சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

அச்சம் தவிர்! Khan11

அச்சம் தவிர்!

2 posters

Go down

அச்சம் தவிர்! Empty அச்சம் தவிர்!

Post by Atchaya Thu 21 Jul 2011 - 3:56

அச்சம் ஒரு விலங்கு போல நம்மை தடைப்படுத்தி விடுகிறது. நம்முடைய
சிந்தினைக்குத் தடையாக, ஒற்றுமைக்கு இடையூறாக, முயற்சிக்கு முட்டுக்
கட்டையாக, மூட நம்பிக்கைக்கு மூலமாக, உண்மையை மறைக்கும் திரைவாக
இருக்கிறது.
”மனித முன்னேற்றத்திற்கு மிக்ப்பெரிய தடையாக இருப்பது அச்ச உணர்வே.
அச்சத்திலிருந்து விடுதலை அடைவதே உண்மையான விடுதைல” என்கிறார் தாகூர்.
அச்சமே முன்னேற்றத்தின் முட்டுக் கட்டையாக நிற்கிறது. உயிரற்ற பழக்க வழக்கங்களுக்கு அடிப்படையாக இருப்பதும் அச்சமே.
பரம்பரையாக வந்த பழக்கங்களை எப்படி விடுவது? வழி வழியாக வந்த வழக்கங்களைக் கைவிடுவது எவ்வாறு?
இந்த அச்சத்தால்தான் அறிவற்ற பழக்கவழக்கங்களை உதறித்தள்ள முடியாமல் தவிக்க வேண்டியிருக்கிறது.
அதனால் நம்முடைய வளர்ச்சி குன்றுகிறது. சிந்தனையும் செயலும் ஒடுங்குகிறது.
எங்கு மக்கள் மனதிலே அச்சமின்றி தலை நிமிர்ந்து நிற்கிறார்களோ, எங்கு
சிந்தனை சுதந்திரமாகச் செயல்படுகிறதோ எங்கு ஒய்வற்ற முயற்சி உயர்வைக்
காட்டுகிறதோ.
எங்கு பகுத்தறிவு என்ற ஒளி பாழான பழக்கங்கள் என்ற இருளில் மறைந்து
விடவில்லையோ, எங்கு சிந்தனையும் செயலும் பரந்து விரிந்து வளர்ந்து கொண்டே
இருக்கின்றனவோ அங்குதான் வெற்றி பெற முடியும்.
உலகம் தோன்றியதில் இருந்து எத்தனையோ கோடிக் கணக்கான மக்கள் பிறந்து வாழ்ந்து இறந்து போய் இருக்கிறார்கள்.
எண்ணவே முடியாத தொகையில் ஒரு சிலரை மட்டும் நாம் நினைவில் வைக்கிறோம் போற்றுகிறோம். காரணம் என்ன?
உண்டு, உறங்கி, பின்பு மாண்டு போவதில் எந்த உயர்வும் இல்லை. விலங்கினங்கள் கூட இவ்வாறுதானே இறுதியில் மடிகின்றன.
அப்படியானால் நமக்கும் விலங்குகளுக்கு வேறுபாடு இல்லையா? விலங்கு போன்ற
வாழ்வுதான் அமைய வேண்டுமா? செயற்கரிய செய்வதற்கு உடலைப் பெற்று இருக்கும்
நாம் அதற்குரிய பயணைப் பெற வேண்டாமா?
கரும்பின் ருசி, அதன் இனிப்பான சாறு, அந்தச் சாறு இல்லையெனில் அதுவெறும் சக்கையாகும்.
உடம்பினால் உழைக்க முடியும் என்ற உறுதி எற்படும் பொழுது அச்சம் அகன்று
விடும். உடம்பு என்ற கரும்பிலிருந்து வெற்றி என்ற சாற்றைப் பிழிய முடியும்.
வெற்றி பெறத்தவறி விட்டால் நம் உடம்பு சாறு வற்றிய கரும்பு போல் ஆகிவிடும்.
உண்மையான வெற்றிக்கு உற்ற துணையுடையது அதன் குறிக்கோள்.
உடம்பை வருத்தாமல் உழைக்காமல் உயர்ந்து விட முடியாது. உழைப்பு தான் உயர்வு தரும்.
எனவே, அச்சம் தவிர்த்து வாழ்வதே வெற்றிக்கு வழிவகுக்கும்.
நன்றி...
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அச்சம் தவிர்! Empty Re: அச்சம் தவிர்!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Jul 2011 - 7:12

அச்சம் தவிர்த்து வாழ்வதே வெற்றிக்கு வழிவகுக்கும்.


அருமையான விளக்கம் ஐயா நன்றிகள்


அச்சம் தவிர்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum