சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

பெண் என்றால் இப்படி இருக்கணும்! Khan11

பெண் என்றால் இப்படி இருக்கணும்!

Go down

பெண் என்றால் இப்படி இருக்கணும்! Empty பெண் என்றால் இப்படி இருக்கணும்!

Post by நண்பன் Sat 9 Jul 2011 - 9:26

வீட்டு வேலையை மட்டும் செவ்வனே செய்து வந்தால் போதாது. நம் குடும்பம் மட்டும் நன்றாக இருந்தால் போதாது. அந்த குடும்ப உறுப்பினர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றதும் சந்திப்பது இந்த சமுதாயத்தைத்தான். எனவே ஒவ்வொரு பெண்ணிற்கும் சமூக அக்கறையும் நிச்சயம் தேவை.

பேருந்தில் வயதானவர்கள், குழந்தையுடன் அல்லது கர்ப்பிணி தாய்மார்கள் வந்தால் எழுந்து இருக்கை அளிப்பது, முதியவர்களுக்கு வேண்டிய உதவி செய்வது, வழி தெரியாமல் தவிக்கும் நபர்களுக்கு வழிகாட்டுவது, சாலையில் கடக்க முயலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வது, ஏழைக் குழந்தைகளுக்கு கல்விக்கு நிதி அளிப்பது போன்றவற்றை செய்யும் ஒரு சமுதாய நோக்கு கொண்ட பெண்ணாக நம் பெண் சமுதாயம் மாற வேண்டும்.]
நாம் அல்லது நமது நண்பர்கள் யாராவது ஒரு பெண்ணைப் பார்த்து பெண் என்றால் இப்படித்தான் இருக்கணும் என்று சொல்லி நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?

ஆம் என்றால் அந்த பெண் எப்படிப்பட்டவராக இருப்பார்? அழகாக இருப்பதைக் கொண்டு சொல்வதை இங்கே தவிர்த்துவிடுங்கள். ஒரு சராசரி பெண் என்பவள், வீட்டில் மகாராணியாகவும், அலுவலகத்தில் ராணியாகவும் இருப்பாள். இதுமட்டும் அல்லாமல் பொது விஷயங்களிலும் சேவகியாகவும், தவறை தட்டிக் கேட்பவளாகவும் இருப்பாள். அவளது கடமையை செய்துவிட்டு, உரிமையைத் தட்டிக் கேட்கும் பெண்ணைத்தான் பெண் என்றால் இப்படி இருக்கணும் என்று

சொல்வார்கள்.
எந்த விஷயத்திலும் ஆர்வம் காட்டாமல், எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்லிக் கொண்டு, நம்மைப் பற்றி நாமே உணராமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் பெண்ணை பெண் இனமே மதிக்காது. பிறகு எப்படி சமுதாயம் மதிக்கும்.

தன்னைப் பற்றிய ஒரு தெளிவான சிந்தனையுடன் வாழ்வதுதான் அடிப்படை. தனக்குள்ள திறமைகளைக் கொண்டு வாழ்வில் முன்னேறும் ஆவலுடனும், எதையும் மற்றவரை எதிர்பார்க்காமல் தானாக செய்யும் தன்னம்பிக்கையும் பெண்ணிற்கு நிச்சயம் வேண்டும்.

திருமணத்திற்கு முன்பு தந்தையின் தயவுடன் வாழும் பெண் திருமணத்திற்குப் பின் கணவரின் தயவுடனும், றகு மகனிடம் வாழ்வதும் ஒரு பெண் தனக்குத் தானே போட்டுக் கொள்ளும் கட்டுப்பாடாகும்.

வீட்டு வேலையை மட்டும் செவ்வனே செய்து வந்தால் போதாது. நம் குடும்பம் மட்டும் நன்றாக இருந்தால் போதாது. அந்த குடும்ப உறுப்பினர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றதும் சந்திப்பது இந்த சமுதாயத்தைத்தான். எனவே ஒவ்வொரு பெண்ணிற்கும் சமூக அக்கறையும் நிச்சயம் தேவை.

ஒரு இடத்தில் தவறான காரியம் நடக்கிறது என்று தெரிந்தும் அதனை சும்மா விட்டுவிடுவதும், பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உதவி செய்யாமல் வேடிக்கை பார்ப்பதும் சமுதாயத்தில் ஒரு அங்கமான பெண்ணிற்கு சரியெனப் படுமா?

தவறைத் தட்டிக் கேட்காமல் போனாலும், தகுந்த இடத்தில் அதைப் பற்றி புகார் அளிக்கலாம். பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கலாம்.

ஒரு இடத்தில் விபத்து ஏற்பட்டு கீழே விழுந்தவரை தூக்கி விட்டு அவருக்கு தேவையான உதவிகளை செய்ய முன்வருவதும் சமுதாய அக்கறை என்றே கூறலாம்.

பேருந்தில் வயதானவர்கள், குழந்தையுடன் அல்லது கர்ப்பிணி தாய்மார்கள் வந்தால் எழுந்து இருக்கை அளிப்பது, முதியவர்களுக்கு வேண்டிய உதவி செய்வது, வழி தெரியாமல் தவிக்கும் நபர்களுக்கு வழிகாட்டுவது, சாலையில் கடக்க முயலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வது, ஏழைக் குழந்தைகளுக்கு கல்விக்கு நிதி அளிப்பது போன்றவற்றை செய்யும் ஒரு சமுதாய நோக்கு கொண்ட பெண்ணாக நம் பெண் சமுதாயம் மாற வேண்டும்.

சிலர் வழி கேட்டால் கூட சொல்லாமல் போவார்கள். பேருந்தில் கர்ப்பிணிகளை அடித்துத் தள்ளிக் கொண்டு ஏறுவதும் சில பெண்கள்தான்.

கருணைக்கும், இரக்கத்திற்கும் எடுத்துக் காட்டாக கூறப்பட்ட பெண்கள் தற்போது, அதனை எடுத்துக் கூறும் அளவிற்கு மாறிவிட்டனர். ஆனால் இவை அனைத்தும் நிறைந்து, உற்சாகமாகவும், புத்துணர்ச்சியுடனும் தனது வேலையை செம்மையாக செய்யும் ஒரு பெண்ணைத்தான் பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறுவார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum