சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

அவ்வையார் நூல்கள் - மூதுரை  Khan11

அவ்வையார் நூல்கள் - மூதுரை

5 posters

Go down

அவ்வையார் நூல்கள் - மூதுரை  Empty அவ்வையார் நூல்கள் - மூதுரை

Post by யாதுமானவள் Sat 9 Jul 2011 - 20:00

அவ்வையின் வாக்குண்டாம் (மூதுரை)
[அவ்வையார் நூல்கள் - மூதுரை  Aaraikkeeraipg261
தமிழின் பொக்கிஷங்கள் எனப் போற்றப்படும் நூல்களில் முக்கியமான இடத்திலிருப்பது அவ்வை மூதாட்டியின் படைப்புக்களனைத்தும். இவர் படைப்புக்கள் அன்று முதல் இன்று வரை அழியாப் புகழ் பெற்று மணம் பரப்பக் காரணம், அதில் பொதிந்துள்ள அறநெறிக் கருத்துக்கள்தாம்.

அறிவுக்கு விருந்தாக இருக்கும் இந்நூல்களை சேனையில் பதிவிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அனைவரும் படித்து கரை கடந்த ஆனந்த வெள்ளத்தில் திளைத்திடுக!

காப்பு - வெண்பா

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான் பாதந்
தப்பாமற் சார்வார் தமக்கு.

பிரித்துப் படிக்க:
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
(துப்பு - சிவந்த பவழம் ; ஆர் - அழகு,; மாமலராள் - சரஸ்வதி ; நுடங்காது - நோய்பிடித்து சிதையாது)

பவழம் போல் சிவந்த திருமேனியையும் தும்பிக்கையையும் உடைய விநாயகக் கடவுளின் திருவடிகளை நறுமணமிக்க பூக்களைக் கொண்டு பூஜை செய்வோருக்கு நல்ல வாக்கும் மனமும் செந்தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதியின் அருளும் (அறிவும் ) கிடைக்கும் என்கிறார் அவ்வை பிராட்டி.

மனிதப் பிறப்பில் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழவேண்டும் ; அந்த உதவி/உபகாரம் பற்றி அவ்வை கூறுகிறார்...

உதவி எப்படி செய்ய வேண்டும் என்பதை;

நன்றி யொருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கோல் எனவேண்டா - நின்று
தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே றான்தரு தலால்.

(தெங்கு - தென்னை ; தாள் - அடி, (வேர்)

நிலைபெற்று உறுதியாக நீண்டு வளரும் தென்னையானது தான் வேர் மூலம் குடித்ததை நீரை எப்படி thalai மீது கொண்டு மிக்க இனிமையும் நல்லதுமான இளநீரைத் தருகிறதோ அதே போல் ஒருவருக்கு ஒரு உபகாரம் செய்துவிட்டு அவன் அதை எப்போது நமக்குத் திருப்பிச் செய்வானோ என சந்தேகப்படவேண்டாம்... தக்க நேரத்தில் அதன் பலன் கிட்டும் என்பதாக அழகாகக் கூறுகிறார் அவ்வை.

அடுத்ததாக ...
[/b][/u]எப்படிப்பட்டவர்க்கு உபகாரம் செய்யவெண்டும் என்றும் கூறுகிறார் [/b][/u]

நல்லார் ஒருவருக்குச் செய்த உபகாரங்
கல்மேல் எழுத்துப் போற் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர்மேல் எழுத்திற்கு நேர்.

அதாவது, நற்குனங்களுடிய ஒருவருக்குச் செய்யும் உபகாரமானது கல்லின் மேல் எழுதிய எழுத்துப் போல என்றும் அழியாது நிலைத்து இருக்கும். அதே நேரம், அன்பற்ற தீய குணமுடைய ஒருவருக்குச் செய்யும் உபகாரமானது தண்ணீர்மேல் எழுதிய எழுத்துபோல் உடனே மறைந்துவிடும் என்கிறார்.

அடுத்து .... தொடர்வோம்....



Last edited by யாதுமானவள் on Sat 9 Jul 2011 - 20:42; edited 3 times in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அவ்வையார் நூல்கள் - மூதுரை  Empty Re: அவ்வையார் நூல்கள் - மூதுரை

Post by முனாஸ் சுலைமான் Sat 9 Jul 2011 - 20:19

அன்பற்ற தீய குணமுடைய ஒருவருக்குச் செய்யும் உபகாரமானது தண்ணீர்மேல் எழுதிய எழுத்துபோல் உடனே மறைந்துவிடும் ://:-: ://:-: ://:-: ://:-: :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அவ்வையார் நூல்கள் - மூதுரை  Empty Re: அவ்வையார் நூல்கள் - மூதுரை

Post by யாதுமானவள் Sat 9 Jul 2011 - 21:01

முனாஸ் சுலைமான் wrote: அன்பற்ற தீய குணமுடைய ஒருவருக்குச் செய்யும் உபகாரமானது தண்ணீர்மேல் எழுதிய எழுத்துபோல் உடனே மறைந்துவிடும் ://:-: ://:-: ://:-: ://:-: :”@:

நன்றி முனாஸ் சுலைமான் !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அவ்வையார் நூல்கள் - மூதுரை  Empty Re: அவ்வையார் நூல்கள் - மூதுரை

Post by kalainilaa Sat 9 Jul 2011 - 21:39

மனிதப் பிறப்பில் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழவேண்டும் ; அந்த உதவி/உபகாரம் பற்றி அவ்வை கூறுகிறார்...

அவை சொல்லும் வழி.வலிப்போக்கும்!
ஈகைக்கு கை சேர்க்கும் .நன்றி தோழியே .தொடருங்கள் .அவ்வை சொன்ன சுவடிகளை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அவ்வையார் நூல்கள் - மூதுரை  Empty Re: அவ்வையார் நூல்கள் - மூதுரை

Post by யாதுமானவள் Sat 9 Jul 2011 - 21:49

kalainilaa wrote:மனிதப் பிறப்பில் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழவேண்டும் ; அந்த உதவி/உபகாரம் பற்றி அவ்வை கூறுகிறார்...

அவை சொல்லும் வழி.வலிப்போக்கும்!
ஈகைக்கு கை சேர்க்கும் .நன்றி தோழியே .தொடருங்கள் .அவ்வை சொன்ன சுவடிகளை .

நன்றி Kalainilaa
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அவ்வையார் நூல்கள் - மூதுரை  Empty Re: அவ்வையார் நூல்கள் - மூதுரை

Post by நேசமுடன் ஹாசிம் Sat 9 Jul 2011 - 22:15

தமிழ்பெரும் மூதாட்டி ஔவையாரின் வரிகளுக்கு சேனையில் மகுடம் சூடிட எமது சேனையின் ஔவையார் யாதுமானவள் அவர்களின் முயற்சிக்கு மிக்க நன்றிகள் பாராட்டுகள்

ஔவையாரின் வரிகளிலுள்ள படிப்பினைகளை கற்றுக்கொள்ள வாய்ப்பாக அமைகிறது மிக்க நன்றி
எளிமையான உதாரணங்கள் அழகான பாடல்கள் உதவிக்கு தென்னையினையும் உபாகாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் விபரித்திருப்பது மிகச்சிறப்பு

தொடருங்கள் அக்கா மிக்க நன்றி


அவ்வையார் நூல்கள் - மூதுரை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவ்வையார் நூல்கள் - மூதுரை  Empty Re: அவ்வையார் நூல்கள் - மூதுரை

Post by யாதுமானவள் Sat 9 Jul 2011 - 23:09

சாதிக் wrote:தமிழ்பெரும் மூதாட்டி ஔவையாரின் வரிகளுக்கு சேனையில் மகுடம் சூடிட எமது சேனையின் ஔவையார் யாதுமானவள் அவர்களின் முயற்சிக்கு மிக்க நன்றிகள் பாராட்டுகள்

ஔவையாரின் வரிகளிலுள்ள படிப்பினைகளை கற்றுக்கொள்ள வாய்ப்பாக அமைகிறது மிக்க நன்றி
எளிமையான உதாரணங்கள் அழகான பாடல்கள் உதவிக்கு தென்னையினையும் உபாகாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் விபரித்திருப்பது மிகச்சிறப்பு

தொடருங்கள் அக்கா மிக்க நன்றி

சேனையின் ஔவையார் யாதுமானவள் ? அது சரி.... :) நன்றி சாதிக்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அவ்வையார் நூல்கள் - மூதுரை  Empty Re: அவ்வையார் நூல்கள் - மூதுரை

Post by *சம்ஸ் Sat 9 Jul 2011 - 23:16

அதாவது, நற்குனங்களுடிய ஒருவருக்குச் செய்யும் உபகாரமானது கல்லின் மேல் எழுதிய எழுத்துப் போல என்றும் அழியாது நிலைத்து இருக்கும். அதே நேரம், அன்பற்ற தீய குணமுடைய ஒருவருக்குச் செய்யும் உபகாரமானது தண்ணீர்மேல் எழுதிய எழுத்துபோல் உடனே மறைந்துவிடும் என்கிறார்.

நன்றி அக்கா
தொடருங்கள் .............




உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அவ்வையார் நூல்கள் - மூதுரை  Empty Re: அவ்வையார் நூல்கள் - மூதுரை

Post by யாதுமானவள் Sat 9 Jul 2011 - 23:22

*சம்ஸ் wrote:அதாவது, நற்குனங்களுடிய ஒருவருக்குச் செய்யும் உபகாரமானது கல்லின் மேல் எழுதிய எழுத்துப் போல என்றும் அழியாது நிலைத்து இருக்கும். அதே நேரம், அன்பற்ற தீய குணமுடைய ஒருவருக்குச் செய்யும் உபகாரமானது தண்ணீர்மேல் எழுதிய எழுத்துபோல் உடனே மறைந்துவிடும் என்கிறார்.

நன்றி அக்கா
தொடருங்கள் .............

நீங்களெல்லாம் ஆர்வத்துடன் படிப்பது கண்டு மகிழ்ச்சியாக உள்ளது.
நன்றி சம்ஸ்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அவ்வையார் நூல்கள் - மூதுரை  Empty Re: அவ்வையார் நூல்கள் - மூதுரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum