Latest topics
» niscby rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 16:12
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
யாழ்ப்பாணத்தில் திருமணம் முடிக்க வந்த யேர்மன் மாப்பிளை தரகரைத் தாக்கி விட்டு ஓட்டம்
2 posters
Page 1 of 1
யாழ்ப்பாணத்தில் திருமணம் முடிக்க வந்த யேர்மன் மாப்பிளை தரகரைத் தாக்கி விட்டு ஓட்டம்
யேர்மனியில் இருந்து வந்த மாப்பிளை மணப் பெண்ணிற்கு 7 மாதங்களேயான தம்பி இருப்பதை அறிந்து தனக்கு சம்பந்தம் பேசிய தரகரை நையப் புடைத்து விட்டு மீண்டும் யேர்மனி சென்ற சம்பவம் தென்மராட்சியில் இடம்பெற்றுள்ளது.
யேர்மனியில் 9 வருடங்களாக குடும்பத்தினருடன் வசித்து வந்த 27 வயதான கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞனுக்கு அவனது குடும்ப்ததினர் திருமணத் தரகர் மூலமாக யாழ்ப்பாணத்தில் மணப்பெண் தேடியுள்ளார்கள். இந் நிலையில் அத் தரகரினால் கடந்த ஏப்ரல் மாதம் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை நிச்சயப்படுத்தி இருந்துள்ளார்கள். திருமணம் செய்வதற்காக வருகின்ற ஆவணி மாதம் நாள் எடுத்து விட்டு மாப்பிளை தனது தாய் மற்றும் சகோதரியுடன் இரு மாதங்கள் விடுமுறை எடுத்து யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
யாழ்ப்பாணம் வந்த அவரை அப் பெண்ணின் தகப்பன் சந்தித்ததாக தெரியவருகின்றது. தானும் தனது மனைவியும் கடந்த நான்கு வருடங்களாக பிரிந்து வாழ்வதாகவும் ஆனால் தனது மனைவிக்கு தற்போது 7 மாதக் குழந்தை இருப்பதாகவும் தந்தை தெரிவித்துள்ளார். மிகுந்த மது போதையில் இருந்த அவரது பேச்சை நம்பாது மாப்பிளை வீட்டார் திருமணத் தரகரை அழைத்து விசாரித்து உள்ளார்கள். அப்போது திருமணத் தரகர் தாய்க்கு குழந்தை இருப்பது உண்மை எனவும் ஆனால் தந்தை சொல்வது போல் நீண்ட காலம் பிரிந்து வாழவில்லை என்றும் கடந்த டிசம்பர் மாதம் தொடக்கமே தந்தை பிரிந்து வாழ்வதாகவும் கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட திருமணம் முடிக்க வந்த இளைஞன் பாய்ந்து சென்று தரகரை நையப்புடைத்துள்ளான். அத்துடன் மணப் பெண்ணின் தாய்க்கு இவ்வாறு குழந்தை இருப்பதை ஏன் முதலில் சொல்லவில்லை என கேட்டும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
தரகர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த நாள் மணப்பெண்ணின் தாயின் சகோதரர் குறிப்பிட்ட இளைஞனின் வீட்டுக்கு மது போதையில் வந்து தகராறு செய்ததாகவும் இதனை அடுத்து பொலிஸ் நிலையத்தில் அவர்கள் முறையிட்டு விட்டு தற்போது யேர்மன் திரும்பியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
யேர்மனியில் 9 வருடங்களாக குடும்பத்தினருடன் வசித்து வந்த 27 வயதான கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞனுக்கு அவனது குடும்ப்ததினர் திருமணத் தரகர் மூலமாக யாழ்ப்பாணத்தில் மணப்பெண் தேடியுள்ளார்கள். இந் நிலையில் அத் தரகரினால் கடந்த ஏப்ரல் மாதம் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை நிச்சயப்படுத்தி இருந்துள்ளார்கள். திருமணம் செய்வதற்காக வருகின்ற ஆவணி மாதம் நாள் எடுத்து விட்டு மாப்பிளை தனது தாய் மற்றும் சகோதரியுடன் இரு மாதங்கள் விடுமுறை எடுத்து யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
யாழ்ப்பாணம் வந்த அவரை அப் பெண்ணின் தகப்பன் சந்தித்ததாக தெரியவருகின்றது. தானும் தனது மனைவியும் கடந்த நான்கு வருடங்களாக பிரிந்து வாழ்வதாகவும் ஆனால் தனது மனைவிக்கு தற்போது 7 மாதக் குழந்தை இருப்பதாகவும் தந்தை தெரிவித்துள்ளார். மிகுந்த மது போதையில் இருந்த அவரது பேச்சை நம்பாது மாப்பிளை வீட்டார் திருமணத் தரகரை அழைத்து விசாரித்து உள்ளார்கள். அப்போது திருமணத் தரகர் தாய்க்கு குழந்தை இருப்பது உண்மை எனவும் ஆனால் தந்தை சொல்வது போல் நீண்ட காலம் பிரிந்து வாழவில்லை என்றும் கடந்த டிசம்பர் மாதம் தொடக்கமே தந்தை பிரிந்து வாழ்வதாகவும் கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட திருமணம் முடிக்க வந்த இளைஞன் பாய்ந்து சென்று தரகரை நையப்புடைத்துள்ளான். அத்துடன் மணப் பெண்ணின் தாய்க்கு இவ்வாறு குழந்தை இருப்பதை ஏன் முதலில் சொல்லவில்லை என கேட்டும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
தரகர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த நாள் மணப்பெண்ணின் தாயின் சகோதரர் குறிப்பிட்ட இளைஞனின் வீட்டுக்கு மது போதையில் வந்து தகராறு செய்ததாகவும் இதனை அடுத்து பொலிஸ் நிலையத்தில் அவர்கள் முறையிட்டு விட்டு தற்போது யேர்மன் திரும்பியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
Re: யாழ்ப்பாணத்தில் திருமணம் முடிக்க வந்த யேர்மன் மாப்பிளை தரகரைத் தாக்கி விட்டு ஓட்டம்
என்னக்கொடுமையடா சாமி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 26 வயது பெண்ணை திருமணம் முடிக்க துடிக்கும் 15 வயது சிறுவன்: அத்துருகிரியவில் நடந்த விபரீதம்
» மாரத்தான் ஓட்டம் (Marathan Race) - பெயர் வந்த விதம்
» குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!
» புதியம்புத்தூரில் ஓட்டுபோட பணம் கொடுத்த அதிமுகவினரை விட்டு விட்டு வாங்கியவர் கைது
» வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்!
» மாரத்தான் ஓட்டம் (Marathan Race) - பெயர் வந்த விதம்
» குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!
» புதியம்புத்தூரில் ஓட்டுபோட பணம் கொடுத்த அதிமுகவினரை விட்டு விட்டு வாங்கியவர் கைது
» வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|