சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை-12
by rammalar Yesterday at 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

அவரை நினைக்காத நாள் இல்லை! Khan11

அவரை நினைக்காத நாள் இல்லை!

Go down

அவரை நினைக்காத நாள் இல்லை! Empty அவரை நினைக்காத நாள் இல்லை!

Post by rammalar Sat 17 Aug 2024 - 19:17

அவரை நினைக்காத நாள் இல்லை! Kalkionline%2F2024-06%2F24fa9585-3451-4737-a99c-4b61e19489e4%2Fshort_story
--------------------
-மதுவந்தி
தனது வேலைகளை முடித்துவிட்டு போனில் ஷார்ட்ஸ் பார்த்துக்கொண்டிருந்த லக்ஷ்மி, ஒரு பிரபல கலந்துரையாடல் நிகழ்ச்சியின் ஷார்ட்ஸில் தன்னை மறந்து லயித்துப் போனாள். அது மாமனாரும் மருமகளுக்குமான உறவைப் பற்றிய நிகழ்ச்சி. முப்பது நொடி தான் என்றாலும் அவளால் அதிலிருந்து மீண்டு வரமுடியாமல் தவித்துப் போனாள். அவளது கண்களிலிருந்து தாரை தாரையாக வந்த கண்ணீரையும் பொருட்படுத்தாமல் சுவரில் மாட்டியிருந்த அவளின் மாமனார் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள். மானசீகமா அவரிடம் "நீங்கள் இருந்திருக்கலாமே அப்பா, என்ன அவசரம் உங்களுக்கு?" என அவருடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள்.
--
ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் அவளது மாமனார் திடீரென காலமானார். அவரின் திடீர் மறைவிலிருந்து வெளியே அவளால் இன்று வரை வரமுடியவில்லை; காரணம் அவளுக்குள் இன்னும் இருக்கும் ஒரே ஒரு வருத்தம் அல்லது குற்ற உணர்வு தான். ஆம்புலன்ஸை வரவைக்க வேண்டும் என்ற எண்ணம் அந்த நேரம் அவளுக்கும் அவள் கணவருக்கும் வரவில்லை. ஏன் அது தோன்றவில்லை, ஏன் அதை மறந்தோம் என இருவருக்கும் இன்று வரை பதில் இல்லை.
-
[size=16]இருவருக்கும் உள்ள ஒரு பெரிய வருத்தம், தங்களின் குழந்தையை அவர் பார்க்காமல் போனது தான். குழந்தைகள் என்றால் அவ்வளவு பிடிக்கும் அவருக்கு, அதுவும் பெண் குழந்தை என்றால் கொள்ளை பிரியம். வீட்டிற்கு வந்த முதல் பெண் லக்ஷ்மி என்பதால் அவளின் மேல் மாமனாருக்கு கூடுதல் பாசம். அவளை ஒரு சின்ன வேலை கூடச் செய்ய விடமாட்டார். அவள் இருக்கும் இடத்திற்குச் சுடச் சுட சாப்பாடு வரும். அந்த அளவிற்கு அவளைத் தாங்கினார். அவள் சொல்லுவது தான் சமையல்.
-
தன் மகனுக்குச் செய்ததை விட அவளுக்குச் செய்தது அதிகம், அந்த கர்வம் அவளுக்கு எப்பவும் உண்டு. அவள் ஒரு குறை சொல்லக்கூடாது தன் கணவனைப்பற்றி உடனே மகனுக்கு போன் செய்து திட்டுவார். இருவரும் சேர்ந்துகொண்டு அவளின் கணவனைத் திட்டுவார்கள். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு யார் அவரின் வாரிசு எனச் சந்தேகம் வரும். அப்படி இருக்கும் அவர்கள் பழகுவது
-
[size=16]ஆரம்பத்தில் தன் கணவன் அவளின் மாமனாருக்கு போன் செய் என்று சொல்லும்பொழுது அவளுக்கு கோபம் வரும், ஆனால் அதுவே போகப் போக அவளுக்கு ஒரு பிடித்தமான ஒன்றானது. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது அவரிடம் பேசிவிட வேண்டும். அவளிடம் பேசாமல் அவராலும் இருக்கமுடியாது. மணி எட்டு அடிக்கும் முன்னர் அவளின் அழைப்பு வரவில்லை எனில் அவரின் அழைப்பு வந்து விடும்.
அவளுக்கு உடம்பு சரியில்லை என்றால் அவருக்குச் சமாதானமாக இருக்காது. அவளின் தேவைகளை ஒரு தாய் செய்வதையும் தாண்டி செய்து தருவார். அவர் ஊருக்கு போகும் தினங்கள் இவளுக்கு திண்டாட்டம் தான்.
இப்படி அவளைத் தாங்கியவர் திடீரென மறையவும் அதனைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்துப்போனாள். அவளின்
-
 கணவனோ இன்னும் உடைந்து போனான். அவரின் கடைசி ஆசை என அவர் பேசிய அனைத்து சொந்தமும் கூறியது ஒரு பேரனோ பேத்தியோ பார்க்க ஆசைப்பட்டார் என்பது தான். உடனே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என வெறி கொண்டவள் மாதிரி மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்க ஆரம்பித்தாள். ஒரு மாதிரி ஆக ஆரம்பித்தவளை, சண்டை போட்டாலும் பரவாயில்லை என அவளது கணவன் தான் தடுத்து நிறுத்தினான்.
-
எப்படியோ அவர் ஆசைப்பட்டது போலவே அடுத்த ஒரு வருடத்திற்குள் ஒரு அழகிய குழந்தையைப் பெற்றெடுத்தாள். பண்டிகையானாலும் சரி மற்ற நாட்கள் ஆனாலும் சரி ஒவ்வொரு நிமிஷமும் அவரை பற்றிய ஏதோ ஒரு நினைவு அவர்களுக்கு வரும். இப்படி அவரை நினைக்காத நாள் இல்லை அவர்களின் வாழ்க்கையில்.
-
ஒருவர் இருக்கும்வரை நாம் எவ்வளவு தான் கொண்டாடினாலும் அவர் போனபிறகு தான் பளிச்சென தெரிகிறது அவரின் அருமை, பெருமை எல்லாம். "நீங்கள் இருந்திருக்கலாமே அப்பா, என்ன அவசரம் உங்களுக்கு?"
-

[/size][/size]
-

;
[size][size][size]
நன்றி-மங்கையர் மலர்[/size][/size][/size]
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25127
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» ''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''
» மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்
» உழைப்பவர்கள் அடிமைகளும் இல்லை... ஊதியம் கொடுப்பவர்கள் ஆண்டவனும் இல்லை.
»  தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை
»  கல்யாண நாள் வருசத்துல பல நாள் வருதுங்க...அதான்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum