Latest topics
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
Page 1 of 1
500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
---
5 ரூபாய்க்கு கடையில் வாங்கி, நாம் அன்றாடம்
பயன்படுத்தும் இஞ்சி - பூண்டு பேஸ்ட்டை போலியாக தயாரித்து
விற்ற சம்பவம் ஐதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஞ்சி, பூண்டு ஆகியவை எப்போது சற்று விலை அதிகமான
உணவுப் பொருட்கள்தான் என்பதால், வெறும் 5 ரூபாய்க்கு
கிடைக்கும் இஞ்சி - பூண்டு பேஸ்டுகளையே நாம் அதிகளவில்
வாங்கி பயன்படுத்துகிறோம்.
இந்நிலையில், தெலங்கானாவில் பல மாவட்டங்களில் போலி
இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்கப்படுவதை அறிந்த அதிகாரிகள்,
அவற்றை பரிசோதனை செய்தபோது அதிர்ந்துபோனார்கள்.
ஏனெனில், அதில் இஞ்சி, பூண்டுக்கு பதிலாக, மனிதனின் உடலுக்கு
ஆபத்தை விளைவிக்கும் வகையில் ரசாயனங்கள் கலக்கப்
பட்டிருந்ததே அதற்கு காரணம். இதையடுத்து, சோதனையைத்
தீவிரப்படுத்திய உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஐதராபாத்
ராஜேந்திர் நகர் பகுதியில் செயல்பட்டு வந்த இஞ்சி - பூண்டு பேஸ்ட்
தயாரிக்கும் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, இஞ்சி, பூண்டுக்குப் பதிலாக, சோடியம் பென்சோயேட்
ரசாயனம், அழுகிய பூண்டுகள், கம் பவுடர் மற்றும் ரசாயன வண்ணப்
பொடிகளை கொண்டு தயாரித்த 3 ஆயிரத்து 500 கிலோ போலி
இஞ்சி - பூண்டு கலவையை பறிமுதல் செய்தனர்.
போலியான இந்த இஞ்சி - பூண்டு பேஸ்டை தயாரித்து, தெலங்கானாவில்
பிரபலமாக இருக்கும் ரோஷன் மற்றும் மாஸ் டயமண்ட் ஆகிய
நிறுவனங்களின் பெயர்களில் விற்று வந்ததையும் அதிகாரிகள்
கண்டறிந்தனர்.
இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், போலியாக
இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரித்து விற்ற முகமது அகமது என்ற நபரையும்
கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குஜராத்தை சேர்ந்த
கும்பல், இதே ஐதராபாத்தில் போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் தயாரித்து
விற்பனை அறிந்த அதிகாரிகள், பாண்டுரங்க ராவ், ரஹீம், அஜய்குமார்,
அஹர் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, தற்போது மேலும் ஒரு தொழிற்சாலையை கண்டறிந்து,
ஒரு நபரையும் கைது செய்துள்ளனர். இதையடுத்து, 5 ரூபாயில் விற்கப்படும்
இஞ்சி - பூண்டு பேஸ்டுகளை சரியாக பார்த்து வாங்கி பயன்படுத்த
வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள் அதிகாரிகள்.
-
நன்றி- நியூஸ் 18
Dailyhunt
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23946
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வில்லியம்ஸ் போலி திருமண அழைப்பிதழ் கள்ளமார்க்கெட்டில் விற்பனை
» சென்னையில் அட்சய திருதியை தினத்தில் 1000 கிலோ தங்கம் விற்பனை
» உலக கிண்ண துவக்க விழாவிற்கு போலி டிக்கெட் விற்பனை செய்த நால்வருக்கு தண்டனை
» தந்திரிமலையில் போலி நாயணத்தாள்களை விற்பனை செய்த இரு பெண்கள் உட்பட 7 பேர் கைது!
» குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும்
» சென்னையில் அட்சய திருதியை தினத்தில் 1000 கிலோ தங்கம் விற்பனை
» உலக கிண்ண துவக்க விழாவிற்கு போலி டிக்கெட் விற்பனை செய்த நால்வருக்கு தண்டனை
» தந்திரிமலையில் போலி நாயணத்தாள்களை விற்பனை செய்த இரு பெண்கள் உட்பட 7 பேர் கைது!
» குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|