Latest topics
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...by rammalar Today at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48
» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by rammalar Thu 20 Jun 2024 - 4:21
நோட்டு கட்டு ராஜா
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
நோட்டு கட்டு ராஜா
![நோட்டு கட்டு ராஜா Saibaab-private-room-bonanza--247x300](https://2img.net/h/3.bp.blogspot.com/-vKidrbMiB-c/TgVYNlRTTTI/AAAAAAAAGY4/3bisMJVxGG0/s1600/Saibaab-private-room-bonanza--247x300.jpg)
கோடி கோடியாக கொள்ளை போகும் சாய்பாபா ஆசிரமம் ?
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சாய்பாபா ஆசிரமத்தில்
இருந்து கார், பஸ்சில் கட்டுக்கட்டாக பல கோடி பணம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் ஸி35 லட்சம் கடத்தியது குறித்து விளக்கம் கேட்டு அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு ஆந்திர அரசு நோட்டீஸ் அனுப்பியது. தலைமை செயலர், நிதி மற்றும் வருமானத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் கிரண்குமார் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதில் சாய்பாபா மறைவுக்கு பிறகு, புட்டபர்த்தி ஆசிரமத்தில் நடக்கும் சம்பவங்கள் பற்றி தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. இதுபற்றி அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
புட்டபர்த்தி ஆசிரமத்தில் பல்வேறு முறைகேடுகள் குறித்து புகார்கள் வருவதால், கடந்த 1970ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகளை ரத்து செய்ய ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. ஆண்டுதோறும் வருவாய் கணக்கு சமர்ப்பிக்க தேவையில்லை என்ற சலுகை ரத்தாகிறது.
ஆனால், சத்யசாய் தலைமை அறக்கட்டளை, சத்யசாய் உயர்கல்வி நிறுவனம், சத்யசாய் பல்கலைக்கழகம், சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சாய் ரேடியோ, சர்வதேச சத்யசாய் அமைப்பு, சத்யசாய் சேவை அமைப்பு, சாய் சாதனா சமிதி ஆகியவற்றுக்கு நிதி முதல் நிர்வாகம் வரை 16 முக்கிய சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. வாட், கட்டிட வரி, வணிக வரி ஆகியவற்றில் விலக்கு, மருத்துவமனைகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கருவிகளை இறக்குமதி செய்வதில் வழங்கிய சலுகைகள், குறைந்த மின்கட்டணம் போன்ற சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்.
சொத்து விவரங்களை வெளியிடுவதும் கட்டாயமாகிறது. அரசு தணிக்கை, அரசு அதிகாரிகளின் கண்காணிப்பு, ஆண்டு லாப&நஷ்ட கணக்கை சமர்ப்பிப்பது, அறக்கட்டளையின் நிலம், சொத்துகள், பதிப்புகள் உள்ளிட்டவற்றை அரசுக்கு தெரிவிக்காமலே விற்பது ஆகியவை தொடர்பான சலுகைகளும் திரும்ப பெறப்படுகின்றன. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
இதற்கிடையில், காரில் 35 லட்சம் ரூபாய் கடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேருக்கு இந்துபுர் நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமின் வழங்கியது. ஹரிஷ்நந்தா ஷெட்டி, சந்திரசேகர் மூர்த்தி, இன்ஜினியர் சோகன் ஷெட்டி ஆகிய 3 பேரும் நகரை விட்டு வெளியில் செல்ல கூடாது, ஒரு நாள் விட்டு ஒருநாள் போலீசில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» என்கிட்டே ரெண்டு 500 ரூபா நோட்டு இருக்கு! செல்லும்னா வாங்கிக்க, செல்லாதுன்னா வேற நோட்டு தாரேன்!
» ராஜா நல்ல ராஜா!
» கட்டு மர போட்டி
» காலுல ஏன் கட்டு?
» கடனை கட்டு, இல்லைன்னா வெளிநாட்டுக்கு ஓடிப்போ...!!
» ராஜா நல்ல ராஜா!
» கட்டு மர போட்டி
» காலுல ஏன் கட்டு?
» கடனை கட்டு, இல்லைன்னா வெளிநாட்டுக்கு ஓடிப்போ...!!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|