சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

சந்தேக நபரை ஒப்படைக்கக் கோரி பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் Khan11

சந்தேக நபரை ஒப்படைக்கக் கோரி பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்

Go down

சந்தேக நபரை ஒப்படைக்கக் கோரி பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் Empty சந்தேக நபரை ஒப்படைக்கக் கோரி பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்

Post by நண்பன் Fri 5 Aug 2011 - 3:37

சந்தேக நபரை ஒப்படைக்கக் கோரி பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்
இறக்காமத்தில் பதற்றம்
அம்பாறை மத்திய குறூப், இறக்காமம் தினகரன் நிருபர்கள்
கிaஸ் மனிதன் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர், வரிப்பத்தான் சேனைப் பகுதியில் உலாவுவதாக கிடைத்த தகவலுக்கிணங்க சில இளைஞர்களால் குறித்த நபர் பிடிக்கப்பட்டு இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

பின்னர் அவரை, மீண்டும் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி, சுமார் 800 க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு இறக்காமம் பொலிஸ் நிலையம் மீது கடும் தாக்குதலை மேற்கொண்டனர்.இதனால் தமண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸார் பலத்த காயமடைந்ததுடன், 2 பொலிஸ் ஜீப் வண்டிகளும் சேதத்துக்குள்ளாகின.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 11.00 மணி தொடக்கம் நேற்று (வியாழன்) அதிகாலை வரை நடைபெற்றது.

கடந்த சில தினங்களாக இறக்காமம், வரிபத்தான்சேனை பிரதேசங்களில் இரவு 9.00 மணிக்குப் பின் மர்ம மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாகவும் இம் மர்ம மனிதர்கள் வீடுகளுக்குள் சென்று பெண்களைத் துன்புறுத்தி வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் கூறி வருகின்றனர். இதனால் இப் பிரதேச மக்கள் மத்தியில் பெரும் பதற்றமும், பீதியும் நிலவுவதுடன் இரவானதும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

இந் நிலையிலே நேற்று முன்தினம் இரவு இப் பிரதேசத்திற்கு பரிச்சயமற்ற சந்தேக நபர் ஒருவர் உலாவுவதைக் கண்டதும் சில இளைஞர்கள் அவரைப் பிடித்து இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து மர்ம மனிதன் பிடிக்கப்பட்டதாக தகவல் அறிந்த பொதுமக்கள் ஆவேசத்துடன் பொலிஸ் நிலையத்தில் ஒன்று திரண்டு குறித்த நபரை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி கோஷமெழுப்பினர்.

இதனால் பொலிஸாரின் விசாரணைக்கும் இடைஞ்சல் ஏற்பட்டதுடன், பொலிஸ் நிலையத்திற்குள்ளே சென்று அவரை பலாத்காரமாக கொண்டு செல்லவும் முயற்சித்தனர்.

ந் நிலையில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமிடையில் பாரிய முறுகல் நிலை ஏற்பட்டிருந்தவேளை தகவல் அறிந்து ஸ்தலத்திற்கு விரைந்த தமண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான விஷேட பொலிஸ் குழுவினர், பொலிஸ் நிலையத்திலிருந்து சகலரையும் வெளியேற்ற முற்பட்டயடுத்து பொதுமக்கள் வெளியேறிச் சென்று பொலிஸார் மீது சரமாரியாக கற்களை வீசினர்.

கல் வீச்சு தொடர்ந்தும் நாலா பக்கங்களிலிருந்தும் கடுமையாக இருந்ததுடன், பொலிஸாரும், பொலிஸ் நிலையத்தில் அகப்பட்டுக் கொண்ட நலன்விரும்பிகள் பலரும் திக்குமுக்காடினர்.

பின்னர் பொலிஸாரும் பதிலுக்கு தொடர்ச்சியான துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்துக் கொண்டே இருந்தனர். சுமார் 11 மணிக்கு ஆரம்பமான இச்சமர், நேற்று அதிகாலை 2.00 மணி வரை நீடித்தமையால் இறக்காமம் பிரதேசமே அதிர்ந்தது.

வீதிகள் எங்கும் சனக் கூட்டம் நிரம்பி வழிந்திருந்தது. வீதிகள் எங்கும் டயர்கள் எரித்து புகை மூட்டமாகி காணப்பட்டது. இதனையடுத்து வரிப்பத்தான்சேனை இறக்காமம் ஜும்ஆ பள்ளி தலைவர்களான அல்ஹாஜ், எஸ். உதுமாலெவ்வை, அல்ஹாஜ், ஏ. எல். எம். இஸ்மாயில், பிரதேச செயலர் யூ. நியாஸ், பிரதேச சபை உதவித் தவிசாளர் யூ. கே. ஜெபீர் மெளலவி, உறுப்பினர் எம். எல். முஸ்பி ஆகியோர் பொது மக்களை சாந்தப்படுத்தி பொலிஸ் நிலையத்திற்கு சென்று சமரச முயற்சிகளில் ஈடுபட்டனர்.

இச்சமரச முயற்சிகளில் அம்பாறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சாமந்த விஜேரத்ன, அம்பாறை உதவிப் பொலிஸ் தலைமைப் பொறுப்பதிகாரி ஜயந்த ரத்நாயக்க ஆகியோரும் ஸ்தலத்திற்கு வருகை தந்தனர். குறித்த சந்தேக நபர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் புலன்விசாரணைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» பெபிலியான தாக்குதல் : மூன்று பிக்குகளை தேடுகிறது மிரிஹான பொலிஸ்
» உதயன் செய்தி ஆசிரியர் தாக்குதல்; பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதிக்கு அறிக்கை
» மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்
» கட்டுநாயக்க விமானத்தளம் மீதான தாக்குதல் வழக்கின் சந்தேக நபரொருவர் கடத்தப்பட்டுள்ளார்: வழக்கு கைவிடப்படும் நிலையில்
» பதுங்கியிருந்த சந்தேக நபர் மீது துப்பாக்கி சூடு: மடக்கிப் பிடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum