Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
பணமின்றி மகனை மண்ணுள் மறைத்த தாய்..!
3 posters
Page 1 of 1
பணமின்றி மகனை மண்ணுள் மறைத்த தாய்..!
தமிழ்நாட்டிலுள்ள இலங்கை பெண் ஒருவர் தனது மகனை உயிருடன் மண்ணில் புதைத்த சம்வமொன்று அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் ராஜேந்திரன் யோகேஷ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். ராஜேந்திரன் கூலி வேலை செய்து வருகிறார்.
யோகேஷ்வரி மகன் மணிகண்டனை சில நாட்களாக காணவில்லை என, அகதிகள் முகாமில் கூறப்பட்டது. இதுகுறித்து யோகேஷ்வரியின் உறவினர் மகேஷ்வரன் விசாரித்துள்ளார். மகனை அனாதை விடுதியில் சேர்த்துவிட்டதாக யோகேஷ்வரி கூறியுள்ளார்.
யோகேஷ்வரியின் பதிலில் சந்தேகம் அடைந்த மகேஷ்வரன், கிராமத்தின் அதிகாரி ஒருவரிடம் முறைபாடு செய்துள்ளார். இதையடுத்து அந்த அதிகாரி மார்சார்பட்டி காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் அழகுதுரை, யோகேஷ்வரியிடம் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையின்போது யோகேஷ்வரி கூறுகையில், மணிகண்டன் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டதால், சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை. இதனால் மருத்துவ செலவு அதிகமாகிறது. மணிகண்டனுக்கு உடல்நிலை சரியாகும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
இதனால் முகாம் அருகே உள்ள மரத்தடி ஒன்றின் கீழ், குழிதோண்டி உயிருடன் புதைத்துவிட்டேன். பின்னர் யாருக்கும் தெரியாமல் நான் முகாமுக்கு வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு யோகேஷ்வரியை அழைத்துச் சென்று, மணிகண்டனின் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளனர். பின்னர் மணிகண்டன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் ராஜேந்திரன் யோகேஷ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். ராஜேந்திரன் கூலி வேலை செய்து வருகிறார்.
யோகேஷ்வரி மகன் மணிகண்டனை சில நாட்களாக காணவில்லை என, அகதிகள் முகாமில் கூறப்பட்டது. இதுகுறித்து யோகேஷ்வரியின் உறவினர் மகேஷ்வரன் விசாரித்துள்ளார். மகனை அனாதை விடுதியில் சேர்த்துவிட்டதாக யோகேஷ்வரி கூறியுள்ளார்.
யோகேஷ்வரியின் பதிலில் சந்தேகம் அடைந்த மகேஷ்வரன், கிராமத்தின் அதிகாரி ஒருவரிடம் முறைபாடு செய்துள்ளார். இதையடுத்து அந்த அதிகாரி மார்சார்பட்டி காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் அழகுதுரை, யோகேஷ்வரியிடம் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையின்போது யோகேஷ்வரி கூறுகையில், மணிகண்டன் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டதால், சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை. இதனால் மருத்துவ செலவு அதிகமாகிறது. மணிகண்டனுக்கு உடல்நிலை சரியாகும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
இதனால் முகாம் அருகே உள்ள மரத்தடி ஒன்றின் கீழ், குழிதோண்டி உயிருடன் புதைத்துவிட்டேன். பின்னர் யாருக்கும் தெரியாமல் நான் முகாமுக்கு வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு யோகேஷ்வரியை அழைத்துச் சென்று, மணிகண்டனின் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளனர். பின்னர் மணிகண்டன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பணமின்றி மகனை மண்ணுள் மறைத்த தாய்..!
:!.: :!.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பணமின்றி மகனை மண்ணுள் மறைத்த தாய்..!
பாவி :#.: :#.: :#.: :#.: :#.:
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Similar topics
» மகனை கொன்ற தாய்
» ஒரு வயது மகனை கொடூரமாக கொன்ற தாய்
» 12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
» உலகத் தாய் மொழி தினம் – தாய் மொழியை காக்க மெரீனா கடற்கரையில் கையெழுத்து பரப்புரை (படங்கள்)
» முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை....
» ஒரு வயது மகனை கொடூரமாக கொன்ற தாய்
» 12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
» உலகத் தாய் மொழி தினம் – தாய் மொழியை காக்க மெரீனா கடற்கரையில் கையெழுத்து பரப்புரை (படங்கள்)
» முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|