Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
இப்படிச் செய்தால்.. எப்போதும் மின்சாரம் கிடைக்கும்
Page 1 of 1
இப்படிச் செய்தால்.. எப்போதும் மின்சாரம் கிடைக்கும்
மக்களின்
இன்றைய தலையாய பிரச்சினை மின்சாரம். அதை நானோ சோலார் செல் மூலம்
தடையின்றி, அதுவும் மிகமிக குறைந்த செலவில் பெற முடியும். இந்த முறை
பயன்பாட்டுக்கு வந்து விட்டால் மின்தடை என்ற வார்த்தைக்குக் கூட
வேலையிருக்காது.
உலகில் எண்ணெய் வளமும், கனிம வளங்களும் குறைந்து கொண்டே இருக்கின்றன
இவற்றிற்கு ஒரு மாற்று எரிபொருள் திட்டத்தை செயல்படுத்தி ஆக வேண்டும்.
உலகில் கச்சா எண்ணெய் பயன்பாடும் நுகர்வும் அதிகரித்ததே இந்த எரிபொருள்
பற்றாக்குறைக்கு காரணம். இந்தியாவில் தலாவாரி எரிசக்தி நுகர்வு 520
கிலோவாகவும், எகிப்தில் 675 கிலோவாகவும், இந்தோனேசியாவில் 753 கிலோவாகவும்,
ஜப்பானில் 4053 கிலோவாகவும், அமெரிக்காவில் 7843 கிலோவாகவும் உள்ளது.
இப்படி எரிபொருள் பயன்பாடு அதிகரித்தால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு
வரத்தான் செய்யும். ஒரு இந்திய குடிமகன் அமெரிக்க குடிமகனோடு ஒப்பிடும்போது
தலாவாரி எரிசக்தி நுகர்வு 6.6 சதவீதம் தான். நிலக்கரி, கச்சா எண்ணெய்,
பழுப்பு நிலக்கரி, இயற்கைவாயு, நீர்மின்சக்தி, அணுமின் சக்தி, காற்றாலை
வாயிலாக பெறப்படும் மின்சக்தி உள்ளிட்ட மொத்த மின்தேவை 2001-ம்ஆண்டில் 281
மில்லியன் டன்னாக இருந்தது. ஆனால் 2012-ம் ஆண்டில் இது 546 மில்லியன்
டன்னாக உயர்ந்து கூடுதல் தேவையை எதிர்கொள்ள நேரிடும் என புள்ளி விபரங்கள்
கூறுகின்றன. உலகளாவிய எரிசக்தி உற்பத்தியில் 2004-ம் ஆண்டில் இந்தியாவின்
பங்கு 2.49 சதவீதம். 2005-ம் ஆண்டில் 3.45 சதவீதம்.
இந்தியாவில் அனல் மின் நிலையங்கள் மூலம் 66 சதவீதமும், நீர் மின்
நிலையங்கள் மூலம் 17 சதவீதமும், அணுமின் நிலையங்கள் மூலம் 15 சதவீதமும்,
காற்றாலை உள்ளிட்ட பிற ஆதாரங்கள் மூலம் 2 சதவீதமும் மின் உற்பத்தி
செய்கிறோம். ஆனால் தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 25 சதவீதம் அனல்
மின் நிலையங்கள் வாயிலாகவும், 30 சதவீதம் மத்திய அரசு மின் நிலையங்கள்
வாயிலாகவும், 25 சதவீதம் நீர் மின் நிலையங் கள் வாயிலாகவும், 1 சதவீதம்
தனியார் திட்டங்கள் வாயிலாகவும், 4 சதவீதம் இயற்கை எரிவாயு மூலமாகவும், 5
சதவீதம் பிற ஆதாரங்கள் வாயிலாகவும் மின் உற்பத்தி செய்து பயனடைகிறோம்.
தமிழகத்தின் ஒருஆண்டு மின்தேவை 9 ஆயிரம் மெகாவாட் முதல் 12 ஆயிரம் மெகா
வாட். நிலக்கரி, பழுப்புநிலக்கரி, கச்சாஎண்ணெய், எரிவாயு போன்ற வணிகம்
சார்ந்த எரிசக்தியின் பயன்பாடு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது.
விறகு, வேளாண் கழிவுகள், விலங்கு சாணம் போன்ற வணிகம் சாரா எரிசக்தி களின்
பயன்பாடு குறைந்து கொண்டேவருகிறது. வணிகம்சாரா எரிசக்தியிலிருந்து
வணிகம்சார் எரிசக்தியின் உபயோகம் கடந்த 10 ஆண்டுகளில் 59.7
சதவீதத்திலிருந்து 72.6 சதவீதமாக உயர்ந் துள்ளது.
இந்தியாவில் பிரதான மாற்று எரிசக்திகளாக விளங்கும் சூரியன், காற்று,
அலைகள் வழியாக உற்பத்தி செய்யும் மரபுசாரா எரிசக்தியை மேம்படுத்தினால்
மட்டுமே மனிதனின் எதிர்கால மின்சக்தி மற்றும் எரிபொருட்கள் தேவையை பூர்த்தி
செய்ய முடியும். வளி மண்டலத்தில் கார்பன்டைஆக்ஸைடு, மீத்தேன் உள்ளிட்ட
கரியமில வாயுக்கள் அதிக மாவதால் பூமி சூடேறுகிறது. இதனால் பூமி சராசரி
வெப்பநிலையிலிருந்து கூடுதலாக 5 டிகிரி சென்டிகிரேடு வரை உயர வாய்ப்பு
உள்ளது. 2 டிகிரி சென்டிகிரேடு உயர்ந்தாலே ஆபத்து தான். மக்களின் உணவு,
நீர் ஆதாரங்கள் அழிந்து விடும் அபாயம் ஏற்படக் கூடும். இந்த வெப்ப சக்தியை
உறிஞ்சி மின்சாரம் தயாரிக்க முடியும்.
இன்றைய தலையாய பிரச்சினை மின்சாரம். அதை நானோ சோலார் செல் மூலம்
தடையின்றி, அதுவும் மிகமிக குறைந்த செலவில் பெற முடியும். இந்த முறை
பயன்பாட்டுக்கு வந்து விட்டால் மின்தடை என்ற வார்த்தைக்குக் கூட
வேலையிருக்காது.
உலகில் எண்ணெய் வளமும், கனிம வளங்களும் குறைந்து கொண்டே இருக்கின்றன
இவற்றிற்கு ஒரு மாற்று எரிபொருள் திட்டத்தை செயல்படுத்தி ஆக வேண்டும்.
உலகில் கச்சா எண்ணெய் பயன்பாடும் நுகர்வும் அதிகரித்ததே இந்த எரிபொருள்
பற்றாக்குறைக்கு காரணம். இந்தியாவில் தலாவாரி எரிசக்தி நுகர்வு 520
கிலோவாகவும், எகிப்தில் 675 கிலோவாகவும், இந்தோனேசியாவில் 753 கிலோவாகவும்,
ஜப்பானில் 4053 கிலோவாகவும், அமெரிக்காவில் 7843 கிலோவாகவும் உள்ளது.
இப்படி எரிபொருள் பயன்பாடு அதிகரித்தால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு
வரத்தான் செய்யும். ஒரு இந்திய குடிமகன் அமெரிக்க குடிமகனோடு ஒப்பிடும்போது
தலாவாரி எரிசக்தி நுகர்வு 6.6 சதவீதம் தான். நிலக்கரி, கச்சா எண்ணெய்,
பழுப்பு நிலக்கரி, இயற்கைவாயு, நீர்மின்சக்தி, அணுமின் சக்தி, காற்றாலை
வாயிலாக பெறப்படும் மின்சக்தி உள்ளிட்ட மொத்த மின்தேவை 2001-ம்ஆண்டில் 281
மில்லியன் டன்னாக இருந்தது. ஆனால் 2012-ம் ஆண்டில் இது 546 மில்லியன்
டன்னாக உயர்ந்து கூடுதல் தேவையை எதிர்கொள்ள நேரிடும் என புள்ளி விபரங்கள்
கூறுகின்றன. உலகளாவிய எரிசக்தி உற்பத்தியில் 2004-ம் ஆண்டில் இந்தியாவின்
பங்கு 2.49 சதவீதம். 2005-ம் ஆண்டில் 3.45 சதவீதம்.
இந்தியாவில் அனல் மின் நிலையங்கள் மூலம் 66 சதவீதமும், நீர் மின்
நிலையங்கள் மூலம் 17 சதவீதமும், அணுமின் நிலையங்கள் மூலம் 15 சதவீதமும்,
காற்றாலை உள்ளிட்ட பிற ஆதாரங்கள் மூலம் 2 சதவீதமும் மின் உற்பத்தி
செய்கிறோம். ஆனால் தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 25 சதவீதம் அனல்
மின் நிலையங்கள் வாயிலாகவும், 30 சதவீதம் மத்திய அரசு மின் நிலையங்கள்
வாயிலாகவும், 25 சதவீதம் நீர் மின் நிலையங் கள் வாயிலாகவும், 1 சதவீதம்
தனியார் திட்டங்கள் வாயிலாகவும், 4 சதவீதம் இயற்கை எரிவாயு மூலமாகவும், 5
சதவீதம் பிற ஆதாரங்கள் வாயிலாகவும் மின் உற்பத்தி செய்து பயனடைகிறோம்.
தமிழகத்தின் ஒருஆண்டு மின்தேவை 9 ஆயிரம் மெகாவாட் முதல் 12 ஆயிரம் மெகா
வாட். நிலக்கரி, பழுப்புநிலக்கரி, கச்சாஎண்ணெய், எரிவாயு போன்ற வணிகம்
சார்ந்த எரிசக்தியின் பயன்பாடு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது.
விறகு, வேளாண் கழிவுகள், விலங்கு சாணம் போன்ற வணிகம் சாரா எரிசக்தி களின்
பயன்பாடு குறைந்து கொண்டேவருகிறது. வணிகம்சாரா எரிசக்தியிலிருந்து
வணிகம்சார் எரிசக்தியின் உபயோகம் கடந்த 10 ஆண்டுகளில் 59.7
சதவீதத்திலிருந்து 72.6 சதவீதமாக உயர்ந் துள்ளது.
இந்தியாவில் பிரதான மாற்று எரிசக்திகளாக விளங்கும் சூரியன், காற்று,
அலைகள் வழியாக உற்பத்தி செய்யும் மரபுசாரா எரிசக்தியை மேம்படுத்தினால்
மட்டுமே மனிதனின் எதிர்கால மின்சக்தி மற்றும் எரிபொருட்கள் தேவையை பூர்த்தி
செய்ய முடியும். வளி மண்டலத்தில் கார்பன்டைஆக்ஸைடு, மீத்தேன் உள்ளிட்ட
கரியமில வாயுக்கள் அதிக மாவதால் பூமி சூடேறுகிறது. இதனால் பூமி சராசரி
வெப்பநிலையிலிருந்து கூடுதலாக 5 டிகிரி சென்டிகிரேடு வரை உயர வாய்ப்பு
உள்ளது. 2 டிகிரி சென்டிகிரேடு உயர்ந்தாலே ஆபத்து தான். மக்களின் உணவு,
நீர் ஆதாரங்கள் அழிந்து விடும் அபாயம் ஏற்படக் கூடும். இந்த வெப்ப சக்தியை
உறிஞ்சி மின்சாரம் தயாரிக்க முடியும்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இப்படிச் செய்தால்.. எப்போதும் மின்சாரம் கிடைக்கும்
வளிமண்டலத்தை சூரியன் தொடும் இடத்தில் 1017 வாட் திறன் உள்ளது. புவிபரப்பில் சூரிய திறன் 1016 வாட் திறன் உள்ளது. நமக்கு தேவையான திறனை விட 100 மடங்கு திறன் சூரியன் நமக்கு தருகிறது. இதில் 5 சதவீத ஆற்றலை நாம் பயன்படுத்தினாலே உலக மின்சார தேவையை விட 50 மடங்கு ஆற்றலை நாம் பெற முடியும். சூரிய ஒளி மின்கலன்கள் சூரிய ஆற்றலில் இருந்து மின்சாரம் தயாரிக்க உதவுகிறது. அவை சூரிய ஆற்றலை நேரடியாக மின்சாரமாக மாற்றுகிறது. சூரிய ஆற்றலை சூரிய உலைகளில் சேமித்தும் மின்புலம் வெவ்வேறு மின் பண்புகளை கொண்ட பொருட்கள் மூலம் உருவாக்கப்படுகிறது. இதில் சூரியனில் உள்ள போட்டான்கள் குறைகடத்திகளில் உட்கவரப்பட்டு எலக்ட்ரான்களை விட அதிக ஆற்றல் உடைய கட்டுரா எலக்ட்ரான்களை உருவாக்குகிறது.
இந்த கட்டுரா எலக்ட்ரான்கள் குறை கடத்திகளில் இருந்து மின்புலத்தின் மூலம் வெளியே கொண்டு வரப்படுகிறது. நானோ அளவு பொருட்களை அடிப்படையாகக் கொண்டு சோலார் செல்கள் மூலம் குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்ய முடியும். நானோ டெக்னாலஜி முறையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சோலார் செல்களை கொண்ட மேற்கூரைகளை வீடுகளில் அமைக்கும் திட்டத்தை அரசு இலவச வீடு வழங்கும் திட்டத்தில் செயல்படுத்த வேண்டும்.
குறைந்த செலவில் தயாரிக்கப்படும் நானோ சோலார் செல்கள் மூலம் பெறப்படும் மின் ஆற்றலைக் கொண்டு மின்சாரம் மட்டுமல்ல, கடினநீர் மற்றும் மென்னீரிலிருந்து ஹைட்ர ஜனை பிரித்து செல்களில் நிரப்பியும் பயன்படுத்தலாம். மேலும், இந்த மின்ஆற்றலைக் கொண்டு கடல்நீரை ஆவியாக்கி குளிர்விப்பதன் மூலம் மென்னீராக மாற்ற முடியும். கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு நானோ சோலார் செல்களை பயன்படுத்தி கிடைக்கும் மின் ஆற்றலால் விவசாய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு நாம் பயன் பெற முடியும்.
இந்தியாவில் தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே சூரிய சக்தி அதிகம் கிடைக்கிறது. எனவே, நானோ சோலார் செல்களை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்.
கார்பன் நானோ குழாய் வயர்கள்உலோக மின்கடத்திகளை விட மின்சாரத்தை நன்கு கடத்தும். அலை இயக்கத்தில் எலக்ரான்ஸ் ஓடுவதால் தடை ஏற்படுவது இல்லை. வெப்ப உமிழ்வும் இல்லை. மின்சாரம் அதிக அளவு கடத்தப்படும். மின் இழப்பும் மிக மிக குறைவு. எனவே, நானோ டெக்னாலஜியில் தயாரிக்கப்படும் சோலார் செல்களை பயன்படுத்தியும் அதில் கார்பன் நானோ குழாய் வயர்களை பயன்படுத்தியும் மின்சாரம் தயாரித்தால் யூனிட்டுக்கு 5 பைசா விலையிலேயே லாபத்துடன் மின்வினியோகம் செய்ய இயலும்.
:”@: உங்களுக்காக.
இந்த கட்டுரா எலக்ட்ரான்கள் குறை கடத்திகளில் இருந்து மின்புலத்தின் மூலம் வெளியே கொண்டு வரப்படுகிறது. நானோ அளவு பொருட்களை அடிப்படையாகக் கொண்டு சோலார் செல்கள் மூலம் குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்ய முடியும். நானோ டெக்னாலஜி முறையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சோலார் செல்களை கொண்ட மேற்கூரைகளை வீடுகளில் அமைக்கும் திட்டத்தை அரசு இலவச வீடு வழங்கும் திட்டத்தில் செயல்படுத்த வேண்டும்.
குறைந்த செலவில் தயாரிக்கப்படும் நானோ சோலார் செல்கள் மூலம் பெறப்படும் மின் ஆற்றலைக் கொண்டு மின்சாரம் மட்டுமல்ல, கடினநீர் மற்றும் மென்னீரிலிருந்து ஹைட்ர ஜனை பிரித்து செல்களில் நிரப்பியும் பயன்படுத்தலாம். மேலும், இந்த மின்ஆற்றலைக் கொண்டு கடல்நீரை ஆவியாக்கி குளிர்விப்பதன் மூலம் மென்னீராக மாற்ற முடியும். கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு நானோ சோலார் செல்களை பயன்படுத்தி கிடைக்கும் மின் ஆற்றலால் விவசாய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு நாம் பயன் பெற முடியும்.
இந்தியாவில் தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே சூரிய சக்தி அதிகம் கிடைக்கிறது. எனவே, நானோ சோலார் செல்களை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்.
கார்பன் நானோ குழாய் வயர்கள்உலோக மின்கடத்திகளை விட மின்சாரத்தை நன்கு கடத்தும். அலை இயக்கத்தில் எலக்ரான்ஸ் ஓடுவதால் தடை ஏற்படுவது இல்லை. வெப்ப உமிழ்வும் இல்லை. மின்சாரம் அதிக அளவு கடத்தப்படும். மின் இழப்பும் மிக மிக குறைவு. எனவே, நானோ டெக்னாலஜியில் தயாரிக்கப்படும் சோலார் செல்களை பயன்படுத்தியும் அதில் கார்பன் நானோ குழாய் வயர்களை பயன்படுத்தியும் மின்சாரம் தயாரித்தால் யூனிட்டுக்கு 5 பைசா விலையிலேயே லாபத்துடன் மின்வினியோகம் செய்ய இயலும்.
:”@: உங்களுக்காக.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» மாமனார் செய்தால் சரி மருமகள் செய்தால் தப்பா: டைரக்டர் சாமி
» ‘நீ நீயாக இரு!’ - ஏன் இப்படிச் சொல்கிறது ஜென் தத்துவம்?
» உன்னைவிட அதிகப் பாதிப்பு உள்ளவர்களே இப்படிச் சாதனைகள் செய்கிற போது உன்னால் முடியாதா?'
» ஒரு புன்னகை செய்தால் போதும்…
» குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் இராஜினாமா
» ‘நீ நீயாக இரு!’ - ஏன் இப்படிச் சொல்கிறது ஜென் தத்துவம்?
» உன்னைவிட அதிகப் பாதிப்பு உள்ளவர்களே இப்படிச் சாதனைகள் செய்கிற போது உன்னால் முடியாதா?'
» ஒரு புன்னகை செய்தால் போதும்…
» குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் இராஜினாமா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|