Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
Page 1 of 1
கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
* ஞானம், பக்தி, யோகம், கர்மம் இவை முக்திக்கு அழைத்துச்
செல்லும் நான்கு பாதைகள். தனக்கு மிகவும் ஏற்புடைய
வழியையே ஒருவன் பின்பற்ற வேண்டும். இந்தக் காலத்தில்
கர்மயோகத்தை வலியுறுத்த வேண்டும்.
* உண்மையான மதத்தின் எல்லைக்குள் நூலறிவிற்கு நுழைய
உரிமை இல்லை.
* நீ ஏதாவது தீமை செய்ய விரும்பினால், உன் பெரியோர்களின்
முன்னிலையில் அதைச் செய்!
* குருவின் அருளால் சீடன் நூல்களைக் கற்காமலேயே அறிஞன்
ஆகிறான்.
* பாவம், புண்ணியம் என்று எதுவும் இல்லை. உள்ளதெல்லாம்
அறியாமை மட்டுமே. இரண்டற்ற ஒன்றை உணர்வதால் இந்த
அறியாமை விலகுகிறது.
* துறவு பூணும் வலிமை பெற வேண்டுமானால், உணர்ச்சிவசப்
படுவதைக் கடக்க வேண்டும். உணர்ச்சி மிருகங்களுக்கு உரியது.
விலங்கினம் முற்றிலும் உணர்ச்சியால் ஆனது.
* சொந்தப் பிள்ளைகளுக்காகச் செய்கின்ற தியாகம் உயர்தரத்
தியாகம் அல்ல. மனிதத் தாய் செய்வது போன்ற தியாகங்களை
மிருகங்களும் இயல்பாகச் செய்கின்றன. அது உண்மையான
அன்பின் அறிகுறி அல்ல, அது கண்மூடித்தனமான உணர்ச்சி.
* பலவீனத்தைச் சக்தி போல், உணர்ச்சியை அன்பு போல்,
கோழைத்தனத்தை வீரம் போல் காட்டவே நாம் எப்போதும் முயன்று
வருகிறோம்.
* வீண் ஆடம்பரம், பலவீனம் முதலியவை தோன்றும்போது,
‘இது உனக்கு உகந்ததல்ல, உனக்கு இது தகாது’ என்று மனத்திற்குக்
கூறு.
* எல்லோரிலும் இறைவன் உள்ளான், ஆன்மா இருக்கிறது;
மற்றவையெல்லாம் கனவு, மனமயக்கம்.
-
------------------------------------------
தொகுப்பு:- மணிமொழி மாரிமுத்து,
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25137
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|