Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
காதல் மலர்
+4
*சம்ஸ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
ADNAN
8 posters
Page 1 of 1
காதல் மலர்
புத்தம்புதுப் பூவைக்கண்டேன்
பூவுக்குள் என் நெஞ்சம்
சிறை புகக் கண்டேன்...........
அம்மலர் எனை சுவாசிக்க கண்டேன்
நானும் அதன் சுவாசிக்கும்
காற்றாகக் கண்டேன்...........
காதலாய் மாறி பூ எய்திட கண்டேன்
என் மனமும் அதனுடன்
பூத்துக்குலுங்க கண்டேன்.......
நாட்கள் வாரங்களாக கண்டேன்
வாரங்கள் மாதங்களாக கண்டேன்
மாதங்கள் வருடங்களாக கண்டேன்
பூத்துக்குலுங்கிய காதல் மலரின் வாசம்
ஊரெல்லாம் வீசிட கண்டேன்
வீட்டு மலராய் தோன்றிய -நீ
தோட்டத்து மலராய்
மாறிடக் கண்டேன்............
மலர் செடிக்கு நீர் ஊற்றிய நான்
தோட்டக்காரணாக கண்டேன்.......
காதலில் சில பூக்கள் உதிர்ந்து விடும்
என்பதனை உணர்ந்தேன்.......
உதிரா பூவொன்றை திருமணம் கொண்டேன்
எதிர் வரும் தலைமுறைக்கு
நன்றொரு படிப்பினை கண்டேன்...
அதனை அவர்களுக்கு
எத்திவைக்க நினைவினில் கொண்டேன்
--நன்றி--
சியாத் அத்னான்
பூவுக்குள் என் நெஞ்சம்
சிறை புகக் கண்டேன்...........
அம்மலர் எனை சுவாசிக்க கண்டேன்
நானும் அதன் சுவாசிக்கும்
காற்றாகக் கண்டேன்...........
காதலாய் மாறி பூ எய்திட கண்டேன்
என் மனமும் அதனுடன்
பூத்துக்குலுங்க கண்டேன்.......
நாட்கள் வாரங்களாக கண்டேன்
வாரங்கள் மாதங்களாக கண்டேன்
மாதங்கள் வருடங்களாக கண்டேன்
பூத்துக்குலுங்கிய காதல் மலரின் வாசம்
ஊரெல்லாம் வீசிட கண்டேன்
வீட்டு மலராய் தோன்றிய -நீ
தோட்டத்து மலராய்
மாறிடக் கண்டேன்............
மலர் செடிக்கு நீர் ஊற்றிய நான்
தோட்டக்காரணாக கண்டேன்.......
காதலில் சில பூக்கள் உதிர்ந்து விடும்
என்பதனை உணர்ந்தேன்.......
உதிரா பூவொன்றை திருமணம் கொண்டேன்
எதிர் வரும் தலைமுறைக்கு
நன்றொரு படிப்பினை கண்டேன்...
அதனை அவர்களுக்கு
எத்திவைக்க நினைவினில் கொண்டேன்
--நன்றி--
சியாத் அத்னான்
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
Re: காதல் மலர்
கவிதையில் காதலையும் வரிகளில் இசையினையும் கண்டேன்
அழகிய வரிகளில் நல்லதொரு கவிதையும் கண்டேன்
உனை பாராட்ட வரிகளைக் கொண்டேன்
வாழ்த்துகிறேன் தொடர்ந்து அசத்திடக் கேட்கிறேன்
நன்றி தோழா
அழகிய வரிகளில் நல்லதொரு கவிதையும் கண்டேன்
உனை பாராட்ட வரிகளைக் கொண்டேன்
வாழ்த்துகிறேன் தொடர்ந்து அசத்திடக் கேட்கிறேன்
நன்றி தோழா
Re: காதல் மலர்
மிகவும் அருமையான வரைந்துள்ளீர்கள் அத்னான்
வாழ்த்துக்கள் தொடருங்கள்
உங்கள் காதல் பயணத்தை சேனையில்
நன்றியுடன்
நண்பன்
வாழ்த்துக்கள் தொடருங்கள்
உங்கள் காதல் பயணத்தை சேனையில்
நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல் மலர்
வாவ் அருமை தொடருங்கள் உறவே உங்களின் கவிதை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதல் மலர்
காதலாய் மாறி பூ எய்திட கண்டேன்
என் மனமும் அதனுடன்
பூத்துக்குலுங்க கண்டேன்.......
நாட்கள் வாரங்களாக கண்டேன்
வாரங்கள் மாதங்களாக கண்டேன்
மாதங்கள் வருடங்களாக கண்டேன்
யாக உள்ளது
என் மனமும் அதனுடன்
பூத்துக்குலுங்க கண்டேன்.......
நாட்கள் வாரங்களாக கண்டேன்
வாரங்கள் மாதங்களாக கண்டேன்
மாதங்கள் வருடங்களாக கண்டேன்
யாக உள்ளது
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: காதல் மலர்
மிகவும் அருமையான வரிகள்
வாழ்த்துகள் தோழரே இன்னும் உங்கள் கவிதையினை
எதிர்பார்க்கிறோம்..நன்றி
வாழ்த்துகள் தோழரே இன்னும் உங்கள் கவிதையினை
எதிர்பார்க்கிறோம்..நன்றி
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: காதல் மலர்
தொடருங்கள் இளவலே .
பாராட்டுக்கள் .
பாராட்டுக்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: காதல் மலர்
பூத்துக்குலுங்கிய காதல் மலரின் வாசம்
ஊரெல்லாம் வீசிட கண்டேன்
வீட்டு மலராய் தோன்றிய -நீ
தோட்டத்து மலராய்
மாறிடக் கண்டேன்............
மலர் செடிக்கு நீர் ஊற்றிய நான்
தோட்டக்காரணாக கண்டேன்.......
காதலில் சில பூக்கள் உதிர்ந்து விடும்
என்பதனை உணர்ந்தேன்.......
உதிரா பூவொன்றை திருமணம் கொண்டேன்
யிந்தவரிகள் ஆழமாக மனதில்
பதிந்த வரிகள் போல தெரிகின்றது
காதல் வலையில் சிக்குண்டவரின் குமுறலிது போல
வாழ்த்துக்கள் தொடரட்டும் உன் வரிகள் ஓயாமல்
ஊரெல்லாம் வீசிட கண்டேன்
வீட்டு மலராய் தோன்றிய -நீ
தோட்டத்து மலராய்
மாறிடக் கண்டேன்............
மலர் செடிக்கு நீர் ஊற்றிய நான்
தோட்டக்காரணாக கண்டேன்.......
காதலில் சில பூக்கள் உதிர்ந்து விடும்
என்பதனை உணர்ந்தேன்.......
உதிரா பூவொன்றை திருமணம் கொண்டேன்
யிந்தவரிகள் ஆழமாக மனதில்
பதிந்த வரிகள் போல தெரிகின்றது
காதல் வலையில் சிக்குண்டவரின் குமுறலிது போல
வாழ்த்துக்கள் தொடரட்டும் உன் வரிகள் ஓயாமல்
இப்ஹாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55
Similar topics
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» காதல் என்றால் என்ன? எது உண்மையான காதல்?
» மிகப்பெரிய மலர்
» மலர் சோலை
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» காதல் என்றால் என்ன? எது உண்மையான காதல்?
» மிகப்பெரிய மலர்
» மலர் சோலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|