சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

சுனாமி அச்சத்தில் கரையோரப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு Khan11

சுனாமி அச்சத்தில் கரையோரப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு

5 posters

Go down

சுனாமி அச்சத்தில் கரையோரப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு Empty சுனாமி அச்சத்தில் கரையோரப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு

Post by *சம்ஸ் Sat 16 Apr 2011 - 4:36

சுனாமி அச்சத்தில் கரையோரப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு Tsunamiwarning_towers001
சுனாமிப் பேரலை தாக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக கரையோரப் பகுதியின் பல இடங்களில் வசித்த மக்கள் இன்று அதிகாலை தொடக்கம் இடம்பெயரத் தொடங்கியுள்ளனர்.
நீர்கொழும்பு தொட்டு மாத்தறை வரையான கரையோரப் பகுதிகளின் பல்வேறு இடங்களில் வசித்த மீனவர் குடும்பங்களைச் சோ்ந்த மக்களே அவ்வாறு உள்நாட்டுப் பகுதியை நோக்கியை இடம் பெயரத் தலைப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு தனியார் தொலைக்காட்சியொன்றில் கருத்துத் தெரிவித்திருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் சுமாத்ரா தீவின் அருகில் ஏற்படும் நிலநடுக்கமொன்றின் காரணமாக இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று கருத்து வெளியிட்டிருந்தார்.

ஜப்பானிய சுனாமி அனர்த்தத்தின் பின் அவர் வெளியிட்ட இரண்டு எதிர்வுகூறல்கள் பலித்துள்ளதன் காரணமாக அவரது இந்த எதிர்வு கூறல் பொதுமக்களை பெரும் அச்சத்திற்குள் ஆழ்த்தியுள்ளதன் காரணமாக கரையோரப் பிரதேசங்களிலிருந்து இடம்பெயரத் தலைப்பட்டுள்ளனர்.

ஆயினும் இலங்கைக்கு இதுவரை அப்படியான அச்சுறுத்தல்கள் இல்லையென்று வலியுறுத்தியுள்ள அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையம், அவ்வாறான பட்சத்தில் பத்து வினாடிகளுக்குள் முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிடத் தாம் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சுனாமி அச்சத்தில் கரையோரப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு Empty Re: சுனாமி அச்சத்தில் கரையோரப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு

Post by ஹம்னா Sat 16 Apr 2011 - 12:19

அதிர்ச்சி அதிர்ச்சி


சுனாமி அச்சத்தில் கரையோரப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சுனாமி அச்சத்தில் கரையோரப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு Empty Re: சுனாமி அச்சத்தில் கரையோரப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு

Post by மீனு Sat 16 Apr 2011 - 12:28

{)) {))
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சுனாமி அச்சத்தில் கரையோரப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு Empty Re: சுனாமி அச்சத்தில் கரையோரப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 16 Apr 2011 - 12:29

அதிர்ச்சி :pale:


சுனாமி அச்சத்தில் கரையோரப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுனாமி அச்சத்தில் கரையோரப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு Empty Re: சுனாமி அச்சத்தில் கரையோரப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு

Post by veel Sat 16 Apr 2011 - 17:05

:!.: பயம் பயம் பயம் பயம்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

சுனாமி அச்சத்தில் கரையோரப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு Empty Re: சுனாமி அச்சத்தில் கரையோரப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு

Post by *சம்ஸ் Sat 16 Apr 2011 - 21:03

அதிர்ச்சி அநியாயம் அதிர்ச்சி சோகம் என்னகொடுமை பயம் அனைவரும் எழுதுங்க ஏதேனும் ஒரு கருத்து அப்படி எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன் உறவுகளே.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சுனாமி அச்சத்தில் கரையோரப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு Empty Re: சுனாமி அச்சத்தில் கரையோரப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு

Post by veel Mon 18 Apr 2011 - 23:09

பாவம் நம்மட மக்கள்

கொஞ்சகாலமா ,ஓடிக்கிட்டே இருக்கிறாங்கள்
ஒரு முடிவு இல்லாமல்

ஒரு பக்கம்,,சுனாமி,
ஒரு பக்கம் (சு)ஆமி :எங்க போறது {))
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

சுனாமி அச்சத்தில் கரையோரப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு Empty Re: சுனாமி அச்சத்தில் கரையோரப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு

Post by *சம்ஸ் Mon 18 Apr 2011 - 23:12

உலகின் எல்லை வரை ஓடுவோம் அப்புறம் பார்க்கலாம் வேல் என்ன முடிவு என்று சரிதானே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சுனாமி அச்சத்தில் கரையோரப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு Empty Re: சுனாமி அச்சத்தில் கரையோரப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சுனாமி எச்சரிக்கை மக்கள் கவனமாக இருக்கவும்
» புலிகளிருந்த காலத்தை விடவும் மர்மமனிதர்களால் மக்கள் அச்சத்தில்: ஐ.தே.க
» ஈக்குவடோரில் எரிமலை வெடிக்கும் அபாயம்: அச்சத்தில் மக்கள்
» பிலிப்பைன்சில் தொடர்ச்சியாக நான்கு முறை நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்.
» திருமலைக் காட்டில் பரசூட் மூலம் இனந்தெரியாதேர் இறக்கம்: மர்ம மனிதர்கள் என அச்சத்தில் மக்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum