சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

Interview செல்லுவதற்கு முன் !! Khan11

Interview செல்லுவதற்கு முன் !!

Go down

Interview செல்லுவதற்கு முன் !! Empty Interview செல்லுவதற்கு முன் !!

Post by abuajmal Sat 14 May 2011 - 19:45

http://tndawa.blogspot.com/2011/05/interview.html
எளிதில் வேலை கிடைக்க? நீங்கள் எந்த துறையில் பயின்றவறாக இருந்தாலும் Interview செல்லுவதற்கு முன் கவனிக்க வேண்டியவை.

RESUME OR CURRICULAM VITAE (CV)
CVஎன்பது உங்களை பற்றிய ஒரு கண்ணோட்டம், அதில் உங்களுடைய முழு விபரம் மற்றும் கல்வி தகுதி குறிப்பிட்டு இருத்தல் அவசியம், நீங்கள் ஏதேனும் ஒரு துறையில் சிறந்து விளங்கினால் அதையும் குறிப்பிடலாம், உதாரணமாக நீங்கள் விளையாட்டு துறையில் அல்லது பொது அறிவு துறையில் அல்லExtra Curricular Activities ஈடுபாடு கொண்டிருந்தால் அதையும் குறிப்பிடலாம். உங்கள் Resume இரண்டு பக்கத்திற்கு மிகாமல் இருத்தல் அவசியம். நீங்கள் குறிப்பிடும் அனைத்து செய்திகளும் ஒரே சீரான எழுத்தாக (ச்ர்ய்ற்ள்) இருத்தல் வேண்டும்.

ஆங்கில உரையாடல்(ENGLISH CONVERSATION) பொதுவாக எல்லா Company களும் ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆகவே நாம் ஆங்கில மொழியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நம்முடைய ஆங்கிலமொழி கீழ்கானும் வழிமுறையில் அமைந்துள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுதல் அவசியம். சரிபார்த்தல் (Develop your voice) நீங்கள் பேசுவதற்கு முன் உங்கள் ஒ லி யை சரிபாத்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம் உதாரணமாக நீங்கள் நேர்காண¬ல் ஈடுபடும் போது பொரும்பாலும் ஒரு நபரிடமே பேசும் வாய்ப்பு ஏற்படும் அப்போது நாம் ஒ¬யை சிறிது குறைத்தல் வேண்டும் அதுவே ஒன்றுக்கு மேற்பட்ட நபரிடம் பேசும் வாய்ப்பு ஏற்பட்டால் ஒ¬யை சிறிது உயர்த்துதல் வேண்டும்.

தெளிவாக பேசுதல்(Animate your voice) நம்முடைய கருத்தை முன் வைப்பதற்கு முத¬ல் நாம் தெளிவாக பேசுதல் அவசியம். நாம் எதை கூற விரும்பினாலும் அதை கேட்பவர் புரிந்து கொள்ளும் விதமாக அமைத்தல் மிகவும் அவசியம்.

வார்த்தை பயன்பாடு (Enunciate your words) நீங்கள் பயன்படுத்தும் வார்த்தை உங்களுக்கு அறிந்த ஒன்றாக இருத்தல் வேண்டும். அர்த்தம் தெரியாத வார்த்தையை உபயோகம் செய்தல் கூடாது, தினமும் ஒரு புதிய வார்த்தையை அறிந்து கொள்ளுதல் உங்களுக்கு உதவும்.

கண் அமைப்பு (Make eye contact) நாம் யாரை நோக்கி உரையாடல் நடத்தினாலும் அவருடைய கண்களை நோக்கி பேசுதல் மிகவும் அவசியம், அப்படி செய்தால் கவனம் சிதையாமல் இருக்கும். பேசும் வாய்ப்பு நம்மிடைய ஆங்கிலம் பேசும் வாய்ப்பை நாம் அதிகரித்து கொள்ள வேண்டும், தினமும் ஆங்கில இதழ்களை படிக்க வேண்டும். பின்னர் நமக்கு தெரியாத வார்த்தைகளின் அர்த்தங்களை தெளிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் நம்முடைய பேசும் திறன் மேலும் வளரும்.

எமோஷனல் கோசன்ட் முன்பெல்லாம் ஒண எனப்படும் ஒருவரின் அறிவுத் திறன்தான் அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் இப்போதோ எமோஷனல் கோசன்ட் எனப்படும் திறனும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது, அதாவது உணர்வுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் திறனானது மிகவும் அதிகமாக மதிப்பிடப்படுகிறது.

குழு விவாதம் குழு விவாதங்களின் போது தனி நபரின், உணர்ச்சி வசப்படும் தன்மையையும், எந்த பிரச்சனையையும், அவரால் பாகுபாடின்றி அறிவு பூர்வமாக யோசித்து பேச தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கலாமா? இந்திய கிரிக்கெட்டில் விளையாடும் பணம், போன்ற தலைப்புகள் தரப்படுகின்றன, நடுநிலையோடும் நிதானத்தோடும் உணர்ச்சிவசப்படாமல் பேச பழக வேண்டும். மேலும் குழுவில் உள்ள மற்றவர்களுக்கு வாய்ப்பு அளித்தல் அவசியம். ஒழுக்கத்தில் நம்மை அறிதல் மேற்கூறப்பட்ட தகவல் அனைத்தையும் சீறாக பேச ஒழுக்கம் மிகவும் அவசியம் மாணவப் பருவத்தில் கற்றுக்கொள்ளும் ஒழுக்கம் பிற்காலம் வரை அவர்களுக்கு தொடரும், நேரம் தவறாமை, பிறரை மதித்துப் பேசுதல், பிறருக்கு தீங்கு செய்யாமல் இருத்தல், பிறருடைய பொருளை திருட நினைக்காமல் இருப்பது, (புகை பிடித்தல், மது, பெண்களை கே¬ செய்தல் உள்ளிட்ட ஏராளமான தவறான பழக்கங்கள்) ஆகியவற்றிக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும்.

ஆங்கிலம் மொழி தொடர்பு நமக்குத் தேவையான மற்றொரு மொழியான ஆங்கிலத்தை படிக்க, எழுத புரிந்து கொள்ள மற்றும் பேசுவதற்கு ஆற்றல் இருக்கிறதா என்பதை அறிய வேண்டும். மொழிகளில் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு சென்று ஒருமாத அல்லது இருமாத முழுநேர பயிற்சியில் சேர்வது நல்ல பலன் அளிக்கும் இந்திய தேசிய மொழியான இந்தியும் ஒரு வெளிநாட்டு மொழியும் உங்ககளுக்கு தெரிந்திருப்பது நீங்கள் வேலைக்கு செல்வதை எளிதாக்கும். ஆகவே தாய்மொழி, ஆங்கிலம் தவிர தேசிய மொழி மற்றும் வெளிநாட்டு மொழி ஆக நான்கு மொழிகள் தெரிந்திருப்பது உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ள உதவும். வெளிநாட்டு மொழிகளைப் பொறுத்தவரை பிரெஞ்சு, ஜப்பானிஷ், ஜெர்மன், சீனம் போன்ற மொழிகள் தெரிந்திருப்பது அந்தந்த நாடுகளுக்கோ அல்லது அந்நாடுகளின் இந்திய கிளைகளிலோ பணிபுரிவதற்கு மிக எளிதாக இருக்கும்.

அறிவும் ஒழுக்கமும் அறிவையும் ஒழுக்கத்தையும் வளர்த்துக் கொள்வதுதான் மாணவப்பருவம், அந்த பருவத்தில் அதற்கு அப்பாற்பட்ட எந்த விஷயத்தையும் ஒதுக்குவதே சிறந்தது டி.வி நிகழ்ச்சிகளில் மிகவும் தேர்வு செய்து பார்க்க வேண்டும். செய்திகள், அறிவு வளர்க்கும் விஷயங்கள் இடம்பெறும் காட்சிகளை மட்டுமே பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் படிக்கும் பாடத்தைவிட மற்ற நிகழ்ச்சிகள் மனதில் முக்கியமானதாகப் படத் தொடங்கிவிடும். பெற்றோர்கள் மற்றும் அசிரியர்கள் சொல்லும் நல்ல விஷயங்களை கேட்க மற்றும் கடைபிடிக்க மிகவும் கஷ்டமாகத் தோன்றும், எப்போதும் அறிவுரை கூறிக்கொண்டிருக்கிறார்களே என்று அவர்கள் மீது கோபமும் எரிச்சலும் கொள்ளக்கூடாது. நல்ல விஷயங்களை யார் சொன்னாலும் அதை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு பழகும் போதுதான் மனதில் எப்போதும் நேர்மையான சிந்தனைகள் உருவாகும், நல்ல பழக்க வழக்கங்கள் ஏற்படும் சமுதாயத்தில் பொறுப்புள்ளவராகவு உயர்ந்தவராகவும் ஆக்கும். Thaks to tntj.net http://tndawa.blogspot.com/2011/05/interview.html
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum