சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

நல்லூர் கந்தசுவாமி கோயிலில் சிங்களக் கடைகள் Khan11

நல்லூர் கந்தசுவாமி கோயிலில் சிங்களக் கடைகள்

Go down

நல்லூர் கந்தசுவாமி கோயிலில் சிங்களக் கடைகள் Empty நல்லூர் கந்தசுவாமி கோயிலில் சிங்களக் கடைகள்

Post by veel Wed 25 May 2011 - 23:22

நல்லூர் கந்தசுவாமி கோயிலில் சிங்களக் கடைகள்

(செய்தி தொகுப்பு – இளந்தி -25/05/2011) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் மன்னர்களின் தலைநகரான யாழ் குடாவின் இதயப் பகுதியிலுள்ள நல்லூர் கந்தசுவாமி கோயிலைச் சுற்றி சிங்கள முதலாளிகளின் கடைக் கட்டிடங்கள் எழும்புகின்றன. இராணுவத்தின் மேற்பார்வையில் இது நடக்கிறது.

திலீபன் நினைவுத் தூபி இடிக்கப்பட்ட இடத்தைச் சுற்றியுள்ள வெளி நிலத்தில் ஏற்கனவே கடைக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அரச செலவில் சிங்கள இராணுவத்தின் மேற்பார்வையில் துரிதகதியில் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது.

யாழ் குடா பாராளுமன்ற கூட்டணி உறுப்பினர்களாலும் அமைச்சர் பதவி வகிக்கும் டக்ளஸ் தேவானந்தாவாலும் இந்த ஆக்கிரமிப்பை நிறுத்த முடியவில்லை. நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு அருகாமையில் இந்தியத் தூதரத்தின் அலுவலகம் இருப்பது குறிப்பிடத் தக்கது.

நல்லூர் கந்தசாமி கோயிலைச் சுற்றிய பகுதியில் உத்தியோகப் பற்றற்ற ஊரடங்கு உத்தரவை இராணுவம் போட்டுள்ளது. மாலை ஆறு மணி தொடக்கம் அதிகாலை வரை இந்தக் கேர்பியூ நீடிக்கிறது. மாலை நேரப் பூசையை நேரத்தோடு முடிக்கும்படி கோயில் நிர்வாகத்தை இராணுவம் பணித்துள்ளது.

இன்னும் ஒரு சில மாதங்;களில் வருடாந்திரத் திருவிழாக்கள் ஆரம்பிக்க இருப்பதால் இராணுவத் தலையிட்டால் பக்தர்கள் மத்தியில் அச்சம் தோன்றியுள்ளது. திருவிழாக்களை இரவில் நடத்த இராணுவம் அனுமதிக்குமா என்பது முக்கிய கேள்வி.
கோயில் திருவிழா காலத்தில் தமிழ் முஸ்;லிம் வர்த்தகர்கள் கோயிலைச் சுற்றி தற்காலிகக் கொட்டகை அமைத்து வியாபாரம் செய்வார்கள். இதனால் நில வாடகைப் பணத்தின் மூலம் யாழ் மாநகர சபை நல்ல நிதி வருவாயைப் பெற்றது. இனிமேலும் இது சாத்தியப் படுமா என்பது அடுத்த கேள்வி
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum