Latest topics
» புடவை செலக்ட் பண்ற போட்டி!by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
10000 பாண் (bread) துண்டுகள் மூலம் மோனலிஸா ஓவியம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
10000 பாண் (bread) துண்டுகள் மூலம் மோனலிஸா ஓவியம்
உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தை பத்தாயிரம் பாண் (bread )துண்டுகள் மற்றும் சொக்லேற்றை பயன்படுத்தி மிகப் பெரிய அளவில் மீளுருவாக்கியுள்ளார் பிரித்தானிய ஓவியரான லோரா ஹாட்லன்ட் எனும் பெண்.
28 வயதான லோரா ஹாட்லன்ட், இத்தாலி, மெடரா நகரில் ஒரு டசன் உதவியாளர்களுடன் இணைந்து இதனை உருவாக்கியுள்ளார்.
10000 துண்டு பாண்களையும் சொக்லட்டுக்களையும் லியானார்டோ டாவின்சியின் பிரபல மோனாலிசா ஓவியத்தை மீளுருவாக்குவதற்காக அவர் பயன்படுத்தியுள்ளார்.
140 இறாத்தல் சொக்லேற், 150 இறாத்தல் சீனி மூலம் இந்த ஓவியம் வர்ணமூட்டப்பட்டுள்ளது.
இதை, பாண் துண்டுகள் மூலம் வரையப்பட்ட உலகின் மிகப் பெரிய ஓவியமாக அங்கீகரிக்குமாறு கின்னஸ் உலக சாதனை நூல் வெளியீட்டாளர்களிடம் ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.
இதற்குமுன் லோரா தனது மாமியாரின் உருப்படத்தை 9,852 பாண் துண்டுகளை பயன்படுத்தி தயாரித்திருந்தார். இதுவே இதுவரை பாண் துண்டுகள் மூலம் வரையப்பட்ட மிகப் பெரிய ஓவியமாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது.
'நான் நூதனசாலையில் அதிகமான நேரத்தை செலவிட்டுருக்கின்றேன். அதனால் அங்குள்ள பொருட்களில் ஒன்றை எனது விருப்பத்திற்குரிய உணவைக் கொண்டு நவீனமாக உருவாக்குவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது' என்கிறார் லோரா.
28 வயதான லோரா ஹாட்லன்ட், இத்தாலி, மெடரா நகரில் ஒரு டசன் உதவியாளர்களுடன் இணைந்து இதனை உருவாக்கியுள்ளார்.
10000 துண்டு பாண்களையும் சொக்லட்டுக்களையும் லியானார்டோ டாவின்சியின் பிரபல மோனாலிசா ஓவியத்தை மீளுருவாக்குவதற்காக அவர் பயன்படுத்தியுள்ளார்.
140 இறாத்தல் சொக்லேற், 150 இறாத்தல் சீனி மூலம் இந்த ஓவியம் வர்ணமூட்டப்பட்டுள்ளது.
இதை, பாண் துண்டுகள் மூலம் வரையப்பட்ட உலகின் மிகப் பெரிய ஓவியமாக அங்கீகரிக்குமாறு கின்னஸ் உலக சாதனை நூல் வெளியீட்டாளர்களிடம் ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.
இதற்குமுன் லோரா தனது மாமியாரின் உருப்படத்தை 9,852 பாண் துண்டுகளை பயன்படுத்தி தயாரித்திருந்தார். இதுவே இதுவரை பாண் துண்டுகள் மூலம் வரையப்பட்ட மிகப் பெரிய ஓவியமாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது.
'நான் நூதனசாலையில் அதிகமான நேரத்தை செலவிட்டுருக்கின்றேன். அதனால் அங்குள்ள பொருட்களில் ஒன்றை எனது விருப்பத்திற்குரிய உணவைக் கொண்டு நவீனமாக உருவாக்குவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது' என்கிறார் லோரா.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» அரிசிமாவு மூலம் பாண் தயாரிக்க நடவடிக்கை: விமல் வீரவன்ச.
» BREAD அதிகம் சாபிட்டால், உடலின் உப்பு விகிதம் உயரும்!!
» முட்டை பாண் பிரியாணி
» நீரிழிவுள்ளவர்கள் சம்பா அரிசி, பாண், கிழங்கு வகைகளும் உண்ணலாம்- அளவோடு
» பாண் விலை குறித்து இன்று தீர்மானம் வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012 13:10
» BREAD அதிகம் சாபிட்டால், உடலின் உப்பு விகிதம் உயரும்!!
» முட்டை பாண் பிரியாணி
» நீரிழிவுள்ளவர்கள் சம்பா அரிசி, பாண், கிழங்கு வகைகளும் உண்ணலாம்- அளவோடு
» பாண் விலை குறித்து இன்று தீர்மானம் வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012 13:10
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|