Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
மெனோபசுக்குப் பின் குழந்தைப் பேறு!
Page 1 of 1
மெனோபசுக்குப் பின் குழந்தைப் பேறு!
பெண்களுக்கு அவர்களின் உடம்பைப்பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியமான ஒன்று. இதை ஒவ்வொரு பெண்ணும் நினைவில் கொள்ள வேண்டும்.
மெனோபஸ் என்பது மாதவிலக்கு முற்றுப் பெறுதல் என்பதுதான். பொதுவாக சராசரி பெண்ணிற்கு 40 வயதில் மெனோபஸ் முற்றுப் பெறுகிறது. மெனோபஸ் என்பது உடலை மட்டுமல்ல மனதையும் பாதிக்கும் ஒரு நிகழ்வாகும். ஒரு பெண் 40 வயதை அடையும் போது உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன.
இளமை என்பது முடிந்து முதுமையின் சாயல்கள் தென்பட ஆரம்பிக்கும் வயதுதான் 40. இதில் மாதவிலக்கு சில மாதங்கள் வராமல், ஒரு சில மாதங்கள் தொடர்ச்சியாக வந்து என சீரற்று இருப்பதுதான் மெனோபஸ் துவங்குவதன் அறிகுறி. இந்த சமயத்தில் பெண்களுக்கு மன அளவில் ஒரு அழுத்தம் ஏற்படுகிறது. அவர்கள் மெனோபஸை எதிர்கொள்ள அச்சம் கொள்கிறார்கள்.
மெனோபஸ் ஆகிவிட்டால் உடலில் பல்வேறு வியாதிகள் வந்துவிடும் என்ற அச்சமும் பலரிடம் நிலவுகிறது. சிலருக்கு இந்த மெனோபஸ் மிக இளம் வயதிலேயே ஏற்படுவதும் உண்டு. 32 வயதில் கூட ஒரு சில பெண்களுக்கு மெனோபஸ் ஆகிவிடக் கூடும்.
தற்போதெல்லாம் படித்து வேலைக்குச் சென்றுவிட்டு வாழ்க்கையில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்த பிறகே கல்யாணம் என்று ஒத்தக் காலில் நிற்கும் பெண்கள் ஏராளம்.
இப்படி காலம் தாழ்த்தி திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு உடனடியாக கருத்தரிப்பு ஏற்பட்டுவிட்டால் பரவாயில்லை. அதுவே சில காலம் தாமதம் ஆவதும் உண்டு. 30 வயதிற்கு மேல் ஏற்படும் கருத்தரிப்பு ஆரோக்கியமாக இருக்காது என்பது பொதுவாக கருத்து. இதிலும் சிலருக்கு 32 வயதில் மெனோபஸ் ஆகிவிட்டால் அதன் பிறகு கருத்தரிப்புக்கான சிகிச்சைகளை ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்படும்.
மெனோபஸ் சீக்கிரம் நிகழ காரணம் சினைப்பை செயலிழந்து விடுவதுதான். பரம்பரையாக சில குடும்பத்தில் நேரிடுகிற சினைப்பை வளர்ச்சியின்மை அல்லது சினைப்பை இல்லாமலே பிறந்திருப்பதால் இளம் வயதிலேயே மெனோபஸ் ஆகி விடுகிறது. எனினும், மெனோபஸ் ஆவதை முன்கூட்டியே கண்டறிந்து அதனை தடுக்க சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
பிறப்புறுப்பு வறண்டு விடுதல், உடலில் சிவப்பு சிவப்பாக புள்ளிகள் ஏற்படுவது போன்றவற்றின் மூலம் ரத்தத்தில் ஈஸ்ட்ரோஜன் வெகுவாகக் குறைவதை அறிந்து கொண்டு அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
இளம் வயதில் மாதவிலக்கு முற்றுப் பெற்ற பெண்களுக்கு ஹார்மோன் மாற்றுச் சிகிச்சையின் மூலம் மாதவிலக்கை ஏற்படுத்தி குழந்தை பாக்கியத்தை ஏற்படுத்த முடியும் என்கிறது மருத்துவம்.
எதுவாக இருந்தாலும், பெண்கள் தங்களது உடலில் ஏற்படும் சில மாற்றங்களை உடனடியாக மருத்துவரிடம் கூறி அதற்கான காரணங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
தங்கள் உடலில் பெரும் பிரச்சினை ஏற்படும் வரை பொருத்திருந்து பிறகு மருத்துவரிடம் செல்லும் போது நோய் முற்றியிருக்கும். நமது நாட்டில் பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாலான நோய்கள் மருத்துவரிடம் வரும் போதே முற்றிய நிலையில் இருக்கிறது.
இந்நிலை மாற வேண்டும். பெண்களுக்கு அவர்களின் உடம்பைப்பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியமான ஒன்று. இதை ஒவ்வொரு பெண்ணும் நினைவில் கொள்ள வேண்டும்.
மெனோபஸ் என்பது மாதவிலக்கு முற்றுப் பெறுதல் என்பதுதான். பொதுவாக சராசரி பெண்ணிற்கு 40 வயதில் மெனோபஸ் முற்றுப் பெறுகிறது. மெனோபஸ் என்பது உடலை மட்டுமல்ல மனதையும் பாதிக்கும் ஒரு நிகழ்வாகும். ஒரு பெண் 40 வயதை அடையும் போது உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன.
இளமை என்பது முடிந்து முதுமையின் சாயல்கள் தென்பட ஆரம்பிக்கும் வயதுதான் 40. இதில் மாதவிலக்கு சில மாதங்கள் வராமல், ஒரு சில மாதங்கள் தொடர்ச்சியாக வந்து என சீரற்று இருப்பதுதான் மெனோபஸ் துவங்குவதன் அறிகுறி. இந்த சமயத்தில் பெண்களுக்கு மன அளவில் ஒரு அழுத்தம் ஏற்படுகிறது. அவர்கள் மெனோபஸை எதிர்கொள்ள அச்சம் கொள்கிறார்கள்.
மெனோபஸ் ஆகிவிட்டால் உடலில் பல்வேறு வியாதிகள் வந்துவிடும் என்ற அச்சமும் பலரிடம் நிலவுகிறது. சிலருக்கு இந்த மெனோபஸ் மிக இளம் வயதிலேயே ஏற்படுவதும் உண்டு. 32 வயதில் கூட ஒரு சில பெண்களுக்கு மெனோபஸ் ஆகிவிடக் கூடும்.
தற்போதெல்லாம் படித்து வேலைக்குச் சென்றுவிட்டு வாழ்க்கையில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்த பிறகே கல்யாணம் என்று ஒத்தக் காலில் நிற்கும் பெண்கள் ஏராளம்.
இப்படி காலம் தாழ்த்தி திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு உடனடியாக கருத்தரிப்பு ஏற்பட்டுவிட்டால் பரவாயில்லை. அதுவே சில காலம் தாமதம் ஆவதும் உண்டு. 30 வயதிற்கு மேல் ஏற்படும் கருத்தரிப்பு ஆரோக்கியமாக இருக்காது என்பது பொதுவாக கருத்து. இதிலும் சிலருக்கு 32 வயதில் மெனோபஸ் ஆகிவிட்டால் அதன் பிறகு கருத்தரிப்புக்கான சிகிச்சைகளை ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்படும்.
மெனோபஸ் சீக்கிரம் நிகழ காரணம் சினைப்பை செயலிழந்து விடுவதுதான். பரம்பரையாக சில குடும்பத்தில் நேரிடுகிற சினைப்பை வளர்ச்சியின்மை அல்லது சினைப்பை இல்லாமலே பிறந்திருப்பதால் இளம் வயதிலேயே மெனோபஸ் ஆகி விடுகிறது. எனினும், மெனோபஸ் ஆவதை முன்கூட்டியே கண்டறிந்து அதனை தடுக்க சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
பிறப்புறுப்பு வறண்டு விடுதல், உடலில் சிவப்பு சிவப்பாக புள்ளிகள் ஏற்படுவது போன்றவற்றின் மூலம் ரத்தத்தில் ஈஸ்ட்ரோஜன் வெகுவாகக் குறைவதை அறிந்து கொண்டு அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
இளம் வயதில் மாதவிலக்கு முற்றுப் பெற்ற பெண்களுக்கு ஹார்மோன் மாற்றுச் சிகிச்சையின் மூலம் மாதவிலக்கை ஏற்படுத்தி குழந்தை பாக்கியத்தை ஏற்படுத்த முடியும் என்கிறது மருத்துவம்.
எதுவாக இருந்தாலும், பெண்கள் தங்களது உடலில் ஏற்படும் சில மாற்றங்களை உடனடியாக மருத்துவரிடம் கூறி அதற்கான காரணங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
தங்கள் உடலில் பெரும் பிரச்சினை ஏற்படும் வரை பொருத்திருந்து பிறகு மருத்துவரிடம் செல்லும் போது நோய் முற்றியிருக்கும். நமது நாட்டில் பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாலான நோய்கள் மருத்துவரிடம் வரும் போதே முற்றிய நிலையில் இருக்கிறது.
இந்நிலை மாற வேண்டும். பெண்களுக்கு அவர்களின் உடம்பைப்பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியமான ஒன்று. இதை ஒவ்வொரு பெண்ணும் நினைவில் கொள்ள வேண்டும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» குழந்தைப் பேறு இல்லாத பெண் ஆஸ்பத்திரியில் சிசுவை திருடினார்!
» குழந்தைப் பிறப்பின் பின் எத்தனை நாட்களுக்கு இரத்தம் போகும் ?
» குழந்தை பேறு தாமதமாக காரணங்கள்
» குழந்தை பேறு தாமதமாக காரணங்கள்
» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
» குழந்தைப் பிறப்பின் பின் எத்தனை நாட்களுக்கு இரத்தம் போகும் ?
» குழந்தை பேறு தாமதமாக காரணங்கள்
» குழந்தை பேறு தாமதமாக காரணங்கள்
» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|