Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சுby rammalar Yesterday at 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59
» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57
» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54
தேவைக்கு அதிகமா தண்ணீர்?
3 posters
Page 1 of 1
தேவைக்கு அதிகமா தண்ணீர்?
தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது சிறுநீரகங்களுக்கு நல்லதா?
உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போது மானது. மேலும் குழம்பு, ரசம், மோர் போன்ற திரவ உணவுகள் மூலமும் உடலுக்கு நீர்ச்சத்து கிடைத்து விடுகிறது.
எனக்குத் தாகமே எடுப்பதில்லை; அதனால் நான் தண்ணீரே பெரும்பாலும் குடிப்பதில்லை என ஆரோக்கியமாக உள்ள சிலர் பெருமிதமாகக் கூறிக் கொள்வது உண்டு. ஒரு சிலர் 6 மணி நேரத்துக்கு தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள். இது தவறு.
ஏனெனில் ஆரோக்கியமாக உள்ளவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலிலிருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும். ஆரோக்கிய மாக உள்ளவர்களுக்கு தினமும் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறினால் இயல்பு நிலை என்று அர்த்தம். இதய நோய் - சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப் படி, குடிநீரின் அளவை நிர்ணயித்துக் கொள்வது அவசியம். ஏனெனில் கூடுதல் தண்ணீர் வெளியேற்ற இதயம் அதிகமாக ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டி யிருக்கும்.
காலையில் எழுந்தவுடன்...: காலையில் எழுந்த வுடன் தண்ணீர் குடிப்பதில் தவறில்லை. உடலுக்கு நல்லது. நன்றாக பசி எடுக்கும். உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது. அதற்கு மேல் உடலுக்கு குடிநீர் தேவை இல்லை.
சிறுநீர் கழிக்கும் இடைவெளி...: ஆரோக்கியமாக உள்ளவர்கள் 4 முதல் 6 மணி நேரத்துக்கு ஒரு முறை தான் சிறுநீர் கழிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறையோ சிறுநீர் கழிக்க நேர்ந்தால், அதை அடிக்கடி எனக் கொள்ளலாம். சிறுநீரகத்தில் காச நோய், மது நிறைய குடித்தல், புகைப் பழக்கம், சிறுநீர்த் தொற்று, முதுமை என அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு.
முதுமையில் புராஸ்டேட் சுரப்பி (விந்துச் சுரப்பி) வீக்கம் காரணமாகவும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை ஏற்படலாம். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முறையான சிகிச்சை தேவை.
கெடுதல் இல்லை: குளுகுளு அறையில் (ஏ.சி.) இருக்கும்போது, தேர்வு எழுதக் கிளம்பும்போது நேர்காணலுக்குக் காத்திருக்கும்போது, பெண் பார்க் கக் கிளம்பும்போது, அவசர அவசரமாக பஸ்ஸுக்கோ அல்லது ரயிலுக்கோ கிளம்பும்போது சிறுநீர் கழிக் கும் உணர்வு ஏற்படுவது இயல்பானது. இது கெடுதல் இல்லை. இதற்கு சிகிச்சையும் தேவை இல்லை.
Similar topics
» எந்த தேவைக்கு யாரை வணங்கலாம்?
» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..!
» உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???
» அளவுக்கு அதிகமா அப்பளம் சாப்பிட்டால்...
» அதிகமா டிவி பார்த்தா நீரிழிவு வரும்!
» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..!
» உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???
» அளவுக்கு அதிகமா அப்பளம் சாப்பிட்டால்...
» அதிகமா டிவி பார்த்தா நீரிழிவு வரும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|