Latest topics
» பல்சுவை - 4by rammalar Yesterday at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
கவலை நான் [மாதிரி கவிதை ]
+2
நண்பன்
jasmin
6 posters
Page 1 of 1
கவலை நான் [மாதிரி கவிதை ]
எந்தைக்கும் தாய்க்கும்
முத்து விளக்கெரியும் மோன இரவுகளில்
பித்து மனவெளியில் பிறந்த கவலை நான்
பள்ளியில் சேரவில்லை பயிலவைக்க காசு இல்லை
சொந்த தொழிலுமில்லை சோதனையின் கவலை நான்
கால்கடுக்கும் தினம்வேலை காதலிக்க நேரமில்லை
காம கலை அறியா காவியத்தின் கவலை நான்
சொத்துபத்து சேரவில்லை சொல்லிக்கொள்ள நாதியில்லை
பத்துப் பாத்திரத்தில் பருக்கை தின்னும் கவலை நான்
இரும்படிக்கும் பட்டறையின் இதயமில்லா முதலாளி
பிரம்படிக்கு பின்புறம் கொடுக்கும் பேதையான கவலை நான்
இனி
இன்று நம்பிக்கைதான் வாழ்க்கையென உறுதி சொன்ன நட்பு ஒன்று
உதவிசெய்ய வளைகுடாவில் ஓடியாடி வேலை செய்து
ஓயாமல் உழைத்ததினால் உயர்ந்துவிட்டேன் என் வாழ்வில்
நான் இனி கவலை இல்லை .
இக்கவிதையை என் உள்ளம் கவர் கள்வன் நண்பருக்கு அற்பணிக்கிறேன் அவர் உற்சாகம் தந்தால் மட்டுமே மீண்டும் முயல்வேன் ... நன்றி
முத்து விளக்கெரியும் மோன இரவுகளில்
பித்து மனவெளியில் பிறந்த கவலை நான்
பள்ளியில் சேரவில்லை பயிலவைக்க காசு இல்லை
சொந்த தொழிலுமில்லை சோதனையின் கவலை நான்
கால்கடுக்கும் தினம்வேலை காதலிக்க நேரமில்லை
காம கலை அறியா காவியத்தின் கவலை நான்
சொத்துபத்து சேரவில்லை சொல்லிக்கொள்ள நாதியில்லை
பத்துப் பாத்திரத்தில் பருக்கை தின்னும் கவலை நான்
இரும்படிக்கும் பட்டறையின் இதயமில்லா முதலாளி
பிரம்படிக்கு பின்புறம் கொடுக்கும் பேதையான கவலை நான்
இனி
இன்று நம்பிக்கைதான் வாழ்க்கையென உறுதி சொன்ன நட்பு ஒன்று
உதவிசெய்ய வளைகுடாவில் ஓடியாடி வேலை செய்து
ஓயாமல் உழைத்ததினால் உயர்ந்துவிட்டேன் என் வாழ்வில்
நான் இனி கவலை இல்லை .
இக்கவிதையை என் உள்ளம் கவர் கள்வன் நண்பருக்கு அற்பணிக்கிறேன் அவர் உற்சாகம் தந்தால் மட்டுமே மீண்டும் முயல்வேன் ... நன்றி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
அப்பப்பா என்னப்பா இது இப்படி ஒரு கவிதை எழுதி விட்டீர்கள்
உங்கள் உள்ளத்தில் எழுந்த வரிகளா அல்லது பார்த்த அனுபவமா
மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் இன்னும் தொடருங்கள்
என்றும் நன்றியுடன்
நண்பன்
#heart
உங்கள் உள்ளத்தில் எழுந்த வரிகளா அல்லது பார்த்த அனுபவமா
மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் இன்னும் தொடருங்கள்
என்றும் நன்றியுடன்
நண்பன்
#heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
உங்களின் உற்சாகத்திற்கு நன்றி நண்பரே .....இனிமேல் என் இதயத்தை பிழிந்து இயக்கத்தை கசக்கி இனிமையாய் கவிதைகளை நம் இணையத்தில் இறுத்தி சேனையின் தழிழ் சேவையில் நானும் கலந்திடுவேன் நாளும் கலந்திடுவேன். அன்பு முத்தங்கள் உங்கலுக்கு அல்ல தோழி ஹம்னாவுக்கு ,,,,ஆசையைப் பாரு நண்பருக்கு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
ரொம்பத்தான் (:) (:)jasmin wrote:உங்களின் உற்சாகத்திற்கு நன்றி நண்பரே .....இனிமேல் என் இதயத்தை பிழிந்து இயக்கத்தை கசக்கி இனிமையாய் கவிதைகளை நம் இணையத்தில் இறுத்தி சேனையின் தழிழ் சேவையில் நானும் கலந்திடுவேன் நாளும் கலந்திடுவேன். அன்பு முத்தங்கள் உங்கலுக்கு அல்ல தோழி ஹம்னாவுக்கு ,,,,ஆசையைப் பாரு நண்பருக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
முழியப் பாரு லொல்ல பாரு சொட்டைய பாரு ம்கும் வேணாட்டா போங்களேன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
வரிகள் அனைத்தும் அருமை காவியம் பாடிய கவிஞனாக இன்று
சேனையோடு நீர் பகிர்ந்த கவி மனதை தொட்டு சென்றது
உமக்குள் இருந்த வலியின் வெளிப்பாடு இந்த கவியோ.வாவ் சூப்பர் தொடரட்டும் உங்களின் பயணம்.
சேனையோடு நீர் பகிர்ந்த கவி மனதை தொட்டு சென்றது
உமக்குள் இருந்த வலியின் வெளிப்பாடு இந்த கவியோ.வாவ் சூப்பர் தொடரட்டும் உங்களின் பயணம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
@. @.*சம்ஸ் wrote:வரிகள் அனைத்தும் அருமை காவியம் பாடிய கவிஞனாக இன்று
சேனையோடு நீர் பகிர்ந்த கவி மனதை தொட்டு சென்றது
உமக்குள் இருந்த வலியின் வெளிப்பாடு இந்த கவியோ.வாவ் சூப்பர் தொடரட்டும் உங்களின் பயணம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
இல்லை ச்ம்ஸ் என் நிறுவனத்தில் வேலை செய்த ஒரு தமிழ் நெஞசத்தின் குமுரல்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
அப்படியா நான் நினைத்தேன் உங்கள் குமுறல் என்று எது எப்படியோ வரிக்குச் சொந்தம் நிங்கள்தானே வாழ்த்துக்கள் இன்னும் எழுதுங்கள் @.jasmin wrote:இல்லை ச்ம்ஸ் என் நிறுவனத்தில் வேலை செய்த ஒரு தமிழ் நெஞசத்தின் குமுரல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
பொறாமையாக இருக்கிறது இப்படியொரு நட்புடன் இப்படியொரு கவிதை கிடைத்திருக்கிறது நண்பனுக்கு பாராட்டுகள் நாங்களும் வலம் வருகிறோமே யாருரிக்கா நமக்காக
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
நானிருக்கிறேன் சாதிக் :’|: :’|:சாதிக் wrote:பொறாமையாக இருக்கிறது இப்படியொரு நட்புடன் இப்படியொரு கவிதை கிடைத்திருக்கிறது நண்பனுக்கு பாராட்டுகள் நாங்களும் வலம் வருகிறோமே யாருரிக்கா நமக்காக
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
என்ன சாதிக் போங்க நீங்க .. நண்பர் வேண்டுமானால் என் உள்ளத்தை திருடி இருக்கலாம் ..ஆனால் நீங்கள் தான் அதில் என்றும் குடி இருப்பீர்கள் .இது இப்போதைக்கு போதுமா? உறவே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
jasmin wrote:என்ன சாதிக் போங்க நீங்க .. நண்பர் வேண்டுமானால் என் உள்ளத்தை திருடி இருக்கலாம் ..ஆனால் நீங்கள் தான் அதில் என்றும் குடி இருப்பீர்கள் .இது இப்போதைக்கு போதுமா? உறவே
புள்ளரிக்குது வசியம் செய்றிங்கன்னு புரியுது ஏன்னுதான் புரியல
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
இல்லை சாதிக் அவை வசியம் செய்யும் வரிகள் அல்ல என் இதயம் சொன்ன இசைகள் -உண்மையின் சொல் ...
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
தப்பிச்சேண்டா சாமி
#+
#+
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
யாரது வா இங்கே --வெளியில் குத்தாட்டம் போட்டுக்கொண்டு இருக்கும் அந்த வழுக்கையை சிறையில் அடையுங்கள் ...
ஏன் ராணி
அவர் என் உள்ளத்தை திருடிவிட்டு ஓடப் பார்க்கிறார்
ஏன் ராணி
அவர் என் உள்ளத்தை திருடிவிட்டு ஓடப் பார்க்கிறார்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
இனி
இன்று நம்பிக்கைதான் வாழ்க்கையென உறுதி சொன்ன நட்பு ஒன்று
உதவிசெய்ய வளைகுடாவில் ஓடியாடி வேலை செய்து
ஓயாமல் உழைத்ததினால் உயர்ந்துவிட்டேன் என் வாழ்வில்
நான் இனி கவலை இல்லை .
கவலைக்கு கவலையில்லாத ,கவிதை .அருமை .அந்த நண்பருக்கு
இந்த கவிதை கவலை போக்கட்டுமே .
தொடருங்கள் .
இன்று நம்பிக்கைதான் வாழ்க்கையென உறுதி சொன்ன நட்பு ஒன்று
உதவிசெய்ய வளைகுடாவில் ஓடியாடி வேலை செய்து
ஓயாமல் உழைத்ததினால் உயர்ந்துவிட்டேன் என் வாழ்வில்
நான் இனி கவலை இல்லை .
கவலைக்கு கவலையில்லாத ,கவிதை .அருமை .அந்த நண்பருக்கு
இந்த கவிதை கவலை போக்கட்டுமே .
தொடருங்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
kalainilaa wrote:இனி
இன்று நம்பிக்கைதான் வாழ்க்கையென உறுதி சொன்ன நட்பு ஒன்று
உதவிசெய்ய வளைகுடாவில் ஓடியாடி வேலை செய்து
ஓயாமல் உழைத்ததினால் உயர்ந்துவிட்டேன் என் வாழ்வில்
நான் இனி கவலை இல்லை .
கவலைக்கு கவலையில்லாத ,கவிதை .அருமை .அந்த நண்பருக்கு
இந்த கவிதை கவலை போக்கட்டுமே .
தொடருங்கள் .
Similar topics
» இந்த மாதிரி காதலன் கிடைக்க நான் குடுத்துவெச்சிருக்கணும் !’
» நான் எழுதுவது கவிதை இல்லை
» நான் ரசித்த கவிதை!
» நான் எழுதுவது கவிதை இல்லை
» தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
» நான் எழுதுவது கவிதை இல்லை
» நான் ரசித்த கவிதை!
» நான் எழுதுவது கவிதை இல்லை
» தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|