Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
அ. தி. மு. கவின் வீம்புத்தனமான செயல்களால் அரசுக்கு வீண் செலவு
2 posters
Page 1 of 1
அ. தி. மு. கவின் வீம்புத்தனமான செயல்களால் அரசுக்கு வீண் செலவு
அ. தி. மு. கவின் வீம்புத்தனமான செயல்களால் அரசுக்கு வீண் செலவு
அ.தி.மு.க அரசு வந்ததும், வராததுமாக, சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பாக எடுத்த முடிவால், மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் இடையே பலத்த குழப்பம் ஏற்பட்டுள்ளது என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட ‘கேள்வி- பதில்’ அறிக்கையில் கூறியிருப்பதாவது, புதிய தலைமைச் செயலகத்திலிருந்து பணியாற்றுவது, நிர்வாகத்திற்கு குந்தகம் விளைவிக்கும் என்பதால்தான், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளார். அவர் உள்ளத்தில் புதைந்திருக்கும் உண்மை காரணத்தை மக்கள் அறிவர். ஒவ்வொரு மாவட்டத்திலும், கலெட்டர் அலுவலகங்கள் உள்ளன. ஓமந்தூரார் வளாகத்தில், அனைத்து துறைகளும் அமைவதற்காகத்தான், தேவையான அலுவலகங்களை கட்டும் பணி நடந்து வருகிறது. அப்பணி முடிந்தால், அனைத்து துறை அலுவலகங்கள், அமைச்சர்களின் அலுவலகங்கள், சட்டசபை ஆகியவை ஒரே வளாகத்திற்குள் வந்துவிடும். மாகம்யூ, சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது. தி.மு.க சொல்வதை ஏற்காவிட்டாலும், கூட்டணிக் கட்சியான மாகம்யூ, சொல்வதையாவது, தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். சமச்சீர் கல்வித் திட்டத்தை, நிறுத்தியதால், 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து, அச்சிடப்பட்ட புத்தகங்களை செல்லாது என அறிவித்துவிட்டு, புதிய பாடத்திட்டப்படி புத்தகங்களை அச்சிட அரசு ஏற்பாடு செய்துள்ளது. பழைய விலையை விட இரண்டு மடங்கு விலை கொடுத்து, புத்தகங்களை அச்சிட அரசு ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. வீம்பின் காரணமாக அரசுக்கு ஏற்பட்டுள்ள முதல் வீண் செலவு, பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மேல் நீதிமன்ற முடிவு தெரிகிற வரை, மாணவர்கள் எந்தப் புத்தகங்களைப் படிப்பர் என்பது பெரிய பிரச்சினையாக உள்ளது. இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க அரசு வந்ததும், வராததுமாக, சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பாக எடுத்த முடிவால், மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் இடையே பலத்த குழப்பம் ஏற்பட்டுள்ளது என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட ‘கேள்வி- பதில்’ அறிக்கையில் கூறியிருப்பதாவது, புதிய தலைமைச் செயலகத்திலிருந்து பணியாற்றுவது, நிர்வாகத்திற்கு குந்தகம் விளைவிக்கும் என்பதால்தான், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளார். அவர் உள்ளத்தில் புதைந்திருக்கும் உண்மை காரணத்தை மக்கள் அறிவர். ஒவ்வொரு மாவட்டத்திலும், கலெட்டர் அலுவலகங்கள் உள்ளன. ஓமந்தூரார் வளாகத்தில், அனைத்து துறைகளும் அமைவதற்காகத்தான், தேவையான அலுவலகங்களை கட்டும் பணி நடந்து வருகிறது. அப்பணி முடிந்தால், அனைத்து துறை அலுவலகங்கள், அமைச்சர்களின் அலுவலகங்கள், சட்டசபை ஆகியவை ஒரே வளாகத்திற்குள் வந்துவிடும். மாகம்யூ, சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது. தி.மு.க சொல்வதை ஏற்காவிட்டாலும், கூட்டணிக் கட்சியான மாகம்யூ, சொல்வதையாவது, தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். சமச்சீர் கல்வித் திட்டத்தை, நிறுத்தியதால், 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து, அச்சிடப்பட்ட புத்தகங்களை செல்லாது என அறிவித்துவிட்டு, புதிய பாடத்திட்டப்படி புத்தகங்களை அச்சிட அரசு ஏற்பாடு செய்துள்ளது. பழைய விலையை விட இரண்டு மடங்கு விலை கொடுத்து, புத்தகங்களை அச்சிட அரசு ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. வீம்பின் காரணமாக அரசுக்கு ஏற்பட்டுள்ள முதல் வீண் செலவு, பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மேல் நீதிமன்ற முடிவு தெரிகிற வரை, மாணவர்கள் எந்தப் புத்தகங்களைப் படிப்பர் என்பது பெரிய பிரச்சினையாக உள்ளது. இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அ. தி. மு. கவின் வீம்புத்தனமான செயல்களால் அரசுக்கு வீண் செலவு
ஜெயா ,வந்தால் இப்படி தான் ஆகும் என்று தெரியாத என்ன.
தனக்கு புடித்தது தான் செய்வதும்,தன் பாதிக்காத வகையில் ஜோதிடம் சொல்லும் வழியில் செல்வது தான் அவர செயல்.
அவர் போகும் பாதியில் ,தலைவிரி கோலமாய் சிலை இருக்கக் கூடாது என்பாதால் ,இடித்தவர் அல்லவா இவர் .இப்போ வாஸ்து சரில்லை என்று புதிய தலைமைச் செயலகத்தை,ஏற்க மறுக்கும் நிலை நமக்கு தெரியாத என்ன ,பத்திரிகைகளுக்கு தெரியாத என்ன,எல்லாம் மேல் தட்டு மக்கள் கை இருப்பதால் ,இதை பெரிசா
பேசுவது இல்லை .தமிழ் நாட்டு,தலை எழுத்து இது !
தனக்கு புடித்தது தான் செய்வதும்,தன் பாதிக்காத வகையில் ஜோதிடம் சொல்லும் வழியில் செல்வது தான் அவர செயல்.
அவர் போகும் பாதியில் ,தலைவிரி கோலமாய் சிலை இருக்கக் கூடாது என்பாதால் ,இடித்தவர் அல்லவா இவர் .இப்போ வாஸ்து சரில்லை என்று புதிய தலைமைச் செயலகத்தை,ஏற்க மறுக்கும் நிலை நமக்கு தெரியாத என்ன ,பத்திரிகைகளுக்கு தெரியாத என்ன,எல்லாம் மேல் தட்டு மக்கள் கை இருப்பதால் ,இதை பெரிசா
பேசுவது இல்லை .தமிழ் நாட்டு,தலை எழுத்து இது !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|