Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்றுby rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
பொலிஸ் தரப்பு சாட்சியாக மாறுவதே கனிமொழி வெளியே வர ஒரே வழி
2 posters
Page 1 of 1
பொலிஸ் தரப்பு சாட்சியாக மாறுவதே கனிமொழி வெளியே வர ஒரே வழி
பொலிஸ் தரப்பு சாட்சியாக மாறுவதே கனிமொழி வெளியே வர ஒரே வழி
தகவல்களை வெளியிட்டால் தி. மு. க, காங்கிரஸ¤க்கு தலைவலி
தி. மு. க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, திஹார் சிறையிலிருந்து இப்போதைக்கு வெளியே வருவதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது வழக்கில் அவர் பொலிஸ் தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) வேண்டும். அப்படி ஆக முடிவு செய்தால் அவருக்கு உடனடியாக பிணை கிடைக்க வழி உள்ளது.
ஆனால் கனிமொழி அப்ரூவர் ஆவார் என்பது சந்தேகம்தான். கடந்த 2 மாதங்களாக திஹார் சிறையில் வாடி வருகிறார் கனிமொழி. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கலைஞர் தொலைக்காட்சிக்கு கிடைத்த ரூ. 204 கோடி கடன் தொகை தொடர்பாக அவரும், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர் இதுவரை தாக்கல் செய்த 3 பிணை மனுக்களும் தள்ளுபடியாகி விட்டன. வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்த பின்னர், விசாரணை நீதிமன்றமான சி. பி. ஐ. நீதிமன்றத்தை அணுகுமாறு கனிமொழிக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதுவரை அவரால் வெளியே வர முடியாத நிலை.
இந்த நிலையில் வழக் கில் அப்ரூவராக கனிமொழி முடிவு செய்தால் அவருக்கு பிணை உடன டியாக கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கனிமொழி அப்படிச்செய்வார் என்பதும் சந்தேகம்தான்.
அப்ரூவராக கனிமொழி முடிவு செய்தால் அது தி. மு. க.வுக்கு பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும் என்பதால் அது குறித்து ஒன்றுக்கு நான்கு முறை கனிமொழியும் கருணாநிதி குடும்பத்தின ரும் யோசிக்கலாம் என்று தெரிகிறது.
அதேசமயம் கனிமொழி அப்ரூவராக மாறி மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் பல தகவல்களை வெளியிட்டால் அது காங்கிரஸ¤க்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தக் கூடும் என்பதால் கனிமொழி அப்ரூவராக மாறக் கூடிய வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை என்று கூறப்படுகிறது.
தகவல்களை வெளியிட்டால் தி. மு. க, காங்கிரஸ¤க்கு தலைவலி
தி. மு. க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, திஹார் சிறையிலிருந்து இப்போதைக்கு வெளியே வருவதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது வழக்கில் அவர் பொலிஸ் தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) வேண்டும். அப்படி ஆக முடிவு செய்தால் அவருக்கு உடனடியாக பிணை கிடைக்க வழி உள்ளது.
ஆனால் கனிமொழி அப்ரூவர் ஆவார் என்பது சந்தேகம்தான். கடந்த 2 மாதங்களாக திஹார் சிறையில் வாடி வருகிறார் கனிமொழி. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கலைஞர் தொலைக்காட்சிக்கு கிடைத்த ரூ. 204 கோடி கடன் தொகை தொடர்பாக அவரும், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர் இதுவரை தாக்கல் செய்த 3 பிணை மனுக்களும் தள்ளுபடியாகி விட்டன. வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்த பின்னர், விசாரணை நீதிமன்றமான சி. பி. ஐ. நீதிமன்றத்தை அணுகுமாறு கனிமொழிக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதுவரை அவரால் வெளியே வர முடியாத நிலை.
இந்த நிலையில் வழக் கில் அப்ரூவராக கனிமொழி முடிவு செய்தால் அவருக்கு பிணை உடன டியாக கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கனிமொழி அப்படிச்செய்வார் என்பதும் சந்தேகம்தான்.
அப்ரூவராக கனிமொழி முடிவு செய்தால் அது தி. மு. க.வுக்கு பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும் என்பதால் அது குறித்து ஒன்றுக்கு நான்கு முறை கனிமொழியும் கருணாநிதி குடும்பத்தின ரும் யோசிக்கலாம் என்று தெரிகிறது.
அதேசமயம் கனிமொழி அப்ரூவராக மாறி மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் பல தகவல்களை வெளியிட்டால் அது காங்கிரஸ¤க்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தக் கூடும் என்பதால் கனிமொழி அப்ரூவராக மாறக் கூடிய வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை என்று கூறப்படுகிறது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பொலிஸ் தரப்பு சாட்சியாக மாறுவதே கனிமொழி வெளியே வர ஒரே வழி
பணம் செய்த பாடு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பொலிஸ் தரப்பு சாட்சியாக மாறுவதே கனிமொழி வெளியே வர ஒரே வழி
:,”,: :,”,:kalainilaa wrote:பணம் செய்த பாடு .
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» வேலாயுததிற்கு முதலீடு செய்ய தயங்கும் ஆஸ்கார் தரப்பு
» தீபாவளி தினத்திலும் கனிமொழி வெளியே வர முடியாததால் கருணாநிதி பெரும் கவலை
» வன்முறையை ஒடுக்க அமெரிக்க பொலிஸ் அதிகாரி ஆலோசனை: பிரிட்டன் பொலிஸ் அதிருப்தி.
» பிரதமரை சாட்சியாக அழைத்து விசாரணை செய்ய ராசா கோரிக்கை
» பஹ்ரேய்ன் - இலங்கை இரு தரப்பு முதலீடுகளை ஊக்குவிக்க ஏற்பாடு
» தீபாவளி தினத்திலும் கனிமொழி வெளியே வர முடியாததால் கருணாநிதி பெரும் கவலை
» வன்முறையை ஒடுக்க அமெரிக்க பொலிஸ் அதிகாரி ஆலோசனை: பிரிட்டன் பொலிஸ் அதிருப்தி.
» பிரதமரை சாட்சியாக அழைத்து விசாரணை செய்ய ராசா கோரிக்கை
» பஹ்ரேய்ன் - இலங்கை இரு தரப்பு முதலீடுகளை ஊக்குவிக்க ஏற்பாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|