சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

தோசைக் கல்லும்.. பூமியும்…!பூமி வெப்பமடைவதற்கு யார் காரணம்?  Khan11

தோசைக் கல்லும்.. பூமியும்…!பூமி வெப்பமடைவதற்கு யார் காரணம்?

Go down

தோசைக் கல்லும்.. பூமியும்…!பூமி வெப்பமடைவதற்கு யார் காரணம்?  Empty தோசைக் கல்லும்.. பூமியும்…!பூமி வெப்பமடைவதற்கு யார் காரணம்?

Post by ஹம்னா Mon 27 Dec 2010 - 20:15

தோசைக் கல்லும்.. பூமியும்…!பூமி வெப்பமடைவதற்கு யார் காரணம்?  Global-warming


செய்தித்தாள்கள், டி.வி., இன்டர்நெட் என எல்லாவற்றிலும் இடம்பிடிக்கும் முக்கியச் செய்தியாக `புவி வெப்பமயமாதல்’ உருவெடுத்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை, தினமும் புவி வெப்பமடைவது குறித்த அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றனர். அவ்வளவு ஏன்? பட்டிமன்றங்களில் தொடங்கி பட்டிதொட்டி வரை இதுகுறித்த விவாதங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. ஆனால், தீர்வுதான் கிடைத்தபாடில்லை.

பூமி வெப்பமடைவதற்கு யார் காரணம்? சந்தேகமேயில்லை. மனிதர்களாகிய நம்முடைய செயல்களினால் தான் பூமி வெப்பமடைகிறது. நாம் பயன்படுத்துகின்ற பொருட்களில் இருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள், அதிகபடியான வெப்பம் போன்றவை பூமியை சூடாக்குகின்றன.

`சரி, இதைத் தடுப்பதற்கு வழியே இல்லையா?’. இருக்கிறது. அதை நம்முடைய அன்றாட வாழ்வில் நடைபெற்று வரும் ஒரு சிறிய சம்பவத்தின் முலம் அறிந்து கொள்ளலாம்.

நம்முடைய வீட்டில் தோசை சுடுவதை பார்த்திருப்பீர்கள். தோசை சுட்டபின், சூடாக இருக்கும் தோசைக்கல்லை எடுத்து ஓரமாக வைத்துவிடுவர். காரணம், அரைமணி நேரமாக அடுப்பில் இருந்த கல்லின் சூடு குறைய, குறைந்தது மேலும் அரைமணி நேரமாவது ஆகும். இதே தத்துவம் தான் பூமிக்கும். காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை சூரிய வெப்பத்தால் சூடாகும் பூமி, மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணி வரை இரவின் குளிர்ச்சியால் தன்னுடைய சூட்டைத் தணித்துக் கொள்கிறது.

இதெல்லாம் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு வரைதான். இப்போது நாம் இரவினில் பூமியைக் குளிர அனுமதிக்கின்றோமா? கிடையவே கிடையாது. எத்தனை தெருவிளக்குகள், ஏர்கண்டிஷனர்கள், வாகனங்கள், அனல் மின் நிலையங்கள், சாட்வேர் நிறுவனங்கள் இரவில் வெப்பத்தை உமிழ்கின்றன. இப்படி இருக்கும்போது பூமி எப்படிக் குளிர்ச்சியடையும்? ஏற்கனவே பகலில் உள்ள வெப்பம் வெளியேற வழியில்லாமல் அதிகரித்துக் கொண்டல்லவா போகிறது?
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

தோசைக் கல்லும்.. பூமியும்…!பூமி வெப்பமடைவதற்கு யார் காரணம்?  Empty Re: தோசைக் கல்லும்.. பூமியும்…!பூமி வெப்பமடைவதற்கு யார் காரணம்?

Post by ஹம்னா Mon 27 Dec 2010 - 20:24

தோசைக் கல்லும்.. பூமியும்…!பூமி வெப்பமடைவதற்கு யார் காரணம்?  Global-warming-effect

ஒவ்வொரு நாளும் மிகுந்த கஷ்டத்துடன் தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தினரோ, ஏழைகளோ புவி வெப்பமடைவதற்குக் காரணமல்ல. குளி ருட்டபட்ட காரில் வந்து, குளி ருட்டபட்ட அறைகளில் அமர்ந்து புவி வெப்பமடைவதை பற்றி பேசிக் கொண்டிருக்கும் `அறிவு ஜீவி’களும், ஒருவருடைய பயன்பாட்டிற்காக இரண்டு கார்கள் வைத்திருக்கும் `பகட்டு பணக்காரர்’களுமே இதற்குக் காரணம்.

இதற்குத் தீர்வு எங்கு தான் இருக்கிறது? என்று தலையை பிய்த்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு தனிமனிதனிடமும் அதற்கான தீர்வு உள்ளது. தற்போது தொழிற்சாலைகளுக்கு மட்டுமின்றி, தனிமனிதனுக்கான வசதிகளும் பல்கி பெருகிவிட்டன. இந்த வசதிகளை பயன்படுத்துவதன் முலம் நாம் வெளியிடும் வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது. எனவே, இந்த வசதிகளை குறைவாக பயன்படுத்தினால், வெப்பத்தின் அளவு கட்டுபடுத்தபடும். அதற்காக எந்த வசதியையும் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லவில்லை. தேவையானபோது மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பக்கத்துத் தெருவில் உள்ள கடைக்கு மோட்டார் சைக்கிளிலோ அல்லது காரிலோ செல்வதற்கு பதில் நடந்து செல்லலாம். இதனால் உடலுக்கு நன்மை கிடைப்பதுடன், எரிபொருள் சிக்கனம், புவி வெப்பமடைவதைத் தடுத்தல் போன்ற பயன்களும் கிடைக்கின்றன. இதுபோன்ற சின்னச் சின்ன தியாகங்களின் முலமே நம்முடைய புவி வெப்பமடைவதைத் தடுக்க முடியும். எனவே, புவி வெப்பமடைவதைத் தடுப்பது என்பது ஒவ்வொரு தனிமனிதனும் மேற்கொள்ள வேண்டிய கூட்டு முயற்சியாகும்.

:];: உங்களுக்காக.


தோசைக் கல்லும்.. பூமியும்…!பூமி வெப்பமடைவதற்கு யார் காரணம்?  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum