சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Today at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

ஏற்கனவே 13 பெண்களை கொன்ற கொடூரன் 10 நாளில் மேலும் 6 பெண்கள் படுகொலை  Khan11

ஏற்கனவே 13 பெண்களை கொன்ற கொடூரன் 10 நாளில் மேலும் 6 பெண்கள் படுகொலை

3 posters

Go down

ஏற்கனவே 13 பெண்களை கொன்ற கொடூரன் 10 நாளில் மேலும் 6 பெண்கள் படுகொலை  Empty ஏற்கனவே 13 பெண்களை கொன்ற கொடூரன் 10 நாளில் மேலும் 6 பெண்கள் படுகொலை

Post by நேசமுடன் ஹாசிம் Sun 1 May 2011 - 19:36

கோவை: கோவை உட்பட பல்வேறு இடங்களில் 19 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற காமக்கொடூரனை பிடிக்க முடியாமல் 2 மாநில போலீசாரும் திணறி வருகின்றனர்.
திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் பெண் போலீஸ் ஜெயமணி(39)யை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜெய்சங்கர்(39) என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் 9 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவரை, பல்வேறு நீதிமன்றங்களுக்கு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். கடந்த மார்ச் 18ம் தேதி நீதிமன்ற விசாரணை முடிந்து கோவைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இவர், போலீசாரை ஏமாற்றி தப்பிவிட்டார்.
இதற்கு பின்பு, கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டம் மைசூர்&பெல்காம் தேசிய நெடுஞ்சாலையில் 4 இடங்களில் 4 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் கால்நடைகளை மேய்ந்தவர்கள். இந்த கொலைகளை ஜெய்சங்கர்தான் செய்துள்ளார் என கர்நாடக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஜெய்சங்கரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், 10 நாளில் கர்நாடக மாநிலத்தில் மேலும் 8 கொலைகள் நடந்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இதில், 2 பேர் ஆண்கள், 6 பேர் பெண்கள். பெண்கள் அனைவரும் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இதையும் ஜெய்சங்கர்தான் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இது குறித்து கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு கூறுகையில், ‘‘ஜெய்சங்கர் தொடர்ந்து பெண்களை கொடூரமான முறையில் பலாத்காரம் மற்றும் கொலை செய்து வருகிறான். அவனை தனிப்படை போலீசார் விரைவில் பிடித்துவிடுவார்கள். மொத்தம் 21 கொலைகளை செய்த ஜெய்சங்கர், இருக்கும் இடம் தெரியவந்துள்ளது’’ என்றார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஏற்கனவே 13 பெண்களை கொன்ற கொடூரன் 10 நாளில் மேலும் 6 பெண்கள் படுகொலை  Empty Re: ஏற்கனவே 13 பெண்களை கொன்ற கொடூரன் 10 நாளில் மேலும் 6 பெண்கள் படுகொலை

Post by veel Sun 1 May 2011 - 23:46

பத்தி மூணு பெற கொன்னான்
அப்புறம் ... :#.:
:#.: :#.:
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

ஏற்கனவே 13 பெண்களை கொன்ற கொடூரன் 10 நாளில் மேலும் 6 பெண்கள் படுகொலை  Empty Re: ஏற்கனவே 13 பெண்களை கொன்ற கொடூரன் 10 நாளில் மேலும் 6 பெண்கள் படுகொலை

Post by இன்பத் அஹ்மத் Mon 2 May 2011 - 13:47

:#.: :#.:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

ஏற்கனவே 13 பெண்களை கொன்ற கொடூரன் 10 நாளில் மேலும் 6 பெண்கள் படுகொலை  Empty Re: ஏற்கனவே 13 பெண்களை கொன்ற கொடூரன் 10 நாளில் மேலும் 6 பெண்கள் படுகொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum