Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
பொலிஸ் தரப்பு சாட்சியாக மாறுவதே கனிமொழி வெளியே வர ஒரே வழி
2 posters
Page 1 of 1
பொலிஸ் தரப்பு சாட்சியாக மாறுவதே கனிமொழி வெளியே வர ஒரே வழி
பொலிஸ் தரப்பு சாட்சியாக மாறுவதே கனிமொழி வெளியே வர ஒரே வழி
தகவல்களை வெளியிட்டால் தி. மு. க, காங்கிரஸ¤க்கு தலைவலி
தி. மு. க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, திஹார் சிறையிலிருந்து இப்போதைக்கு வெளியே வருவதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது வழக்கில் அவர் பொலிஸ் தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) வேண்டும். அப்படி ஆக முடிவு செய்தால் அவருக்கு உடனடியாக பிணை கிடைக்க வழி உள்ளது.
ஆனால் கனிமொழி அப்ரூவர் ஆவார் என்பது சந்தேகம்தான். கடந்த 2 மாதங்களாக திஹார் சிறையில் வாடி வருகிறார் கனிமொழி. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கலைஞர் தொலைக்காட்சிக்கு கிடைத்த ரூ. 204 கோடி கடன் தொகை தொடர்பாக அவரும், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர் இதுவரை தாக்கல் செய்த 3 பிணை மனுக்களும் தள்ளுபடியாகி விட்டன. வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்த பின்னர், விசாரணை நீதிமன்றமான சி. பி. ஐ. நீதிமன்றத்தை அணுகுமாறு கனிமொழிக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதுவரை அவரால் வெளியே வர முடியாத நிலை.
இந்த நிலையில் வழக் கில் அப்ரூவராக கனிமொழி முடிவு செய்தால் அவருக்கு பிணை உடன டியாக கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கனிமொழி அப்படிச்செய்வார் என்பதும் சந்தேகம்தான்.
அப்ரூவராக கனிமொழி முடிவு செய்தால் அது தி. மு. க.வுக்கு பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும் என்பதால் அது குறித்து ஒன்றுக்கு நான்கு முறை கனிமொழியும் கருணாநிதி குடும்பத்தின ரும் யோசிக்கலாம் என்று தெரிகிறது.
அதேசமயம் கனிமொழி அப்ரூவராக மாறி மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் பல தகவல்களை வெளியிட்டால் அது காங்கிரஸ¤க்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தக் கூடும் என்பதால் கனிமொழி அப்ரூவராக மாறக் கூடிய வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை என்று கூறப்படுகிறது.
தகவல்களை வெளியிட்டால் தி. மு. க, காங்கிரஸ¤க்கு தலைவலி
தி. மு. க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, திஹார் சிறையிலிருந்து இப்போதைக்கு வெளியே வருவதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது வழக்கில் அவர் பொலிஸ் தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) வேண்டும். அப்படி ஆக முடிவு செய்தால் அவருக்கு உடனடியாக பிணை கிடைக்க வழி உள்ளது.
ஆனால் கனிமொழி அப்ரூவர் ஆவார் என்பது சந்தேகம்தான். கடந்த 2 மாதங்களாக திஹார் சிறையில் வாடி வருகிறார் கனிமொழி. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கலைஞர் தொலைக்காட்சிக்கு கிடைத்த ரூ. 204 கோடி கடன் தொகை தொடர்பாக அவரும், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர் இதுவரை தாக்கல் செய்த 3 பிணை மனுக்களும் தள்ளுபடியாகி விட்டன. வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்த பின்னர், விசாரணை நீதிமன்றமான சி. பி. ஐ. நீதிமன்றத்தை அணுகுமாறு கனிமொழிக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதுவரை அவரால் வெளியே வர முடியாத நிலை.
இந்த நிலையில் வழக் கில் அப்ரூவராக கனிமொழி முடிவு செய்தால் அவருக்கு பிணை உடன டியாக கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கனிமொழி அப்படிச்செய்வார் என்பதும் சந்தேகம்தான்.
அப்ரூவராக கனிமொழி முடிவு செய்தால் அது தி. மு. க.வுக்கு பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும் என்பதால் அது குறித்து ஒன்றுக்கு நான்கு முறை கனிமொழியும் கருணாநிதி குடும்பத்தின ரும் யோசிக்கலாம் என்று தெரிகிறது.
அதேசமயம் கனிமொழி அப்ரூவராக மாறி மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் பல தகவல்களை வெளியிட்டால் அது காங்கிரஸ¤க்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தக் கூடும் என்பதால் கனிமொழி அப்ரூவராக மாறக் கூடிய வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை என்று கூறப்படுகிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பொலிஸ் தரப்பு சாட்சியாக மாறுவதே கனிமொழி வெளியே வர ஒரே வழி
பணம் செய்த பாடு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பொலிஸ் தரப்பு சாட்சியாக மாறுவதே கனிமொழி வெளியே வர ஒரே வழி
:,”,: :,”,:kalainilaa wrote:பணம் செய்த பாடு .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வேலாயுததிற்கு முதலீடு செய்ய தயங்கும் ஆஸ்கார் தரப்பு
» தீபாவளி தினத்திலும் கனிமொழி வெளியே வர முடியாததால் கருணாநிதி பெரும் கவலை
» வன்முறையை ஒடுக்க அமெரிக்க பொலிஸ் அதிகாரி ஆலோசனை: பிரிட்டன் பொலிஸ் அதிருப்தி.
» பிரதமரை சாட்சியாக அழைத்து விசாரணை செய்ய ராசா கோரிக்கை
» பஹ்ரேய்ன் - இலங்கை இரு தரப்பு முதலீடுகளை ஊக்குவிக்க ஏற்பாடு
» தீபாவளி தினத்திலும் கனிமொழி வெளியே வர முடியாததால் கருணாநிதி பெரும் கவலை
» வன்முறையை ஒடுக்க அமெரிக்க பொலிஸ் அதிகாரி ஆலோசனை: பிரிட்டன் பொலிஸ் அதிருப்தி.
» பிரதமரை சாட்சியாக அழைத்து விசாரணை செய்ய ராசா கோரிக்கை
» பஹ்ரேய்ன் - இலங்கை இரு தரப்பு முதலீடுகளை ஊக்குவிக்க ஏற்பாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|