Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
ராகுல்காந்தி பற்றி விமர்சனம்: மன்னிப்பு கேட்டார் கத்ரினா
2 posters
Page 1 of 1
ராகுல்காந்தி பற்றி விமர்சனம்: மன்னிப்பு கேட்டார் கத்ரினா
கத்ரீனா கைப் இந்திய காஷ்மீரி தந்தைக்கும், இங்கிலாந்து அன்னைக்கும் பிறந்தவர். அவர் பாதி இந்தியர். பாதி ஐரோப்பியராக இருப்பதால் அடிக்கடி இது தொடர்பான சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.
அழகிய பதுமை கத்ரீனாவை தாக்கிப் பேச விரும்புவர்கள் முதலில் கூறுவது அவர் பாதி இந்தியர் என்பதைத் தான். இவ்வாறு கூறுவதன் மூலம் அவர்களுக்கு ஒரு திருப்தி.
இது குறித்து கத்ரீனா கைப் கூறியதாவது,
நான் பாதி இந்தியர் என்று பிறர் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கின்றனர். இந்த உலகத்தில் என்னைப் போன்று பாதி இந்தியர்கள் பலர் உள்ளனர்.
இந்திய நியூஸ் சேனல்கள் எனது பாஸ்போர்ட் நகலை வைத்துள்ளன. அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்று கேட்காதீர்கள். என் பாஸ்போர்டில் எனது அன்னையின் பெயர் உள்ளது. எனது பிறந்த நாள், பிறப்பிடத்தை என்றைக்குமே மறைத்ததில்லை. நான் ஹங்காங்கில் பிறந்தேன். இந்த தகவலை தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும் என்றார் கடுப்பாக.
நான் பாதி இந்தியர், பாதி ஐரோப்பியர் என்பதற்காக வெட்கப்பட வேண்டுமா? வேண்டியதில்லை. ராகுல் காந்தி கூட தான் பாதி இந்தியர், பாதி இத்தாலியர் என்றார்.
______________
ராகுல் காந்தியை பாதி இந்தியர் என்று கூறி பெரும் கண்டனத்துக்கு உள்ளான கத்ரகினா கைப் நேற்று தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்டார்.
பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப் சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை பாதி இத்தாலிக்காரர் என்று விமர்சனம் செய்திருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், ராகுல்காந்தி பற்றிய விமர்சனத்துக்கு நடிகை கத்ரினா கைப் நேற்று வருத்தம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இது யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தி இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்தார்.
தட்ஸ் தமிழ்
அழகிய பதுமை கத்ரீனாவை தாக்கிப் பேச விரும்புவர்கள் முதலில் கூறுவது அவர் பாதி இந்தியர் என்பதைத் தான். இவ்வாறு கூறுவதன் மூலம் அவர்களுக்கு ஒரு திருப்தி.
இது குறித்து கத்ரீனா கைப் கூறியதாவது,
நான் பாதி இந்தியர் என்று பிறர் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கின்றனர். இந்த உலகத்தில் என்னைப் போன்று பாதி இந்தியர்கள் பலர் உள்ளனர்.
இந்திய நியூஸ் சேனல்கள் எனது பாஸ்போர்ட் நகலை வைத்துள்ளன. அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்று கேட்காதீர்கள். என் பாஸ்போர்டில் எனது அன்னையின் பெயர் உள்ளது. எனது பிறந்த நாள், பிறப்பிடத்தை என்றைக்குமே மறைத்ததில்லை. நான் ஹங்காங்கில் பிறந்தேன். இந்த தகவலை தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும் என்றார் கடுப்பாக.
நான் பாதி இந்தியர், பாதி ஐரோப்பியர் என்பதற்காக வெட்கப்பட வேண்டுமா? வேண்டியதில்லை. ராகுல் காந்தி கூட தான் பாதி இந்தியர், பாதி இத்தாலியர் என்றார்.
______________
ராகுல் காந்தியை பாதி இந்தியர் என்று கூறி பெரும் கண்டனத்துக்கு உள்ளான கத்ரகினா கைப் நேற்று தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்டார்.
பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப் சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை பாதி இத்தாலிக்காரர் என்று விமர்சனம் செய்திருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், ராகுல்காந்தி பற்றிய விமர்சனத்துக்கு நடிகை கத்ரினா கைப் நேற்று வருத்தம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இது யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தி இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்தார்.
தட்ஸ் தமிழ்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ராகுல்காந்தி பற்றி விமர்சனம்: மன்னிப்பு கேட்டார் கத்ரினா
எங்கு பிறந்தாலென்ன எத்தேசத்தோடு உள்ளார் என்பதில் அவருக்கான உரிமையினை கொடுப்பதுதான் சிறப்பு குடியுரிமை என்பது அதுதான் பிறந்தது எங்கு இருந்தாலும் வாழுமிடம்தான் அவர்களுக்கான தேசம் அவற்றை சொல்லிக்காட்டி என்ன பயன் :!.:
Re: ராகுல்காந்தி பற்றி விமர்சனம்: மன்னிப்பு கேட்டார் கத்ரினா
காத்ரீனா கூறியதில் ஒரு தவறுமில்லை... எதற்கு மன்னிப்பு கேட்டாரோ?
மன்னிப்பு கேட்டதுதான் தவறு
மன்னிப்பு கேட்டதுதான் தவறு
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» காங்கிரசின் செயல் தலைவராக ராகுல்காந்தி நியமிக்கப்பட்டால் வரவேற்பேன்; மன்மோகன்சிங் பேட்டி
» வைகோ எதிர்ப்பு எதிரொலி: கொழும்பு சென்ற பாடகர் மனோ மன்னிப்பு கேட்டார்!
» ஊழல்வாதி அன்னா என்று விமர்சித்துப் பேசியதர்காக மன்னிப்பு கேட்டார் மனீஷ் திவாரி
» ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினராகும் சிரஞ்சீவி!
» திருமணம் செய்த பூடான் மன்னருக்கு ராகுல்காந்தி வாழ்த்து
» வைகோ எதிர்ப்பு எதிரொலி: கொழும்பு சென்ற பாடகர் மனோ மன்னிப்பு கேட்டார்!
» ஊழல்வாதி அன்னா என்று விமர்சித்துப் பேசியதர்காக மன்னிப்பு கேட்டார் மனீஷ் திவாரி
» ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினராகும் சிரஞ்சீவி!
» திருமணம் செய்த பூடான் மன்னருக்கு ராகுல்காந்தி வாழ்த்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|