by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
நோன்பு நோற்பதால்...
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
நோன்பு நோற்பதால்...
றமழான் மாதம் பிறை தென்பட்டதில் இருந்து ஷவ்வால் மாதம் பிறை தெரியும் வரை கிழக்கு வெளுத்ததில் இருந்து சூரியன் அஸ்தமிக்கும் வரை உண்ணல், பருகல், உடல் இச்சைகளில் ஈடுபடாமல் இருப்பதே நோன்பு ஆகும்.
நோன்பை விசுவாசிகளின் மீது விதியாக்கிய வல்ல நாயன் நோன்பின் தத்துவம் பற்றி பின்வருமாறு விளக்குகிறான்.
“விசுவாசிகளே நீங்கள் (தீயவைகளை விடுத்து நல்லவைகளைக் கொண்டு) பக்தியாளர்களாக ஆவதற்காக உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதியாக்கப்பட்டது போன்று நோன்பு உங்கள் மீதும் விதியாக்கப்பட்டுள்ளது” (அல்குர்ஆன்) பெருமானார் (ஸல்) நோன்பின் இலட்சியத்தைப் பற்றி பின்வருமாறு விபரிக்கிறார்கள் “பொய்யையும் பொய்யைத்தழுவிய செயலையும் விடாமல் உணவையும் குடிப்பையும் விடுவதில் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தேவையும் இல்லை” எனக் கூறுகிறார்கள்.
மேலும் ஒரு ஹதீஸில் “ விழித்து வணங்கும் பலருக்கு தன்விழிப்பை விடுத்து எப்பலனும் இல்லை: நோன்பு நோற்கும் பலருக்கு பசியையும் தாகத்தையும் சகித்துக் கொண்டதை தவிர்ந்து வேறு எப்பலனும் கிடையாது” எனக்கூறியுள்ளார்கள்.
மனிதனின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி செம்மைப்படுத்துவதிலும் இயல்பூக்கங்களை வசப்படுத்தி, மனிதனை அவைகளின் எஜமானாகக் கருதுவதிலும் நோன்பு உயர்ந்த இடத்தைப் பெறுகிறது. இவ்வாறான நோன்பை நோற்பதால் இவ்வுலகிலும் நாளை மறுமையிலும் பல நன்மைகளை மனிதன் பெற்றுக் கொள்ளக்கூடியதாய் உள்ளது.
இவ்வுலகைப் பொறுத்தவரை நோன்பானது அல்லாஹ் பற்றிய சிந்தனையை உள்ளத்தில் பதித்து சகல கருமங்களிலும் பொறுப்புணர்ச்சியோடு செயற்பட வழி வகுக்கிறது. மேலும் செல்வந்தர்கள் வறியோரின் பசிப்பிணியை அறிவதற்கும் அவர்கள் மீது இரக்கம் கொள்வதற்கும் நோன்பு வாய்ப்பை அளிக்கிறது. இது மட்டுமன்றி மனிதனின் குடலிலும் இரப்பையிலும் பலவகை நோய்களுக்கும் நோன்பு சிகிச்சையாய் அமைகின்றது.
மறுமையில் கிடைக்கும் பயனைப் பெறுத்தவரைக்கும் அல்லாஹ்வுத்த ஆலாவிடம் இருந்து மகத்தான கூலியை இது எமக்கு பொற்றுத்தருகிறது. நோன்பை தவிர எனைய வணக்கங்களிள் அனைத்தும் மற்றவர்கள் காண்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் நோன்பு அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் மட்டுமே தெரிந்த வணக்கமாக உள்ளது.
இதன் நற்பயனை அவன் மட்டுமே விளங்குகிறான். இதனைப்பற்றி அல்லாஹ்வுத்தஆலா அறிவித்ததாக நபி(ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள். “நோன்பைத் தவிர ஆதமின் புதல்வன் புரிகின்ற ஒவ்வொரு செயலும் அவனுகுரியதே நோன்பை எனக்காகவே நோற்கிறான். அதற்குரிய கூலி கொடுக்கும் பொறுப்பை நானே ஏற்கிறேன்” எனக் கூறியுள்ளார்கள்.
நோன்பாளிகள் தான் நோற்ற நோன்பின் ஊடாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி ஏற்கனவே தாம் செய்த பாவகாரியங்களை சுட்டெரித்து விடுகின்றனர். இதனால் இவர்களுக்கு நரகில் இருந்து விடுதலை கிடைப்பதோடு ரய்யான் என்ற சுவனவாசல் ஊடாக சுவர்க்கம் நுழையும் பாக்கியம் கிடைக்கின்றது.
ஓர் அடியான் தான் கேட்கும் பிரார்த்தனைகைள அல்லாஹ் நேரடியாக எற்றுக் கொள்கிறான் இவ்வாறு ஒரு மகத்தான பெறுமதி வாய்ந்த காலமாக ரமழான் விளங்குகிறது. எனவே நாமும் நோன்பு நோற்று அதன் பலாபலன்களை பெற்றுக் கொள்ள வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
» நோன்பு
» நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது?
» நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது
» அரஃபா நோன்பு
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
|
|