Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Today at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
பெண்ணின் அவலம்...
+2
நண்பன்
pirasha
6 posters
Page 1 of 1
பெண்ணின் அவலம்...
![பெண்ணின் அவலம்... 152a](https://2img.net/h/1.bp.blogspot.com/-ldXt_VshgQg/TepsJEJUSMI/AAAAAAAAD-4/bffRrHcfHxU/s200/152a.jpg)
பெண்ணின் பெருமை பேசும்
இவ்வுலகின் வாழ்வுதனில்
பெண்ணின் வேதனைகள் தான் எத்தனையோ!
இளமைப் பருவ காதலுடன்
இனிமையாய் காலத்தை கழிக்கும்
கன்னியரின் கல்யாண கனவு
மணவறையுடனே மரித்திடும்
மாயம் தான் என்னவோ...
ஆண்கள் என்னும் ஆதிக்க வலையில்
பெண்ணுக்கு விலை பேசும்
பேதகர்களின் ஆசையினால்
முதிர்கன்னிகளின் வேதனைகள் எத்தனையோ?
வீதிகளின் நடக்கையில்
காமுகரி்களில் கண்ணில் பட்டு
காலமெல்லாம் கண்ணீருடன்
காலத்தை கழிக்கும்
பெண்கள் தான் எத்தனையோ?
சுடும் சூரியனாய் சுட்டெரிக்கும்
ஆடவன் வார்த்தைகளால்-மனம்
கல்லான பெண்கள் எத்தனையோ
கல்லறை தேடிய பெண்கள் எத்தனையோ
முகம் தெரிய புது உறவை
மணவாழ்க்கை என தேர்ந்தேடுத்து
சந்தேகம் என்னும் தீயில்
தினமும் தீக்குளித்து
பிறந்த வீட்டுமை பெருமை காக்க
தம் உணர்வுகளை தீயாக்கும்
பெண்கள் தான் எத்தனையோ?
இவர்கள் தான்
பாரதி கண்ட
புதுமைப் பெண்களா?
...........................................................
தோழி பிரஷா
http://pirashathas.blogspot.com/2011/06/blog-post_03.html
...................................................................
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: பெண்ணின் அவலம்...
கேள்விகளோடு முடிந்த உங்கள் வரிகள் அனைத்தும் வலிகள் தோழி வார்த்தையின்றி மௌனமாய் நான் இன்று தொடருங்கள்
உங்கள் புரட்சிக்கவிதைகளை நன்றி.
உங்கள் புரட்சிக்கவிதைகளை நன்றி.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெண்ணின் அவலம்...
நன்றி நண்பன்நண்பன் wrote:கேள்விகளோடு முடிந்த உங்கள் வரிகள் அனைத்தும் வலிகள் தோழி வார்த்தையின்றி மௌனமாய் நான் இன்று தொடருங்கள்
உங்கள் புரட்சிக்கவிதைகளை நன்றி.
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: பெண்ணின் அவலம்...
உங்களின் கேள்விக்கு விடைகிடைக்கும் தோழி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்ந்தால் வாழ்வின் அர்த்தம் புரியும் பெண் என்றால் அடிமை இல்லை.
உங்களின் வரிகள் அனைத்தும் வலி நிரம்பியது காலம் பதில் சொல்லும் பாரதி கண்ட புதுமைப் பெண்கள் வருவார்கள் .
உங்களின் வரிகள் அனைத்தும் வலி நிரம்பியது காலம் பதில் சொல்லும் பாரதி கண்ட புதுமைப் பெண்கள் வருவார்கள் .
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண்ணின் அவலம்...
இக்கவிதை உங்கள் தளத்தில் படித்த ஞாபகமிருக்கிறது
பெண்களின் அவலங்கள் மாறுமா என்ற ஏக்கங்கள் அது எப்போதும் இருந்த வண்ணமே இருக்கும்
மனிதன் மாறாத வரை இது மாறுவதில்லை பாராட்டுகள்
நல்ல வரிகள்
பெண்களின் அவலங்கள் மாறுமா என்ற ஏக்கங்கள் அது எப்போதும் இருந்த வண்ணமே இருக்கும்
மனிதன் மாறாத வரை இது மாறுவதில்லை பாராட்டுகள்
நல்ல வரிகள்
Re: பெண்ணின் அவலம்...
இன்று பாரதிகண்ட புதுமை பெண்களும் இருக்கின்றனர். எப்படி இருப்பினும் பெண்ணின் மீது திணிக்கப்படும் கொடுமைகள் மறைவில் தொடரதான் செய்கின்றன.*சம்ஸ் wrote:உங்களின் கேள்விக்கு விடைகிடைக்கும் தோழி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்ந்தால் வாழ்வின் அர்த்தம் புரியும் பெண் என்றால் அடிமை இல்லை.
உங்களின் வரிகள் அனைத்தும் வலி நிரம்பியது காலம் பதில் சொல்லும் பாரதி கண்ட புதுமைப் பெண்கள் வருவார்கள் .
கருத்துக்கு நன்றி சம்ஸ்
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: பெண்ணின் அவலம்...
உண்மைதான் மனிதனும் அவன் குணங்களும் மாறினால் அனைத்திலும் மாற்றம் காணலாம்..நன்றிசாதிக் wrote:இக்கவிதை உங்கள் தளத்தில் படித்த ஞாபகமிருக்கிறது
பெண்களின் அவலங்கள் மாறுமா என்ற ஏக்கங்கள் அது எப்போதும் இருந்த வண்ணமே இருக்கும்
மனிதன் மாறாத வரை இது மாறுவதில்லை பாராட்டுகள்
நல்ல வரிகள்
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: பெண்ணின் அவலம்...
pirasha wrote:இன்று பாரதிகண்ட புதுமை பெண்களும் இருக்கின்றனர். எப்படி இருப்பினும் பெண்ணின் மீது திணிக்கப்படும் கொடுமைகள் மறைவில் தொடரதான் செய்கின்றன.*சம்ஸ் wrote:உங்களின் கேள்விக்கு விடைகிடைக்கும் தோழி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்ந்தால் வாழ்வின் அர்த்தம் புரியும் பெண் என்றால் அடிமை இல்லை.
உங்களின் வரிகள் அனைத்தும் வலி நிரம்பியது காலம் பதில் சொல்லும் பாரதி கண்ட புதுமைப் பெண்கள் வருவார்கள் .
கருத்துக்கு நன்றி சம்ஸ்
இன்று பாரதிகண்ட புதுமை பெண்கள் உள்ளார்கள் இல்லை என்று நானும் கூறவில்லை தோழி அடிப்படையாக ஆற்ற வேண்டிய பொறுப்பு. என்று ஒன்று உள்ளது அதையும் நாம் கொடுமை என்று என்னுவது தவறு என்று நினைக்கிறேன் .
அப்படிதான் இருப்பினும் பெண்ணின் மீது கொடுமையான விடையங்களை திணிக்கப்படுவது சரி இல்லை என்று நானும் கூறுகிறேன்.
நன்றி தோழி
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண்ணின் அவலம்...
அருமையான கவி வரிகள் தொடருங்கள்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: பெண்ணின் அவலம்...
மிகவும் அருமையான வரிகள் நன்றி
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» அவலம்
» வாழ்க்கையின் அவலம்
» தமிழா ஏன் இந்த அவலம்?
» நாட்டில் தொடரும் ஜாதி அவலம்
» அதிசய அவலம்(அரவாணிகளைப் பற்றிய கவிதை)- பாகம் 1
» வாழ்க்கையின் அவலம்
» தமிழா ஏன் இந்த அவலம்?
» நாட்டில் தொடரும் ஜாதி அவலம்
» அதிசய அவலம்(அரவாணிகளைப் பற்றிய கவிதை)- பாகம் 1
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|