சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

நோன்பு நோற்பதால்... Khan11

நோன்பு நோற்பதால்...

3 posters

Go down

நோன்பு நோற்பதால்... Empty நோன்பு நோற்பதால்...

Post by பாயிஸ் Thu 28 Jul 2011 - 21:44

றமழான் மாதம் பிறை தென்பட்டதில் இருந்து ஷவ்வால் மாதம் பிறை தெரியும் வரை கிழக்கு வெளுத்ததில் இருந்து சூரியன் அஸ்தமிக்கும் வரை உண்ணல், பருகல், உடல் இச்சைகளில் ஈடுபடாமல் இருப்பதே நோன்பு ஆகும்.

நோன்பை விசுவாசிகளின் மீது விதியாக்கிய வல்ல நாயன் நோன்பின் தத்துவம் பற்றி பின்வருமாறு விளக்குகிறான்.

“விசுவாசிகளே நீங்கள் (தீயவைகளை விடுத்து நல்லவைகளைக் கொண்டு) பக்தியாளர்களாக ஆவதற்காக உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதியாக்கப்பட்டது போன்று நோன்பு உங்கள் மீதும் விதியாக்கப்பட்டுள்ளது” (அல்குர்ஆன்) பெருமானார் (ஸல்) நோன்பின் இலட்சியத்தைப் பற்றி பின்வருமாறு விபரிக்கிறார்கள் “பொய்யையும் பொய்யைத்தழுவிய செயலையும் விடாமல் உணவையும் குடிப்பையும் விடுவதில் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தேவையும் இல்லை” எனக் கூறுகிறார்கள்.

மேலும் ஒரு ஹதீஸில் “ விழித்து வணங்கும் பலருக்கு தன்விழிப்பை விடுத்து எப்பலனும் இல்லை: நோன்பு நோற்கும் பலருக்கு பசியையும் தாகத்தையும் சகித்துக் கொண்டதை தவிர்ந்து வேறு எப்பலனும் கிடையாது” எனக்கூறியுள்ளார்கள்.

மனிதனின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி செம்மைப்படுத்துவதிலும் இயல்பூக்கங்களை வசப்படுத்தி, மனிதனை அவைகளின் எஜமானாகக் கருதுவதிலும் நோன்பு உயர்ந்த இடத்தைப் பெறுகிறது. இவ்வாறான நோன்பை நோற்பதால் இவ்வுலகிலும் நாளை மறுமையிலும் பல நன்மைகளை மனிதன் பெற்றுக் கொள்ளக்கூடியதாய் உள்ளது.

இவ்வுலகைப் பொறுத்தவரை நோன்பானது அல்லாஹ் பற்றிய சிந்தனையை உள்ளத்தில் பதித்து சகல கருமங்களிலும் பொறுப்புணர்ச்சியோடு செயற்பட வழி வகுக்கிறது. மேலும் செல்வந்தர்கள் வறியோரின் பசிப்பிணியை அறிவதற்கும் அவர்கள் மீது இரக்கம் கொள்வதற்கும் நோன்பு வாய்ப்பை அளிக்கிறது. இது மட்டுமன்றி மனிதனின் குடலிலும் இரப்பையிலும் பலவகை நோய்களுக்கும் நோன்பு சிகிச்சையாய் அமைகின்றது.

மறுமையில் கிடைக்கும் பயனைப் பெறுத்தவரைக்கும் அல்லாஹ்வுத்த ஆலாவிடம் இருந்து மகத்தான கூலியை இது எமக்கு பொற்றுத்தருகிறது. நோன்பை தவிர எனைய வணக்கங்களிள் அனைத்தும் மற்றவர்கள் காண்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் நோன்பு அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் மட்டுமே தெரிந்த வணக்கமாக உள்ளது.

இதன் நற்பயனை அவன் மட்டுமே விளங்குகிறான். இதனைப்பற்றி அல்லாஹ்வுத்தஆலா அறிவித்ததாக நபி(ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள். “நோன்பைத் தவிர ஆதமின் புதல்வன் புரிகின்ற ஒவ்வொரு செயலும் அவனுகுரியதே நோன்பை எனக்காகவே நோற்கிறான். அதற்குரிய கூலி கொடுக்கும் பொறுப்பை நானே ஏற்கிறேன்” எனக் கூறியுள்ளார்கள்.

நோன்பாளிகள் தான் நோற்ற நோன்பின் ஊடாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி ஏற்கனவே தாம் செய்த பாவகாரியங்களை சுட்டெரித்து விடுகின்றனர். இதனால் இவர்களுக்கு நரகில் இருந்து விடுதலை கிடைப்பதோடு ரய்யான் என்ற சுவனவாசல் ஊடாக சுவர்க்கம் நுழையும் பாக்கியம் கிடைக்கின்றது.
ஓர் அடியான் தான் கேட்கும் பிரார்த்தனைகைள அல்லாஹ் நேரடியாக எற்றுக் கொள்கிறான் இவ்வாறு ஒரு மகத்தான பெறுமதி வாய்ந்த காலமாக ரமழான் விளங்குகிறது. எனவே நாமும் நோன்பு நோற்று அதன் பலாபலன்களை பெற்றுக் கொள்ள வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!

பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

நோன்பு நோற்பதால்... Empty Re: நோன்பு நோற்பதால்...

Post by நேசமுடன் ஹாசிம் Fri 29 Jul 2011 - 10:56

ஜசாக்கள்ளாஹ் கைர் தொடருங்கள் நல்ல பதிவு :];:


நோன்பு நோற்பதால்... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நோன்பு நோற்பதால்... Empty Re: நோன்பு நோற்பதால்...

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 13:55

:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நோன்பு நோற்பதால்... Empty Re: நோன்பு நோற்பதால்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum