு ஸ்பூன் அளவு சேர்த்துக் கிளறி இறக்கலாம். அருமையான சுவை கிடைக்கும்.
– எஸ்.வளர்மதி, கொட்டாரம்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24012
மதிப்பீடுகள் : 1186
Re: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
* அரிசி உப்புமா மீந்து விட்டால், அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்து சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போல படு ருசியாக இருக்கும்.
* பொரித்த அப்பளங்கள், வடாம்கள் மீதமாகிவிட்டால் அவற்றை ஒரு கெட்டியான பாலிதீன் பையில் போட்டு நன்றாக சுற்றி ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.
– எஸ்.விஜயலட்சுமி, ஈரோடு.
* பொரித்த அப்பளங்கள், வடாம்கள் மீதமாகிவிட்டால் அவற்றை ஒரு கெட்டியான பாலிதீன் பையில் போட்டு நன்றாக சுற்றி ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.
– எஸ்.விஜயலட்சுமி, ஈரோடு.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24012
மதிப்பீடுகள் : 1186
Re: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
* மிளகாய்த் தூள், அரிசி மாவு, கோதுமை மாவு மற்றும் இதர மசாலா பொருட்கள் வைத்திருக்கும் ஜாடிகளில் சிறிதளவு உப்பு கலந்து வைத்தால் வண்டுகள் வராது.
* வெயில் காலங்களில் நான்கு நெல்லை பாலில் போட்டு வைத்தால் பால் திரிந்து போகாது.
* வெங்காய பஜ்ஜிக்கு வெங்காயம் நறுக்கும் போது தோல் உரிக்காமல் வெங்காயத்தை வட்ட வடிவில் நறுக்கினால் வெங்காயம் தனித் தனியாக வராது.
* அப்பளத்தின் இரண்டு பக்கங்களையும் சுத்தமான துணியால் நன்றாகத் துடைத்து விட்டு, பிறகு அதைப் பொரித்தால் எண்ணெய் கருப்பாக மாறாது.
-
– சௌமியா சுப்ரமணியன், சென்னை.
* வெயில் காலங்களில் நான்கு நெல்லை பாலில் போட்டு வைத்தால் பால் திரிந்து போகாது.
* வெங்காய பஜ்ஜிக்கு வெங்காயம் நறுக்கும் போது தோல் உரிக்காமல் வெங்காயத்தை வட்ட வடிவில் நறுக்கினால் வெங்காயம் தனித் தனியாக வராது.
* அப்பளத்தின் இரண்டு பக்கங்களையும் சுத்தமான துணியால் நன்றாகத் துடைத்து விட்டு, பிறகு அதைப் பொரித்தால் எண்ணெய் கருப்பாக மாறாது.
-
– சௌமியா சுப்ரமணியன், சென்னை.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24012
மதிப்பீடுகள் : 1186
Re: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
* வீட்டில் மோர் அதிகமாகிவிட்டதா? புளிக்க விடாதீர்கள். துளி உப்பு சேர்த்து ஐஸ் ட்ரேயில் கியூப் ஆக வைத்து எடுத்து வேண்டும் போது குளிர்ந்த நீர் சேர்த்து விட்டால் மோரும் வீணாகாது.
* பெருங்காயக் கட்டியை, பொரித்து எடுக்கும் பொழுது எண்ணெய் சுட ஆரம்பிக்கும் பொழுதே போட்டால்தான், மேலேயும் உள்ளேயும் ஒன்று போல் பொரிந்து இருக்கும். எண்ணெய் நன்கு காய்ந்து போட்டால் மேல்புறம் கறுத்துப் போனால் கூட உட்புறம் பச்சையாகவே இருக்கும்.
* அரிசி உப்புமா செய்யும் போது, தாளிதம் செய்த உடன் தண்ணீர் சேர்க்கும் போது ஒரு கைப்பிடி உளுத்தம் பருப்பை ஊறவைத்து சிறிது கரகரப்பாக அரைத்து அந்தத் தண்ணீரில் விடவும். பிறகு அரிசிக் குருணையை போட்டு உப்புமா கிளறவும், ருசியும் மணமும் கூடியிருக்கும்.
– எம்.ஏ.நிவேதா, திருச்சி.
* பெருங்காயக் கட்டியை, பொரித்து எடுக்கும் பொழுது எண்ணெய் சுட ஆரம்பிக்கும் பொழுதே போட்டால்தான், மேலேயும் உள்ளேயும் ஒன்று போல் பொரிந்து இருக்கும். எண்ணெய் நன்கு காய்ந்து போட்டால் மேல்புறம் கறுத்துப் போனால் கூட உட்புறம் பச்சையாகவே இருக்கும்.
* அரிசி உப்புமா செய்யும் போது, தாளிதம் செய்த உடன் தண்ணீர் சேர்க்கும் போது ஒரு கைப்பிடி உளுத்தம் பருப்பை ஊறவைத்து சிறிது கரகரப்பாக அரைத்து அந்தத் தண்ணீரில் விடவும். பிறகு அரிசிக் குருணையை போட்டு உப்புமா கிளறவும், ருசியும் மணமும் கூடியிருக்கும்.
– எம்.ஏ.நிவேதா, திருச்சி.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24012
மதிப்பீடுகள் : 1186
Re: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
* ரசம் கொதிக்கும் நிலையில் கொத்தமல்லித் தழையை போட்டு மூடி வைத்து விட்டால் சற்று நேரம் கழித்து ரசம் மணம் வீசும். மேலும் எளிதில் ஜீரணமாகும்.
* முட்டைக்கோஸ், பட்டாணி, கீரைகள் சுவை கூட, அவை வேகும்போது சிறிது சர்க்கரையும், வெந்தபின் உப்பும் சேர்க்க வேண்டும்.
* உருளைக்கிழங்கு வறுவலுக்கு சீவியவுடன், துணியில் முடிந்து கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடங்கள் அமிழ்த்து வைத்து, எடுத்து உப்பு கரைத்த நீரில் ஐந்து நிமிடங்கள் மூழ்க வைத்து எடுத்து பிறகு பொரித்தால், உப்பு ஒரே சீராக இருக்கும்.
* தக்காளிப்பழங்களை நறுக்கி, வெயிலில் காய வைத்து, பொடித்து வைத்துக் கொண்டால், குழம்பு, ரசம், சூப் என்று எல்லா உணவு வகைக்கும் தக்காளிக்கு பதிலாக பயன்படுத்தலாம்.
– எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்.
* முட்டைக்கோஸ், பட்டாணி, கீரைகள் சுவை கூட, அவை வேகும்போது சிறிது சர்க்கரையும், வெந்தபின் உப்பும் சேர்க்க வேண்டும்.
* உருளைக்கிழங்கு வறுவலுக்கு சீவியவுடன், துணியில் முடிந்து கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடங்கள் அமிழ்த்து வைத்து, எடுத்து உப்பு கரைத்த நீரில் ஐந்து நிமிடங்கள் மூழ்க வைத்து எடுத்து பிறகு பொரித்தால், உப்பு ஒரே சீராக இருக்கும்.
* தக்காளிப்பழங்களை நறுக்கி, வெயிலில் காய வைத்து, பொடித்து வைத்துக் கொண்டால், குழம்பு, ரசம், சூப் என்று எல்லா உணவு வகைக்கும் தக்காளிக்கு பதிலாக பயன்படுத்தலாம்.
– எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24012
மதிப்பீடுகள் : 1186
Re: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
* பயறு வகைகளை சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைத்தால் பல நாட்கள் வரை புழுத்து போகாமல் இருக்கும்.
* இட்லி சாம்பாருக்கு கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
– சுந்தரி காந்தி, சென்னை.
* இட்லி சாம்பாருக்கு கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
– சுந்தரி காந்தி, சென்னை.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24012
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|