Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
பச்சிளம் குழந்தைகளுக்கு மது ?
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பச்சிளம் குழந்தைகளுக்கு மது ?
ஆந்திராவில் உள்ள பழங்குடியின மக்கள், தங்களின் பச்சிளம் குழந்தைகளை தூங்க வைப்பதற்காக,
அவர்களுக்கு மது புகட்டும் வினோத நடைமுறையை பின்பற்றுகின்றனர். ஆந்திராவின் மெகபூப் நகர் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் கணிசமாக வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதிகளில் போதிய அடிப்படை வசதி இல்லை. படிப்பறிவு இல்லாததால், கூலி வேலை செய்து பிழைக்கின்றனர். இதிலும் எதிர்பார்த்த அளவுக்கு கூலி கிடைப்பது இல்லை.
பெரும்பாலான நாட்களில் பட்டினியோடு போராட்டம் நடத்துகின்றனர்.
தினமும் வேலைக்கு சென்றால் தான், கொஞ்சமாவது சாப்பிட முடியும் என்ற நிலை. இங்குள்ள பழங்குடியினர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு கூட, பால், ரொட்டி போன்ற உணவுகள் கிடைப்பது இல்லை. அவற்றை வாங்கும் அளவுக்கு, அவர்களிடம் பணமும் இருப்பது இல்லை. குழந்தைகள் பசியால், தூங்காமல் அழுது கொண்டே இருப்பதால், இவர்களால் கூலி வேலைக்கு செல்ல முடிவது இல்லை.
இதனால், அந்தப் பகுதிகளில் தயாரிக்கப்படும் மதுவை, பச்சிளம் குழந்தைகளுக்கு புகட்டுகின்றனர். இதை குடிக்கும் குழந்தைகள், போதையில் மயங்கி, தூங்கி விடுகின்றன. இதையடுத்து, அவர்களை தூங்க வைத்து விட்டு, பெற்றோர் வேலைக்கு சென்று விடுகின்றனர்.
பச்சிளம் குழந்தைகளுக்கு, மது புகட்டப்படுவதை, ஆந்திராவைச் சேர்ந்த ஒரு "டிவி' சேனல், வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. இதையடுத்து, ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர அதிகாரிகள் கூறுகையில், "குழந்தைகளுக்கு பால் புகட்டும் அளவுக்கு, அவர்களுக்கு வருமானம் கிடைப்பது இல்லை என்பது உண்மையே. ஆனால், குழந்தைகளுக்கு மது புகட்டும் பழக்கம், பழங்குடியினரிடையே, நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இருந்தாலும், இந்த பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களால், இந்த குழந்தைகள் ஏன் பயன்பெற முடியவில்லை என்பது குறித்து, விசாரிக்கப்பட்டு வருகிறது' என்றனர்.
அவர்களுக்கு மது புகட்டும் வினோத நடைமுறையை பின்பற்றுகின்றனர். ஆந்திராவின் மெகபூப் நகர் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் கணிசமாக வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதிகளில் போதிய அடிப்படை வசதி இல்லை. படிப்பறிவு இல்லாததால், கூலி வேலை செய்து பிழைக்கின்றனர். இதிலும் எதிர்பார்த்த அளவுக்கு கூலி கிடைப்பது இல்லை.
பெரும்பாலான நாட்களில் பட்டினியோடு போராட்டம் நடத்துகின்றனர்.
தினமும் வேலைக்கு சென்றால் தான், கொஞ்சமாவது சாப்பிட முடியும் என்ற நிலை. இங்குள்ள பழங்குடியினர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு கூட, பால், ரொட்டி போன்ற உணவுகள் கிடைப்பது இல்லை. அவற்றை வாங்கும் அளவுக்கு, அவர்களிடம் பணமும் இருப்பது இல்லை. குழந்தைகள் பசியால், தூங்காமல் அழுது கொண்டே இருப்பதால், இவர்களால் கூலி வேலைக்கு செல்ல முடிவது இல்லை.
இதனால், அந்தப் பகுதிகளில் தயாரிக்கப்படும் மதுவை, பச்சிளம் குழந்தைகளுக்கு புகட்டுகின்றனர். இதை குடிக்கும் குழந்தைகள், போதையில் மயங்கி, தூங்கி விடுகின்றன. இதையடுத்து, அவர்களை தூங்க வைத்து விட்டு, பெற்றோர் வேலைக்கு சென்று விடுகின்றனர்.
பச்சிளம் குழந்தைகளுக்கு, மது புகட்டப்படுவதை, ஆந்திராவைச் சேர்ந்த ஒரு "டிவி' சேனல், வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. இதையடுத்து, ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர அதிகாரிகள் கூறுகையில், "குழந்தைகளுக்கு பால் புகட்டும் அளவுக்கு, அவர்களுக்கு வருமானம் கிடைப்பது இல்லை என்பது உண்மையே. ஆனால், குழந்தைகளுக்கு மது புகட்டும் பழக்கம், பழங்குடியினரிடையே, நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இருந்தாலும், இந்த பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களால், இந்த குழந்தைகள் ஏன் பயன்பெற முடியவில்லை என்பது குறித்து, விசாரிக்கப்பட்டு வருகிறது' என்றனர்.
Re: பச்சிளம் குழந்தைகளுக்கு மது ?
மிகவும் வருத்தமான செய்தி :pale:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» தனது பச்சிளம் குழந்தைகளை தானே கொலை செய்த தாய் கைது
» நம்ம பச்சிளம் பாலகர் பாமசியில்
» ஊட்டச்சத்து குறைபாடு; 4 நாட்களில் 16 பச்சிளம் குழந்தைகள் பலி
» செயற்கை இதயம் பொருத்தப்பட்ட முதல் பச்சிளம் குழந்தை!!
» நம்ம பச்சிளம் பாலகர் (பபா) வைத்தியரிடம் மருந்து வாங்க சென்றிருக்கிறார். அந்த உரையாடல்
» நம்ம பச்சிளம் பாலகர் பாமசியில்
» ஊட்டச்சத்து குறைபாடு; 4 நாட்களில் 16 பச்சிளம் குழந்தைகள் பலி
» செயற்கை இதயம் பொருத்தப்பட்ட முதல் பச்சிளம் குழந்தை!!
» நம்ம பச்சிளம் பாலகர் (பபா) வைத்தியரிடம் மருந்து வாங்க சென்றிருக்கிறார். அந்த உரையாடல்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|