Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய படங்கள் சில ….
3 posters
Page 1 of 1
உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய படங்கள் சில ….
சாவின் விழும்பில்…
இந்த கொடூரமான படத்தில் சூடான் பஞ்சத்தின் போது மோசமான நிலைமைகள் விளக்கப்பட்டுள்ளது.இந்த படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் இந்த படத்திற்காக பரிசு வென்றார். ஆனால் அவர் படத்தை எடுத்த மூன்று மதத்தில் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த கொடூரமான படத்தில் சூடான் பஞ்சத்தின் போது மோசமான நிலைமைகள் விளக்கப்பட்டுள்ளது.இந்த படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் இந்த படத்திற்காக பரிசு வென்றார். ஆனால் அவர் படத்தை எடுத்த மூன்று மதத்தில் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
Re: உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய படங்கள் சில ….
ஓமய்ற சான்செஸ் துயரங்கள்.................
Omayra சான்செஸ் இறப்பதற்கு முன் பிராங்க் ஃபூரியர் இந்த 13வயதான பெண்ணின் கடைசி தருணங்களை படமாக்கினார்.கொலம்பியாவில் ,நிவேடா டெல்ரூயிஸ் எரிமலை வெடிப்பு சிக்கி பலர் இறந்தனர்.இவர் வீட்டில் சேற்றில் சிக்கி இவர் இறந்தார்.இரண்டு நாட்கள் மூன்று இரவுகள் குப்பைகள் கீழ் புதைக்கபட்டு இருந்தார் . மீட்ப்புக்குழுவினரின் உபகரணங்கள் வர தாமதம் ஏற்ட்பட்டதால் இந்த மரணம் ஏற்ட்பட்டது,இறப்பதற்கு முன் பதிரிகையலர்களிடம் பேசிவிட்டு,புன்னகையுடன் இறந்து போனார்.
Omayra சான்செஸ் இறப்பதற்கு முன் பிராங்க் ஃபூரியர் இந்த 13வயதான பெண்ணின் கடைசி தருணங்களை படமாக்கினார்.கொலம்பியாவில் ,நிவேடா டெல்ரூயிஸ் எரிமலை வெடிப்பு சிக்கி பலர் இறந்தனர்.இவர் வீட்டில் சேற்றில் சிக்கி இவர் இறந்தார்.இரண்டு நாட்கள் மூன்று இரவுகள் குப்பைகள் கீழ் புதைக்கபட்டு இருந்தார் . மீட்ப்புக்குழுவினரின் உபகரணங்கள் வர தாமதம் ஏற்ட்பட்டதால் இந்த மரணம் ஏற்ட்பட்டது,இறப்பதற்கு முன் பதிரிகையலர்களிடம் பேசிவிட்டு,புன்னகையுடன் இறந்து போனார்.
Re: உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய படங்கள் சில ….
எரியும் துறவி ............
குவாங் வியட்நாம் புத்த மதத்தினர் மீதான அடக்குமுறை எதிரான தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், ஜூன் 1963 11 அன்று ஒரு பிஸியாகசாய்கான் சாலை குறுக்குவெட்டில் தன்னைத்தானே எரித்துக்கொண்டார்.
குவாங் வியட்நாம் புத்த மதத்தினர் மீதான அடக்குமுறை எதிரான தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், ஜூன் 1963 11 அன்று ஒரு பிஸியாகசாய்கான் சாலை குறுக்குவெட்டில் தன்னைத்தானே எரித்துக்கொண்டார்.
Re: உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய படங்கள் சில ….
போபால் விஷ வாயு சம்பவம் 1984...........
போபால் விஷ வாயு சம்பவம் , உலகின் மோசமான தொழிற்சாலை பேரழிவு, ஆலையில் இருந்து வெளிப்பட்ட வாயு மற்றும் பிற நச்சு காற்று 500,000 பேர் வரை கொன்றது.
போபால் விஷ வாயு சம்பவம் , உலகின் மோசமான தொழிற்சாலை பேரழிவு, ஆலையில் இருந்து வெளிப்பட்ட வாயு மற்றும் பிற நச்சு காற்று 500,000 பேர் வரை கொன்றது.
Re: உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய படங்கள் சில ….
போர் பயங்கரம்-1968....... ஒரு கைதியை ,தென் வியட்நாமியபோலீஸ் தலைமை அதிகாரி சுடும் கட்சி.
Re: உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய படங்கள் சில ….
:!#: :!#: :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய படங்கள் சில ….
எவ்வளவு தைரியமாக நீங்கள் இந்தப்படங்களை பதிந்தீர்கள் ஆனால் தொடர்ந்து என்னால் பார்க்க முடிய வில்லை என்ன சொல்வதென்றே தெரிய வில்லை கண்ணீர் மட்டும்தான் வந்து :!#: :!#: :!#:ஜிப்ரியா wrote:என்ன நண்பன் ஆழுவுறீங்களா..so sad ..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய படங்கள் சில ….
பஞ்சத்தில் வாழும் ஜீவன்கள் ஒருபுறம் இருக்க பஞ்சனையில் புரண்ட அமெரிக்கர்கள் டன் டன்னாக கோதுமையை கடலில் கொட்டினார்கள் ...இதுதான் இன்றைய உலகின் அவல நிலை ...இறைவன் மனிதன் மீது விதித்த ஏழைவரியை செயல் படுத்தாத வரை இந்த அவலங்கள் தொடரும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய படங்கள் சில ….
:,”,: :,”,:jasmin wrote:பஞ்சத்தில் வாழும் ஜீவன்கள் ஒருபுறம் இருக்க பஞ்சனையில் புரண்ட அமெரிக்கர்கள் டன் டன்னாக கோதுமையை கடலில் கொட்டினார்கள் ...இதுதான் இன்றைய உலகின் அவல நிலை ...இறைவன் மனிதன் மீது விதித்த ஏழைவரியை செயல் படுத்தாத வரை இந்த அவலங்கள் தொடரும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|