சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Today at 20:10

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Today at 20:03

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Today at 9:36

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15

» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06

» பல்சுவை
by rammalar Today at 2:19

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09

» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07

» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02

» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55

» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48

» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57

» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45

» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

லொறி பள்ளத்தில் வீழ்ந்து ஆறு பேர் காயம்; வட்டவலையில் சம்பவம் Khan11

லொறி பள்ளத்தில் வீழ்ந்து ஆறு பேர் காயம்; வட்டவலையில் சம்பவம்

Go down

லொறி பள்ளத்தில் வீழ்ந்து ஆறு பேர் காயம்; வட்டவலையில் சம்பவம் Empty லொறி பள்ளத்தில் வீழ்ந்து ஆறு பேர் காயம்; வட்டவலையில் சம்பவம்

Post by நண்பன் Sat 25 Jun 2011 - 13:59

லொறி பள்ளத்தில் வீழ்ந்து ஆறு பேர் காயம்; வட்டவலையில் சம்பவம்
ஹட்டன் விசேட நிருபர்
வட்டவளை பொலிஸ் பிரதேசத்துக்குட் பட்ட குயில்வத்தை பகுதியில் அரிசி ஏற்றி வந்த லொறியொன்று 30 மீற்றர் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் காயமடைந்த ஆறு பேரை வட்டவலை மாவட்ட வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி சம்பவம் கடந்த 23.06.2011 இரவு 11.45 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் சுரேஸ் வயது 24 ரவிவரன் வயது 20 கிருஷ்ணகுமார் வயது 21 ஆகியோரே வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் இருவரை மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டு ஆதார வைத்தியசாலைக்கு இடம் மாற்றப் பட்டுள்ளதாக வைத்தியசாலை உத்தியோகஸ்த்தர் ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக தெரிவிக்க படுவதாவது; திஸ்ஸமஹராமவிலிருந்து அரிசி ஏற்றி வந்து வட்டவலையில் இறக்கிவிட்டு மீண்டும் திரும்பி செல்கையிலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

இதன் போது எட்டு பேர் லொறியில் பயணித்துள்ளனர். காயமடைந்தவர்கள் செனன் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் வட்டவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» அக்கரப்பத்தனையில் பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து - 15 பேர் வைத்தியசாலையில்!!
» லொறி குடை சாய்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு; ஒன்பது பேர் காயம்
» ரயில் - லொறி விபத்து இருவர் பலி; இருவர் காயம் ஓமந்தையில் சம்பவம்
» கொழும்பு டொக்யார்டில் வெடிப்பு சம்பவம்: 10 பேர் காயம்
» கன்டெய்னர் லாரி மீது கார் மோதல்:விபத்தில் 3 பேர் பலி; 6 பேர் காயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum