Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
தாய்
+5
abuajmal
நேசமுடன் ஹாசிம்
Atchaya
முனாஸ் சுலைமான்
பாயிஸ்
9 posters
Page 1 of 1
தாய்
தாய்!
எம்மொழி, யாராயினும்
முதல் மொழியும் வார்த்தை
அம்மா
உறவுகளில்
முதன்மையானதும்
மேன்மையானதும்
தாய்
கருவுற்றதிலிருந்து
ஈண்றெடுக்கும் வரை
காலம்
பத்து மாதம்
சொல்வது
சுலபம்
சுமந்தவளைக் கேள்
சொந்தச்சுமை
கனக்கவில்லையென்பாள்
தன் மடி தாங்கி
தாலாட்டுப்பாடி
தட்டிக்கொடுத்து
தான் உறங்கா
தன்னை உறங்க வைப்பாள்
நீ - பசியாற
தன் பசிமறந்து
உதிரத்தையே செலவு செய்வாள்
ஊண் உறக்கமின்றி
உருக்குழைந்து
உன்னை ஒருவனாக்க
உழைத்திருந்தாள்
உன் தாய்
முற்றும் முடிந்து
முதுமையடைந்ததும் - நீ
முப்பதை மிஞ்சி இருப்பாய்
அப்போதும் - நீ
குழந்தையே உன் தாய்ககு
இதுதான்
தாய்
ஆக்கியோன்
பாயிஸ்
எம்மொழி, யாராயினும்
முதல் மொழியும் வார்த்தை
அம்மா
உறவுகளில்
முதன்மையானதும்
மேன்மையானதும்
தாய்
கருவுற்றதிலிருந்து
ஈண்றெடுக்கும் வரை
காலம்
பத்து மாதம்
சொல்வது
சுலபம்
சுமந்தவளைக் கேள்
சொந்தச்சுமை
கனக்கவில்லையென்பாள்
தன் மடி தாங்கி
தாலாட்டுப்பாடி
தட்டிக்கொடுத்து
தான் உறங்கா
தன்னை உறங்க வைப்பாள்
நீ - பசியாற
தன் பசிமறந்து
உதிரத்தையே செலவு செய்வாள்
ஊண் உறக்கமின்றி
உருக்குழைந்து
உன்னை ஒருவனாக்க
உழைத்திருந்தாள்
உன் தாய்
முற்றும் முடிந்து
முதுமையடைந்ததும் - நீ
முப்பதை மிஞ்சி இருப்பாய்
அப்போதும் - நீ
குழந்தையே உன் தாய்ககு
இதுதான்
தாய்
ஆக்கியோன்
பாயிஸ்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: தாய்
ஊண் உறக்கமின்றி
உருக்குழைந்து
உன்னை ஒருவனாக்க
உழைத்திருந்தால்
உன் தாய்
முற்றும் முடிந்து
முதுமையடைந்ததும் - நீ
முப்பதை மிஞ்சி இருப்பாய்
அப்போதும் - நீ
குழந்தையே உன் தாய்ககு
://:-: ://:-: ://:-: வாழ்த்துக்கள் பாயிஸ்.
உருக்குழைந்து
உன்னை ஒருவனாக்க
உழைத்திருந்தால்
உன் தாய்
முற்றும் முடிந்து
முதுமையடைந்ததும் - நீ
முப்பதை மிஞ்சி இருப்பாய்
அப்போதும் - நீ
குழந்தையே உன் தாய்ககு
://:-: ://:-: ://:-: வாழ்த்துக்கள் பாயிஸ்.
Re: தாய்
தியாகம், சகிப்புத்தன்மை, பொறுமை, அன்பு, அரவணைப்பு, வெட்கம், ஞானம் , அனைத்தும் கலந்த தாயின் பெருமை போற்றிய பாய்ஸ் தொடரட்டும் உங்களின் இனிய பதிவுகள்..... :+=+: :!@!: ://:-:
Re: தாய்
mravi wrote:தியாகம், சகிப்புத்தன்மை, பொறுமை, அன்பு, அரவணைப்பு, வெட்கம், ஞானம் , அனைத்தும் கலந்த தாயின் பெருமை போற்றிய பாய்ஸ் தொடரட்டும் உங்களின் இனிய பதிவுகள்..... :+=+: :!@!: ://:-:
நன்றி தோழரே :”@: :”@: :”@: :”@:
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: தாய்
அருமை தோழா அருமை
தாய்க்கு எத்தனை வரிகள் பாடிநாலும் தகும்
அத்தனை உன்னதம் தாய் உமது படைப்பை ஏற்கனவே அறிந்தவன் நான் ஆகையால் மகிழ்கிறது மனம்
பாராட்டுகள் தொடருங்கள் உங்கள் நாமம் சேனையின் வாயிலாக உலகை வலம் வரட்டும்
மற்றுமொரு கவிஞன் உதயமாகட்டும்
தாய்க்கு எத்தனை வரிகள் பாடிநாலும் தகும்
அத்தனை உன்னதம் தாய் உமது படைப்பை ஏற்கனவே அறிந்தவன் நான் ஆகையால் மகிழ்கிறது மனம்
பாராட்டுகள் தொடருங்கள் உங்கள் நாமம் சேனையின் வாயிலாக உலகை வலம் வரட்டும்
மற்றுமொரு கவிஞன் உதயமாகட்டும்
Re: தாய்
சாதிக் wrote:அருமை தோழா அருமை
தாய்க்கு எத்தனை வரிகள் பாடிநாலும் தகும்
அத்தனை உன்னதம் தாய் உமது படைப்பை ஏற்கனவே அறிந்தவன் நான் ஆகையால் மகிழ்கிறது மனம்
பாராட்டுகள் தொடருங்கள் உங்கள் நாமம் சேனையின் வாயிலாக உலகை வலம் வரட்டும்
மற்றுமொரு கவிஞன் உதயமாகட்டும்
ஏற்றமைக்கு நன்றி தோழனே :”@: :”@: :”@: :”@:
Last edited by பாயிஸ் on Mon 18 Jul 2011 - 22:25; edited 1 time in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: தாய்
பாயிஸ் wrote:சாதிக் wrote:அருமை தோழா அருமை
தாய்க்கு எத்தனை வரிகள் பாடிநாலும் தகும்
அத்தனை உன்னதம் தாய் உமது படைப்பை ஏற்கனவே அறிந்தவன் நான் ஆகையால் மகிழ்கிறது மனம்
பாராட்டுகள் தொடருங்கள் உங்கள் நாமம் சேனையின் வாயிலாக உலகை வலம் வரட்டும்
மற்றுமொரு கவிஞன் உதயமாகட்டும்
கடை ஊழியனை
ஏற்றமைக்கு நன்றி தோழனே :”@: :”@: :”@: :”@:
கடை ஊழியனா எந்தக்கடை :,;: :,;:
Re: தாய்
பாயிஸ் wrote:
உறவுகளில்
முதன்மையானதும்
மேன்மையானதும்
தாய்
சொல்வது
சுலபம்
சுமந்தவளைக் கேள்
சொந்தச்சுமை
கனக்கவில்லையென்பாள்
தன் மடி தாங்கி
தாலாட்டுப்பாடி
தட்டிக்கொடுத்து
தான் உறங்கா
தன்னை உறங்க வைப்பாள்
நீ - பசியாற
தன் பசிமறந்து
உதிரத்தையே செலவு செய்வாள்
Re: தாய்
abuajmal wrote:பாயிஸ் wrote:
உறவுகளில்
முதன்மையானதும்
மேன்மையானதும்
தாய்
சொல்வது
சுலபம்
சுமந்தவளைக் கேள்
சொந்தச்சுமை
கனக்கவில்லையென்பாள்
தன் மடி தாங்கி
தாலாட்டுப்பாடி
தட்டிக்கொடுத்து
தான் உறங்கா
தன்னை உறங்க வைப்பாள்
நீ - பசியாற
தன் பசிமறந்து
உதிரத்தையே செலவு செய்வாள்
:”@: :”@: :”@:
அபுஅஜ்மல்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: தாய்
ஏற்றுக்கொண்ட அத்துனை உள்ளங்களுக்கும் நன்ற
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: தாய்
சொல்வது
சுலபம்
சுமந்தவளைக் கேள்
சொந்தச்சுமை
கனக்கவில்லையென்பாள்!
உங்கள் கவிதைகள் ,மனதை கவரும்,
சேனையில் உலா வரும் !
தொடரட்டும் கவிதை தேரோட்டம் !
சுலபம்
சுமந்தவளைக் கேள்
சொந்தச்சுமை
கனக்கவில்லையென்பாள்!
உங்கள் கவிதைகள் ,மனதை கவரும்,
சேனையில் உலா வரும் !
தொடரட்டும் கவிதை தேரோட்டம் !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தாய்
சுமந்தவளைக் கேள்
சொந்தச்சுமை
கனக்கவில்லையென்பாள்
நல்ல வரிகள் பாயிஸ் ! வாழ்த்துக்கள்
சொந்தச்சுமை
கனக்கவில்லையென்பாள்
நல்ல வரிகள் பாயிஸ் ! வாழ்த்துக்கள்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தாய்
தாயின் அருமை பற்றி கவி பாடிய பாயிஸ் அவர்களுக்கு நன்றி தொடருங்கள் உங்கள் கவிப்பயணத்தை
நன்றியுடன்
நண்பன்
நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தாய்
kalainilaa wrote:சொல்வது
சுலபம்
சுமந்தவளைக் கேள்
சொந்தச்சுமை
கனக்கவில்லையென்பாள்!
உங்கள் கவிதைகள் ,மனதை கவரும்,
சேனையில் உலா வரும் !
தொடரட்டும் கவிதை தேரோட்டம் !
@. @. @. :!+: :!+: :+=+:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|