Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவுby rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
தமிழக மீனவர்கள்
3 posters
Page 1 of 1
தமிழக மீனவர்கள்
தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான் என்று பாடினான்
கவிஞன் அன்று -அவன் இன்றிருந்தால்
தரைமேல் பிறக்க வைத்தான் எங்கள்தலை
தண்ணீரில் மிதக்க வைத்தான் என்று பாடுவான்
என்ன பாவம் செய்தோம் நாங்கள் தமிழனாய் பிறந்தது தவிற
இந்திய இறையாண்மையை வாய்கிழிய பேசுபவர் -உங்கள்
இதயம் என்ன இரும்பாகிப் போனதுவோ
ஏன் கடலில் மிதக்கும் தலைகளெல்லாம் தமிழனின் தலை என்பதாலா -இல்லை
அவன் அறுக்கும் வலைகள் எல்லாம் தமிழ்னாட்டின் வலைகள் என்பதாலா
பேடிகளே
வந்தாரை வாழவைத்த தமிழன் பொங்கி விட்டால் பொடிப்பொடியாய்
போவீர்கள் ஜாக்கிறதை
இது இப்படியே போகும் என்று கனவுகளில் மிதக்காதீர்
ஈழமும் தமிழகமும் இணையும் காலம் வரும் -அப்போது
இந்திய இறையாண்மை ஈரமற்று உதிர்ந்து போகும்
இப்படி தமிழீழ தமிழகம் உருவானால் அப்போது -சிங்களனுக்கு
தரை தட்ட கடல்மட்டம் இருக்காது .
இந்தியாவுக்கோ இமையம் கிடைக்கலாம் ஆனால்
குமரி கிடைக்காது .
இன்னமும் காலம் தாழ்ந்துவிடவில்லை
இந்திய பேரரசே சிந்தித்து செயல்படுவீர் .
தண்ணீரில் பிழைக்க வைத்தான் என்று பாடினான்
கவிஞன் அன்று -அவன் இன்றிருந்தால்
தரைமேல் பிறக்க வைத்தான் எங்கள்தலை
தண்ணீரில் மிதக்க வைத்தான் என்று பாடுவான்
என்ன பாவம் செய்தோம் நாங்கள் தமிழனாய் பிறந்தது தவிற
இந்திய இறையாண்மையை வாய்கிழிய பேசுபவர் -உங்கள்
இதயம் என்ன இரும்பாகிப் போனதுவோ
ஏன் கடலில் மிதக்கும் தலைகளெல்லாம் தமிழனின் தலை என்பதாலா -இல்லை
அவன் அறுக்கும் வலைகள் எல்லாம் தமிழ்னாட்டின் வலைகள் என்பதாலா
பேடிகளே
வந்தாரை வாழவைத்த தமிழன் பொங்கி விட்டால் பொடிப்பொடியாய்
போவீர்கள் ஜாக்கிறதை
இது இப்படியே போகும் என்று கனவுகளில் மிதக்காதீர்
ஈழமும் தமிழகமும் இணையும் காலம் வரும் -அப்போது
இந்திய இறையாண்மை ஈரமற்று உதிர்ந்து போகும்
இப்படி தமிழீழ தமிழகம் உருவானால் அப்போது -சிங்களனுக்கு
தரை தட்ட கடல்மட்டம் இருக்காது .
இந்தியாவுக்கோ இமையம் கிடைக்கலாம் ஆனால்
குமரி கிடைக்காது .
இன்னமும் காலம் தாழ்ந்துவிடவில்லை
இந்திய பேரரசே சிந்தித்து செயல்படுவீர் .
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தமிழக மீனவர்கள்
உங்கள் கவி வரிகளில் ஆதங்கம் உள்ளது
உங்கள் கவி வரிகளில் தமிழ் பற்று உள்ளது
உங்கள் கவி வரிகளில் இன்னும் நிறைய உள்ளது
வாழ்த்துக்கள்
தமிழன் இல்லாத ஒரு நாடுல்லை
தமிழனுக்கென்று ஒரு நாடுல்லை
://:-: ://:-:
உங்கள் கவி வரிகளில் தமிழ் பற்று உள்ளது
உங்கள் கவி வரிகளில் இன்னும் நிறைய உள்ளது
வாழ்த்துக்கள்
தமிழன் இல்லாத ஒரு நாடுல்லை
தமிழனுக்கென்று ஒரு நாடுல்லை
://:-: ://:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழக மீனவர்கள்
நன்றி உள்ளக் கள்வரே ...கவிதை இன்னும் உள்ளே உள்ளது அது அவ்வப்போது பொங்கும் .. நீங்களும் கண்டுக்குங்க
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தமிழக மீனவர்கள்
கண்டிப்பாக காத்திருக்கிறோம்jasmin wrote:நன்றி உள்ளக் கள்வரே ...கவிதை இன்னும் உள்ளே உள்ளது அது அவ்வப்போது பொங்கும் .. நீங்களும் கண்டுக்குங்க
நன்றியுடன்
நண்பன்
#heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது
» 39 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
» தமிழக மீனவர்கள் 136 பேரும் இன்று விடுதலை
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் _
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்
» 39 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
» தமிழக மீனவர்கள் 136 பேரும் இன்று விடுதலை
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் _
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|