சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

உதவி Khan11

உதவி

3 posters

Go down

உதவி Empty உதவி

Post by நேசமுடன் ஹாசிம் Sat 11 Jun 2011 - 13:19

முன்னோரு காலத்தில் கிரேக்க அரசரிடம் பலர் அடிமைகளாக வேலை செய்தனர். அவர்களை மிகவும் கடுமையா நடத்திவந்தான் அந்த அரசன். அந்த அரசனிடமிருந்து ஒரு அடிமை எப்படியோ தப்பித்து வெளியே ஓடிவந்துவிட்டான்.

இது அரசனுக்கு தெரிய வர காவலர்களை அனுப்பி அவன் எங்கிருந்தாலும் பிடித்துவருமாறு கட்டளையிட்டான். அவர்கள் கண்களில் படாமல் அடிமை ஓடி ஒழிந்தான், கடைசியாக ஒரு குகையை அடைந்து சிறிது நேரம் இளைப்பாறினான். அப்போது அக் குகைக்குள் ஒரு சிங்கத்தின் முனங்கல் சத்தம் அவன் காதுகளுக்கு எட்டியது. உள்ளே சென்று பார்த்தான் அடிமை.

அச் சிங்கம் தன் காலில் முள் ஏறிய வலியுடன் பரிதாபமாக காணப்பட்டது. சிங்கம் என்று பயப்படாமல் இரக்கப்பட்டான், தைரியமாக சிங்கத்தின் அருகே சென்று அதன் காலில் இருந்த முள்ளை மெதுவாக எடுத்து விட்டான். சிங்கத்திற்கு வலி குறைந்தது. சிறிது நேரத்தில் அடிமை காவலர்களிடம் பிடிப்பட்டான்.

தன்னிடமிருந்து தப்பித்து போகும் அடிமைகளுக்கு அவர்கள் பிடிபட்டால் பசியுடன் இருக்கும் சிங்கத்திற்கு பலிக்கொடுப்பது அக் கிரேக்க அரசனின் தண்டனை. அதுவும் கம்பிகளால் அடைக்கப்பட்ட பிரமாண்ட அரங்கத்தில் மக்களுக்கு முன் இப் பலித் திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த அடிமையை பலிகொடுக்க முடிவு செய்தான். அந்நாளும் வந்தது. அரங்கத்தை சுற்றி மக்கள் நிறைந்திருந்தனர்.

தப்பி ஓடிய அடிமை அரங்கத்தினுள் அடைக்கப்பட்டான். அப்போது சிங்கத்தின் வேலிக் கூண்டின் கதவு திறக்கப்பட்டது. சிங்கமும் கர்ச்சித்துக் கொண்டு வெளியே வந்தது. மக்கள் அதைக் கண்டு அஞ்சினர். அடிமை இருந்த இடத்தின் அருகே வந்து நின்றது சிங்கம், அவனைக் சிறிது நேரம் உற்றுப் பார்த்தது. மக்கள் உற்சாகமானர்கள் மன்னனும் மிக ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தான். ஒரு சிலர் கூக்கூரல் எழுப்பினர்.

சிங்கம் அவனருகில் மெதுவாக சென்றது, அடிமையோ செய்வதெரியாது இருக்கமாக கண்களை மூடிக்கொண்டு நின்றான். சிங்கம் தன் முகத்தை நீட்டி அவன் தலையை கவ்வ வாயைப் பிளந்தது, எல்லோரும் ஆராவாரப் பட்டனர். ஆனால் சிங்கம் தன் நாக்கால் வாஞ்சையுடன் அடிமையின் முகத்தை நக்கியது. மெல்ல கண்ணை திறந்தான் அடிமை, இது கனவா என ஒருகணம் எண்ணினான் அவன்.

அரசன் அதிர்ந்தான் அவனை உண்பதற்கு பதில் இப்படி செய்கிறதே என்று நினைத்தான். மக்களும் அவ்வாறே நினைக்க, அரசன் காவலாளிகளை அழைத்து "இச் சிங்கத்தை எங்கே பிடித்தீர்கள்?" என கேட்க, காவலாளர்கள் "அரசே நாம் இந்த அடிமையை பிடித்த அதே குகையில்தான் இச் சிங்கத்தையும் பிடித்தோம்" என்றனர்.

'அப்படியானால் இச்சிங்கத்திற்கும் இவனுக்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும் என்ன என்று அந்த அடிமையிடமே கேட்போம்' என்று அடிமையை அழைத்து விசாரித்தான். அடிமை தான் தப்பியோடி குகையில் இருந்த சமயம் அங்கு நடந்த சம்பவத்தை விவரித்தான். இதைக் கேட்ட அரசன் தன் தவறை உணர்ந்து மனம் திறுந்தினான். அதோடு தன்னிடம் இருந்த அடிமைகளையும் அச் சிங்கத்தையும் அரசன் சுதந்திரமாக விடுவித்தான்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உதவி Empty Re: உதவி

Post by நண்பன் Sun 12 Jun 2011 - 13:41

நல்லது நினைத்தாலே நண்மை ஆனால் இவன் நல்லது செய்து விட்டான் இப்போது கதை நன்றாக புரிகிறது மாமா இன்னும் தாருங்கள் :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உதவி Empty Re: உதவி

Post by நேசமுடன் ஹாசிம் Sun 12 Jun 2011 - 13:42

கண்டிப்பாக தருகுறேன்


உதவி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உதவி Empty Re: உதவி

Post by *சம்ஸ் Sun 12 Jun 2011 - 13:43

சாதிக் wrote:கண்டிப்பாக தருகுறேன்
எதை மாமா? :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உதவி Empty Re: உதவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum