Latest topics
» மாம்பழ குல்ஃபிby rammalar Today at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41
» மோர்க்களி
by rammalar Today at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
கலப்படம்
Page 1 of 1
கலப்படம்
இந்த உலகத்திலேயே கலப்படம் இல்லாதது எது?
தாய்ப்பால் ஒன்றுதான்! ---எப்போதோ படித்தது.
ஒரு குழந்தை பிறந்த நொடியிலிருந்து ஆறு மாதங்களுக்கு அது தாய்ப்பாலை மட்டுமே சார்ந்திருக்கிறது. இப்போது அந்த தாய்ப்பாலும் விஷமாக மாறி வருகிறது
என்பது தான் நம்மை அதிரச்செய்யும் உண்மை. உலகம் முழுவதும் நடத்தப்பட்ட
ஆய்வுகளிலிருந்து, தாய்ப்பாலிலும் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்திருப்பது
சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவு இது:
பால் மற்றும் பாலைக்கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள் என்று 244மாதிரிகள் மற்றும் 130 பெண்களிடமிருந்து தாய்ப்பாலும் மாதிரிகளாக எடுத்துக்கொள்ளப்ப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. எல்லா மாதிரிகளிலும் DDD(Dichloro-Diphenyl-Trichloroethane)என்ற பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதையும்,Dioxine என்ற பூச்சிமருந்தும் கலந்திருப்பதை அறிந்து அதிர்ந்து போனார்கள்.
இதற்க்கெல்லாம் காரணம் யார்? தாய்ப்பாலிலும் கலப்படத்தை ஏற்ப்படுத்தியது யார்?
அவர்கள்...
லாபம் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு இயங்கும் பூச்சிக்கொல்லி மருந்து
தயாரிக்கும் இரசாயன ஆலைகள்! DDD என்ற பூச்சிக்கொல்லி மருந்து மிகவும் கொடுமையானது. Dioxine என்ற பொருள் நாம் சாதாரணமாக வீட்டில் பயன்படுத்தும் PVC
பைப்புகள் தயாரிப்பில் பயன்படுத்துவது. இவை எப்படி தாய்ப்பாலில் கலந்தது? என்றால்...
DDD என்ற பூச்சி மருந்து 1940 களில் கண்டுபிடிக்கப்பட்டது. அன்று முதல் விவசாயத்தில் பூசிக்கொல்லிமருந்தாக பயன்பாட்டிற்கு வந்தது.அமெரிக்க விவசாயிகள் ஆண்டுதோறும் பல டன் மருந்துகளை பயன்படுத்தினர். இந்தியாவில் கூட வெண்மை நிற மாவுப்பொருள் ஒன்றைக்கட்டி இது என்ன? என்று கேட்டால் DDD என்று சொல்லும் அளவிற்கு விவசாயிகள் மத்தியில் பிரபலமானது.
பிற்காலத்தில் DDD யின் கொடூரத்தை அறிந்தவுடன் 1970 களில் பெரும்பாலான நாடுகள் இதன் பயன்பாடு, உற்பத்தியை தடை செய்தன. இந்தியாவிலும் பயிர்களுக்கு DDD மருந்தை பயன்படுத்த 1989 இல் தடை விதிக்கப்பட்டாலும் மலேரியா ஒழிப்புக்கு இதுதான் இன்னும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதனால் உற்பத்தி தடையின்றி தொடர்கிறது.இதில் கள்ளத்தனமாக கொஞ்சம் நமது வயல்களிலும் நுழைகிறது.
இன்றும் இந்தியாவும் , சீனாவும் மட்டும் இதை உற்பத்தி செய்துகொண்டும் , பயன்படுத்திக்கொண்டும் இருக்கின்றன.உலகிலேயே அதிக அளவில் பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்வது இந்தியாதான்! என்பது வெளியில் சொல்லிக்கொள்ள இயலாத சாதனை.
இந்த இரண்டு பூச்சிக்கொல்லிகளையும் என்னதான் பத்திரமாகப் பயன்படுத்தினாலும் பயிர்களின் மீது தெளிக்கப்படும் இவை பூ, காய், பழம் என்று நாம் உட்கொள்ளும் பொருட்களில் கலக்கின்றன.
பொதுவாக இவை கொழுப்பு திசுக்கள் அதிகம் உள்ள இடங்களில் தான் சென்று சேர்கின்றன. இவற்றை பெண்கள் உட்கொள்வதால் அவர்களின் மார்பகங்களில் சென்று சேர்கின்றன. அவை உடலிலேயே தங்கி உடல் அழியும் வரை பக்கவிளைவை ஏற்ப்படுத்துகின்றன. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். இவை ஹார்மோன் சுரப்பிகளில் மாற்றத்தை ஏற்ப்படுத்துகின்றன. இவை பால் சுரப்பிகளிலும் பாதிப்பை உண்டாக்குவதால் இந்த வேதிப்பொருட்கள் தாய்ப்பாலிலும் கலக்கின்றன.
இவற்றினால் புற்றுநோய்,மனவளர்ச்சி குறைவு, உடல்வளர்ச்சியில்பாதிப்பு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்ப்படுகின்றன.
காலில் போடும் செருப்பைக்கூட எ/சிஅறையில் வைத்து விற்பனை செய்கிறோம்.நாம் குடிக்கும் நீர், உண்ணும் உணவுமுதலியவை தூயமயானவையா? என்று பர்க்கத்தவறிவிடுகிறோம்.
குழந்தைகள் குடிக்கும் தாய்ப்பாலைக்கூட தூய்மையானதாக தரமுடியாத நவீன
அறிவியலால் என்ன பயன் விளையப்போகிறது?
நன்றி....
தாய்ப்பால் ஒன்றுதான்! ---எப்போதோ படித்தது.
ஒரு குழந்தை பிறந்த நொடியிலிருந்து ஆறு மாதங்களுக்கு அது தாய்ப்பாலை மட்டுமே சார்ந்திருக்கிறது. இப்போது அந்த தாய்ப்பாலும் விஷமாக மாறி வருகிறது
என்பது தான் நம்மை அதிரச்செய்யும் உண்மை. உலகம் முழுவதும் நடத்தப்பட்ட
ஆய்வுகளிலிருந்து, தாய்ப்பாலிலும் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்திருப்பது
சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவு இது:
பால் மற்றும் பாலைக்கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள் என்று 244மாதிரிகள் மற்றும் 130 பெண்களிடமிருந்து தாய்ப்பாலும் மாதிரிகளாக எடுத்துக்கொள்ளப்ப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. எல்லா மாதிரிகளிலும் DDD(Dichloro-Diphenyl-Trichloroethane)என்ற பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதையும்,Dioxine என்ற பூச்சிமருந்தும் கலந்திருப்பதை அறிந்து அதிர்ந்து போனார்கள்.
இதற்க்கெல்லாம் காரணம் யார்? தாய்ப்பாலிலும் கலப்படத்தை ஏற்ப்படுத்தியது யார்?
அவர்கள்...
லாபம் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு இயங்கும் பூச்சிக்கொல்லி மருந்து
தயாரிக்கும் இரசாயன ஆலைகள்! DDD என்ற பூச்சிக்கொல்லி மருந்து மிகவும் கொடுமையானது. Dioxine என்ற பொருள் நாம் சாதாரணமாக வீட்டில் பயன்படுத்தும் PVC
பைப்புகள் தயாரிப்பில் பயன்படுத்துவது. இவை எப்படி தாய்ப்பாலில் கலந்தது? என்றால்...
DDD என்ற பூச்சி மருந்து 1940 களில் கண்டுபிடிக்கப்பட்டது. அன்று முதல் விவசாயத்தில் பூசிக்கொல்லிமருந்தாக பயன்பாட்டிற்கு வந்தது.அமெரிக்க விவசாயிகள் ஆண்டுதோறும் பல டன் மருந்துகளை பயன்படுத்தினர். இந்தியாவில் கூட வெண்மை நிற மாவுப்பொருள் ஒன்றைக்கட்டி இது என்ன? என்று கேட்டால் DDD என்று சொல்லும் அளவிற்கு விவசாயிகள் மத்தியில் பிரபலமானது.
பிற்காலத்தில் DDD யின் கொடூரத்தை அறிந்தவுடன் 1970 களில் பெரும்பாலான நாடுகள் இதன் பயன்பாடு, உற்பத்தியை தடை செய்தன. இந்தியாவிலும் பயிர்களுக்கு DDD மருந்தை பயன்படுத்த 1989 இல் தடை விதிக்கப்பட்டாலும் மலேரியா ஒழிப்புக்கு இதுதான் இன்னும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதனால் உற்பத்தி தடையின்றி தொடர்கிறது.இதில் கள்ளத்தனமாக கொஞ்சம் நமது வயல்களிலும் நுழைகிறது.
இன்றும் இந்தியாவும் , சீனாவும் மட்டும் இதை உற்பத்தி செய்துகொண்டும் , பயன்படுத்திக்கொண்டும் இருக்கின்றன.உலகிலேயே அதிக அளவில் பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்வது இந்தியாதான்! என்பது வெளியில் சொல்லிக்கொள்ள இயலாத சாதனை.
இந்த இரண்டு பூச்சிக்கொல்லிகளையும் என்னதான் பத்திரமாகப் பயன்படுத்தினாலும் பயிர்களின் மீது தெளிக்கப்படும் இவை பூ, காய், பழம் என்று நாம் உட்கொள்ளும் பொருட்களில் கலக்கின்றன.
பொதுவாக இவை கொழுப்பு திசுக்கள் அதிகம் உள்ள இடங்களில் தான் சென்று சேர்கின்றன. இவற்றை பெண்கள் உட்கொள்வதால் அவர்களின் மார்பகங்களில் சென்று சேர்கின்றன. அவை உடலிலேயே தங்கி உடல் அழியும் வரை பக்கவிளைவை ஏற்ப்படுத்துகின்றன. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். இவை ஹார்மோன் சுரப்பிகளில் மாற்றத்தை ஏற்ப்படுத்துகின்றன. இவை பால் சுரப்பிகளிலும் பாதிப்பை உண்டாக்குவதால் இந்த வேதிப்பொருட்கள் தாய்ப்பாலிலும் கலக்கின்றன.
இவற்றினால் புற்றுநோய்,மனவளர்ச்சி குறைவு, உடல்வளர்ச்சியில்பாதிப்பு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்ப்படுகின்றன.
காலில் போடும் செருப்பைக்கூட எ/சிஅறையில் வைத்து விற்பனை செய்கிறோம்.நாம் குடிக்கும் நீர், உண்ணும் உணவுமுதலியவை தூயமயானவையா? என்று பர்க்கத்தவறிவிடுகிறோம்.
குழந்தைகள் குடிக்கும் தாய்ப்பாலைக்கூட தூய்மையானதாக தரமுடியாத நவீன
அறிவியலால் என்ன பயன் விளையப்போகிறது?
நன்றி....
Similar topics
» தேங்காய் எண்ணெய் கலப்படம்
» ஆபத்தை ஏற்படுத்தும் கலப்படம் கவனம்
» கலப்படம் செய்யப்பட்ட பியர் கண்டுபிடிப்பது எப்படி? (வீடியோ)
» நாம் அறிந்தவரை பால் கலப்படம் என்பது, பாலில் தண்ணீர் கலப்பது தான்!
» ஆபத்தை ஏற்படுத்தும் கலப்படம் கவனம்
» கலப்படம் செய்யப்பட்ட பியர் கண்டுபிடிப்பது எப்படி? (வீடியோ)
» நாம் அறிந்தவரை பால் கலப்படம் என்பது, பாலில் தண்ணீர் கலப்பது தான்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|