Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
விழிக்க மறுக்கும் உலகம்
+7
நண்பன்
kalainilaa
ஷஹி
நேசமுடன் ஹாசிம்
lafeer
பாயிஸ்
ஹாசிம்
11 posters
Page 1 of 1
விழிக்க மறுக்கும் உலகம்
மனிதனாய் பிறந்து
பசியால் மரணமென்று
ஒரு தேசமங்கு பரிதவிக்கிறதே..
ஏனிந்த உலகம் உறங்கிக் கிடக்கிறது
அருகதையற்ற அரசனாய்
ஆட்சிசெய்து கொள்ளையடித்து
சேர்த்துவைத்த செல்வமுனை
விரட்டலிருந்து காப்பாற்றவில்லை
போராட்டங்கள் போர்க்களமாகி
எரிகுண்டுகளுக்கு இரையானபோது
சொத்துகளும் சேதங்களும்
சோகங்களை தணித்திடவில்லை
இயற்கையில் அனர்த்தங்களாகி
நிலத்தினுள் மூழ்கடிக்கப்பட்ட
முதலீடுகளாலோ உடமைகளாலோ
அழிவை தடுத்திட முடிந்ததில்லை
படைத்த இறைவன்
காலத்துக்குக் காலம் உணர்த்திட
சோகங்களை சுமைகளாக்கியும்
உணரப்படாத உலகமிங்கு
விழிக்க மறுக்கிறது
ஆண்டியானாலும் நீ அரசனானாலும்
இறைவன் சன்னிதானத்தில்
உன்னாமம் சமமாகிறதே - மனிதா
மரணமுன்னை நெருங்குமுன்
மண்ணறைக்காய்த் தேடிக்கொள்
உன்னால் சேர்க்கப்படுபவை
சிதறடிக்கப்படுவதற்குள் - சிலாகித்துக்கிடக்கும்
உலக மரணங்களையாவது
சிந்தித்துக்கொள் சுவனம் நீயடைவாய்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: விழிக்க மறுக்கும் உலகம்
உள் மனத்தாக்கங்களும்
உள்ளக்குமுறல்களும்
வேங்கையாய் எழுந்து - ஒரு
பேனா முணைகொண்டு
வெளிப்படுத்திருக்கும் இவ்வாசகங்கள்
இச்சேனை ஊடாக
விழிப்புணரவற்றுக் கிடக்கும்
இவ்வுலக ஆத்மாக்களின்
உள்ளக் கதவை தட்டட்டும்
என்றும் இத்தேச மக்களின் அவலத்திற்கு அல்லாஹ் துணை புரிவானாக
உங்களின் கவிதை வெகுவாக என்மனதைப்பாதித்தாலும்
பாராட்டாமல் இருக்க முடியவில்லை
அருமை அருமை
உள்ளக்குமுறல்களும்
வேங்கையாய் எழுந்து - ஒரு
பேனா முணைகொண்டு
வெளிப்படுத்திருக்கும் இவ்வாசகங்கள்
இச்சேனை ஊடாக
விழிப்புணரவற்றுக் கிடக்கும்
இவ்வுலக ஆத்மாக்களின்
உள்ளக் கதவை தட்டட்டும்
என்றும் இத்தேச மக்களின் அவலத்திற்கு அல்லாஹ் துணை புரிவானாக
உங்களின் கவிதை வெகுவாக என்மனதைப்பாதித்தாலும்
பாராட்டாமல் இருக்க முடியவில்லை
அருமை அருமை
Last edited by பாயிஸ் on Fri 5 Aug 2011 - 21:12; edited 1 time in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: விழிக்க மறுக்கும் உலகம்
பாயிஸ் wrote:உள் மனத்தாக்கங்களும்
உள்ளக்குமுறல்களும்
வேங்கையாய் எழுந்து - ஒரு
பேனா முணைகொண்டு
வெளிப்படுத்திருக்கும் இவ்வாசகங்கள்
இச்சேனை ஊடாக
விழிப்புணரவற்றுக் கிடக்கும்
இவ்வுலக ஆத்மாக்களின்
உள்ளக் கதவை தட்டட்டும்
என்றும் இத்தேச மக்களின் அவலத்திற்கு அல்லாஹ் துணை புரிவானாக
உங்களின் கவிதை வெகுவாக என்மனதைப்பாதித்தாலும்
பாராட்டாமல் இருக்க முடியவில்லை
அருமை அருமை
அழகிய பின்னூட்டத்தில் கவிதையினை மிஞ்சிட்டிங்கப்பா
Re: விழிக்க மறுக்கும் உலகம்
சாதிக் wrote:பாயிஸ் wrote:
உள் மனத்தாக்கங்களும்
உள்ளக்குமுறல்களும்
வேங்கையாய் எழுந்து - ஒரு
பேனா முணைகொண்டு
வெளிப்படுத்திருக்கும் இவ்வாசகங்கள்
இச்சேனை ஊடாக
விழிப்புணரவற்றுக் கிடக்கும்
இவ்வுலக ஆத்மாக்களின்
உள்ளக் கதவை தட்டட்டும்
என்றும் இத்தேச மக்களின் அவலத்திற்கு அல்லாஹ் துணை புரிவானாக
உங்களின் கவிதை வெகுவாக என்மனதைப்பாதித்தாலும்
பாராட்டாமல் இருக்க முடியவில்லை
அருமை அருமை
அழகிய பின்னூட்டத்தில் கவிதையினை மிஞ்சிட்டிங்கப்பா
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: விழிக்க மறுக்கும் உலகம்
சாதிக் wrote:பாயிஸ் wrote:
உள் மனத்தாக்கங்களும்
உள்ளக்குமுறல்களும்
வேங்கையாய் எழுந்து - ஒரு
பேனா முணைகொண்டு
வெளிப்படுத்திருக்கும் இவ்வாசகங்கள்
இச்சேனை ஊடாக
விழிப்புணரவற்றுக் கிடக்கும்
இவ்வுலக ஆத்மாக்களின்
உள்ளக் கதவை தட்டட்டும்
என்றும் இத்தேச மக்களின் அவலத்திற்கு அல்லாஹ் துணை புரிவானாக
உங்களின் கவிதை வெகுவாக என்மனதைப்பாதித்தாலும்
பாராட்டாமல் இருக்க முடியவில்லை
அருமை அருமை
அழகிய பின்னூட்டத்தில் கவிதையினை மிஞ்சிட்டிங்கப்பா
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: விழிக்க மறுக்கும் உலகம்
மனிதனாய் பிறந்து
பசியால் மரணமென்று
ஒரு தேசமங்கு பரிதவிக்கிறதே..
ஏனிந்த உலகம் உறங்கிக் கிடக்கிறது
அருகதையற்ற அரசனாய்
ஆட்சிசெய்து கொள்ளையடித்து
சேர்த்துவைத்த செல்வமுனை
விரட்டலிருந்து காப்பாற்றவில்லை
போராட்டங்கள் போர்க்களமாகி
எரிகுண்டுகளுக்கு இரையானபோது
சொத்துகளும் சேதங்களும்
சோகங்களை தணித்திடவில்லை
இயற்கையில் அனர்த்தங்களாகி
நிலத்தினுள் மூழ்கடிக்கப்பட்ட
முதலீடுகளாலோ உடமைகளாலோ
அழிவை தடுத்திட முடிந்ததில்லை
படைத்த இறைவன்
காலத்துக்குக் காலம் உணர்த்திட
சோகங்களை சுமைகளாக்கியும்
உணரப்படாத உலகமிங்கு
விழிக்க மறுக்கிறது
ஆண்டியானாலும் நீ அரசனானாலும்
இறைவன் சன்னிதானத்தில்
உன்னாமம் சமமாகிறதே - மனிதா
மரணமுன்னை நெருங்குமுன்
மண்ணறைக்காய்த் தேடிக்கொள்
உன்னால் சேர்க்கப்படுபவை
சிதறடிக்கப்படுவதற்குள் - சிலாகித்துக்கிடக்கும்
உலக மரணங்களையாவது
சிந்தித்துக்கொள் சுவனம் நீயடைவாய்
அருமை அருமை :”@:
பசியால் மரணமென்று
ஒரு தேசமங்கு பரிதவிக்கிறதே..
ஏனிந்த உலகம் உறங்கிக் கிடக்கிறது
அருகதையற்ற அரசனாய்
ஆட்சிசெய்து கொள்ளையடித்து
சேர்த்துவைத்த செல்வமுனை
விரட்டலிருந்து காப்பாற்றவில்லை
போராட்டங்கள் போர்க்களமாகி
எரிகுண்டுகளுக்கு இரையானபோது
சொத்துகளும் சேதங்களும்
சோகங்களை தணித்திடவில்லை
இயற்கையில் அனர்த்தங்களாகி
நிலத்தினுள் மூழ்கடிக்கப்பட்ட
முதலீடுகளாலோ உடமைகளாலோ
அழிவை தடுத்திட முடிந்ததில்லை
படைத்த இறைவன்
காலத்துக்குக் காலம் உணர்த்திட
சோகங்களை சுமைகளாக்கியும்
உணரப்படாத உலகமிங்கு
விழிக்க மறுக்கிறது
ஆண்டியானாலும் நீ அரசனானாலும்
இறைவன் சன்னிதானத்தில்
உன்னாமம் சமமாகிறதே - மனிதா
மரணமுன்னை நெருங்குமுன்
மண்ணறைக்காய்த் தேடிக்கொள்
உன்னால் சேர்க்கப்படுபவை
சிதறடிக்கப்படுவதற்குள் - சிலாகித்துக்கிடக்கும்
உலக மரணங்களையாவது
சிந்தித்துக்கொள் சுவனம் நீயடைவாய்
அருமை அருமை :”@:
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: விழிக்க மறுக்கும் உலகம்
பாயிஸ் wrote:உள் மனத்தாக்கங்களும்
உள்ளக்குமுறல்களும்
வேங்கையாய் எழுந்து - ஒரு
பேனா முணைகொண்டு
வெளிப்படுத்திருக்கும் இவ்வாசகங்கள்
இச்சேனை ஊடாக
விழிப்புணரவற்றுக் கிடக்கும்
இவ்வுலக ஆத்மாக்களின்
உள்ளக் கதவை தட்டட்டும்
என்றும் இத்தேச மக்களின் அவலத்திற்கு அல்லாஹ் துணை புரிவானாக
உங்களின் கவிதை வெகுவாக என்மனதைப்பாதித்தாலும்
பாராட்டாமல் இருக்க முடியவில்லை
அருமை அருமை
தோழரின் கூற்று உண்மையே .
@. @. :!+: :!+: :!+:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: விழிக்க மறுக்கும் உலகம்
மனம் நெகிழும் வரிகள் காட்சிகள்
இறைவனின் கோபப்பார்வையாகக் கூட இருக்கலாம்
அருமையான வரிகள் கண்ணீரைத் தவிர வேறில்லை
காணிக்கைக்கு
:!#: :!#:
இறைவனின் கோபப்பார்வையாகக் கூட இருக்கலாம்
அருமையான வரிகள் கண்ணீரைத் தவிர வேறில்லை
காணிக்கைக்கு
:!#: :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விழிக்க மறுக்கும் உலகம்
நண்பன் wrote:மனம் நெகிழும் வரிகள் காட்சிகள்
இறைவனின் கோபப்பார்வையாகக் கூட இருக்கலாம்
அருமையான வரிகள் கண்ணீரைத் தவிர வேறில்லை
காணிக்கைக்கு
:!#: :!#:
@. @.
Re: விழிக்க மறுக்கும் உலகம்
சாதிக் wrote:நண்பன் wrote:மனம் நெகிழும் வரிகள் காட்சிகள்
இறைவனின் கோபப்பார்வையாகக் கூட இருக்கலாம்
அருமையான வரிகள் கண்ணீரைத் தவிர வேறில்லை
காணிக்கைக்கு
யாரோட யாரு சியஸ் பன்னுர என்று சம்ஸ் நீங்கதான் கேட்கனும்
இந்த கவிதைய பார்க்க மருக்கும் ஜனங்கள்
எங்க நம்ம சம்ஸர கொமன்ஸ்ஸ காணல்ல
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: விழிக்க மறுக்கும் உலகம்
பாயிஸ் wrote:உள் மனத்தாக்கங்களும்
உள்ளக்குமுறல்களும்
வேங்கையாய் எழுந்து - ஒரு
பேனா முணைகொண்டு
வெளிப்படுத்திருக்கும் இவ்வாசகங்கள்
இச்சேனை ஊடாக
விழிப்புணரவற்றுக் கிடக்கும்
இவ்வுலக ஆத்மாக்களின்
உள்ளக் கதவை தட்டட்டும்
என்றும் இத்தேச மக்களின் அவலத்திற்கு அல்லாஹ் துணை புரிவானாக
உங்களின் கவிதை வெகுவாக என்மனதைப்பாதித்தாலும்
பாராட்டாமல் இருக்க முடியவில்லை
அருமை அருமை
வலிகள் நிறம்பி வரிகள் நன்றி சொல்ல வார்த்தை இல்லை
அப்படிதான் சொல்லனும் என்று எழுதவந்தால் நண்பன் பாயிஸ் அனைத்தையும் எழுதிவிட்டார்.
அதன் பின் நான்வென்று எழுத அருமையான கவிதை அதற்கேற்ற பின்னோட்டம் அனைத்தும் அசத்தல் .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விழிக்க மறுக்கும் உலகம்
*சம்ஸ் wrote:பாயிஸ் wrote:உள் மனத்தாக்கங்களும்
உள்ளக்குமுறல்களும்
வேங்கையாய் எழுந்து - ஒரு
பேனா முணைகொண்டு
வெளிப்படுத்திருக்கும் இவ்வாசகங்கள்
இச்சேனை ஊடாக
விழிப்புணரவற்றுக் கிடக்கும்
இவ்வுலக ஆத்மாக்களின்
உள்ளக் கதவை தட்டட்டும்
என்றும் இத்தேச மக்களின் அவலத்திற்கு அல்லாஹ் துணை புரிவானாக
உங்களின் கவிதை வெகுவாக என்மனதைப்பாதித்தாலும்
பாராட்டாமல் இருக்க முடியவில்லை
அருமை அருமை
வலிகள் நிறம்பி வரிகள் நன்றி சொல்ல வார்த்தை இல்லை
அப்படிதான் சொல்லனும் என்று எழுதவந்தால் நண்பன் பாயிஸ் அனைத்தையும் எழுதிவிட்டார்.
அதன் பின் நான்வென்று எழுத அருமையான கவிதை அதற்கேற்ற பின்னோட்டம் அனைத்தும் அசத்தல் .
Re: விழிக்க மறுக்கும் உலகம்
இந்தப் பாழாய்ப்போன பூமியில் ஒரு சாண் வயிற்றுக்கு ஒரு பிடிக்கவளம் வேண்டும் ஜீவித்திருக்க.
அது எவ்வளவு கடினம்.
என்னென வித்தைகள், கொடுமைகள்...
வாழ்வது இங்கே கடினம் எனும்போது பிறப்பெடுக்கும் இந்த இனம் எச்சில் சோற்றுக்கா? உயிருள்ள மய்யித்துகளான இந்த அபலைகளின் வெட்டப்படாத மரணக்குழியாக இந்த பிரஞ்சம் போனதேன்.. கவிஞன் கோடிட்ட வரிகள் கவிதையான போது இங்கு கன்னைத்திலும் நீரின் கோடுகள்.
கவிஞனின் பேனாவும் கருணையுள்ளம் கொண்டது...
நன்றி ஹாஷிம்
அறிய படைப்பு...
அது எவ்வளவு கடினம்.
என்னென வித்தைகள், கொடுமைகள்...
வாழ்வது இங்கே கடினம் எனும்போது பிறப்பெடுக்கும் இந்த இனம் எச்சில் சோற்றுக்கா? உயிருள்ள மய்யித்துகளான இந்த அபலைகளின் வெட்டப்படாத மரணக்குழியாக இந்த பிரஞ்சம் போனதேன்.. கவிஞன் கோடிட்ட வரிகள் கவிதையான போது இங்கு கன்னைத்திலும் நீரின் கோடுகள்.
கவிஞனின் பேனாவும் கருணையுள்ளம் கொண்டது...
நன்றி ஹாஷிம்
அறிய படைப்பு...
Re: விழிக்க மறுக்கும் உலகம்
ஆண்டியானாலும் நீ அரசனானாலும்
இறைவன் சன்னிதானத்தில்
உன்னாமம் சமமாகிறதே - மனிதா
மரணமுன்னை நெருங்குமுன்
மண்ணறைக்காய்த் தேடிக்கொள்
உண்மை வரிகள் அண்ணா இது.
இது புரியாமல் ஒவ்வொருத்தரும்
மற்றவரின் வயிற்றில் அடித்து
பிழைப்பதே ஒரு பிழப்பாய்ப் போய்விட்டது.
உங்கள் கவிதையும் அதன் படங்களும் மனதை கலங்கச் செய்து விட்டன.
இறைவன் சன்னிதானத்தில்
உன்னாமம் சமமாகிறதே - மனிதா
மரணமுன்னை நெருங்குமுன்
மண்ணறைக்காய்த் தேடிக்கொள்
உண்மை வரிகள் அண்ணா இது.
இது புரியாமல் ஒவ்வொருத்தரும்
மற்றவரின் வயிற்றில் அடித்து
பிழைப்பதே ஒரு பிழப்பாய்ப் போய்விட்டது.
உங்கள் கவிதையும் அதன் படங்களும் மனதை கலங்கச் செய்து விட்டன.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» இந்த உலகம் அழிந்து புதிய உலகம் பிறந்தால்...!
» முகத்திலே விழிக்க மாட்டேன்!
» மக்க மறுக்கும் குப்பைகள்
» நடிக்க மறுக்கும் இயக்குநர்
» மனைவியின் திறமையை மறுக்கும் ஆண்கள்!
» முகத்திலே விழிக்க மாட்டேன்!
» மக்க மறுக்கும் குப்பைகள்
» நடிக்க மறுக்கும் இயக்குநர்
» மனைவியின் திறமையை மறுக்கும் ஆண்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|