சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 16:12

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

பெண்ணின் கண்ணீரும், மலராய் பிறந்ததோ !(கவிதை ) Khan11

பெண்ணின் கண்ணீரும், மலராய் பிறந்ததோ !(கவிதை )

5 posters

Go down

பெண்ணின் கண்ணீரும், மலராய் பிறந்ததோ !(கவிதை ) Empty பெண்ணின் கண்ணீரும், மலராய் பிறந்ததோ !(கவிதை )

Post by kalainilaa Tue 2 Aug 2011 - 14:17

மலரும் ,மங்கையோடு
இணைந்தததால்
கண்கள் சிந்தும் கண்ணீர்.
மலராய் மாறியதோ ?

பெண்மையை
மலருக்கு ஒப்பிட்டதால்,
பெண்ணின் கண்ணீரும்,
மலராய் பிறந்ததோ ?

யார் அங்கே,
பெண் சிந்தும் மலர் கண்ணீரை,
சேமித்து வையுங்கள்!

கவிதைக்கு கருவாகும்,
காதலருக்கு பரிசாகும்,
கல்லறைக்கும்,காணிக்கையாக்கும்.

நிறமாறும் உலகத்துக்கு,
இந்த பூக்கள் உபயமாகும்!

கண்ணகி கண்ணீருக்கு
வரலாறு உண்டு!

சீதையின் கண்ணீருக்கு
காவியமுண்டு!

இவளது கண்ணிருக்கோ
பூக்களே உறவு
கொண்டதை சொல்லுது,
நண்பன் தந்த படம் இங்கு !
பெண்ணின் கண்ணீரும், மலராய் பிறந்ததோ !(கவிதை ) 22765939
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பெண்ணின் கண்ணீரும், மலராய் பிறந்ததோ !(கவிதை ) Empty Re: பெண்ணின் கண்ணீரும், மலராய் பிறந்ததோ !(கவிதை )

Post by நண்பன் Tue 2 Aug 2011 - 14:27

ஆஹா ஆஹா என்ன ஒரு சிந்தனை
பின்னிட்டீங்க மாஸ்டர்
பெண்மையை
மலருக்கு ஒப்பிட்டதால்,
பெண்ணின் கண்ணீரும்,
மலராய் பிறந்ததோ ?

சூப்பர் மாஸ்டர்
வாழ்த்துக்கள்
#heart


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்ணின் கண்ணீரும், மலராய் பிறந்ததோ !(கவிதை ) Empty Re: பெண்ணின் கண்ணீரும், மலராய் பிறந்ததோ !(கவிதை )

Post by kalainilaa Tue 2 Aug 2011 - 14:51

:”@: :!@!:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பெண்ணின் கண்ணீரும், மலராய் பிறந்ததோ !(கவிதை ) Empty Re: பெண்ணின் கண்ணீரும், மலராய் பிறந்ததோ !(கவிதை )

Post by jasmin Tue 2 Aug 2011 - 14:53

அருமை அருமை பெண்ணின் கண்ணீரும், மலராய் பிறந்ததோ !(கவிதை ) 331844 கலை நிலா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பெண்ணின் கண்ணீரும், மலராய் பிறந்ததோ !(கவிதை ) Empty Re: பெண்ணின் கண்ணீரும், மலராய் பிறந்ததோ !(கவிதை )

Post by நேசமுடன் ஹாசிம் Tue 2 Aug 2011 - 14:54

படம் அழகா வரி அழகா எதை என்னவென்று சொல்ல ஓகோ அழகு


பெண்ணின் கண்ணீரும், மலராய் பிறந்ததோ !(கவிதை ) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெண்ணின் கண்ணீரும், மலராய் பிறந்ததோ !(கவிதை ) Empty Re: பெண்ணின் கண்ணீரும், மலராய் பிறந்ததோ !(கவிதை )

Post by kalainilaa Tue 2 Aug 2011 - 23:01

jasmin wrote:அருமை அருமை பெண்ணின் கண்ணீரும், மலராய் பிறந்ததோ !(கவிதை ) 331844 கலை நிலா

நன்றி ,நன்றி சகோதரியே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பெண்ணின் கண்ணீரும், மலராய் பிறந்ததோ !(கவிதை ) Empty Re: பெண்ணின் கண்ணீரும், மலராய் பிறந்ததோ !(கவிதை )

Post by முனாஸ் சுலைமான் Tue 2 Aug 2011 - 23:06

பெண்மையை
மலருக்கு ஒப்பிட்டதால்,
பெண்ணின் கண்ணீரும்,
மலராய் பிறந்ததோ ?

கேள்விகளாய் ஆரம்பிக்கும் இக்கவிக்கு நடுவராக நானிருந்தால் நிச்சயம் நம்பர் வன் தான் இக்கவி எங்கள் தோழர் கலைநிலாவின் வரிகள் வாழ்த்துக்கள் :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பெண்ணின் கண்ணீரும், மலராய் பிறந்ததோ !(கவிதை ) Empty Re: பெண்ணின் கண்ணீரும், மலராய் பிறந்ததோ !(கவிதை )

Post by kalainilaa Tue 2 Aug 2011 - 23:22

முனாஸ் சுலைமான் wrote:பெண்மையை
மலருக்கு ஒப்பிட்டதால்,
பெண்ணின் கண்ணீரும்,
மலராய் பிறந்ததோ ?

கேள்விகளாய் ஆரம்பிக்கும் இக்கவிக்கு நடுவராக நானிருந்தால் நிச்சயம் நம்பர் வன் தான் இக்கவி எங்கள் தோழர் கலைநிலாவின் வரிகள் வாழ்த்துக்கள் :!@!:
உங்கள் அன்புக்கும் ,ஊக்கம் கலந்த மறுமொழிக்கும் நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பெண்ணின் கண்ணீரும், மலராய் பிறந்ததோ !(கவிதை ) Empty Re: பெண்ணின் கண்ணீரும், மலராய் பிறந்ததோ !(கவிதை )

Post by kalainilaa Wed 3 Aug 2011 - 14:10

நண்பன் wrote:ஆஹா ஆஹா என்ன ஒரு சிந்தனை
பின்னிட்டீங்க மாஸ்டர்
பெண்மையை
மலருக்கு ஒப்பிட்டதால்,
பெண்ணின் கண்ணீரும்,
மலராய் பிறந்ததோ ?

சூப்பர் மாஸ்டர்
வாழ்த்துக்கள்
#heart

நன்றி தல .உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பெண்ணின் கண்ணீரும், மலராய் பிறந்ததோ !(கவிதை ) Empty Re: பெண்ணின் கண்ணீரும், மலராய் பிறந்ததோ !(கவிதை )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum