Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்றம்
3 posters
Page 1 of 1
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்றம்
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்றம்
மக்கள் அச்சம்
ஒலுவில் விசேட, அட்டாளைச்சேனை குறூப் நிருபர்கள்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரதேசங்களிலும் மர்மமனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாக பரவிய தகவல்களைத் தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டுள்ளது.
அம்பாறையில் வரிப்பத்தான்சேனை, இறக்காமம், ஒலுவில், அக்கரைப்பற்று மற்றும் மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளில் இத்தகைய கிaஸ் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காணப்பட்டுள்ளது.
கிaஸ் மனிதர்களின் நடமாட்டத்தைக் கண்டறிய அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸார் இரவு வேளையில் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கிaஸ் மனிதர்களின் நடமாட்டம் கடந்த வாரம் முதல் வரிப்பத்தான்சேனை, இறக்காமம், ஒலுவில் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் பல பின்தங்கிய பிரதேசங்களிலும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
இதனால், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ஆகிய பின்தங்கிய பகுதிகளில் இரவு வேளையில் பொலிஸாருடன் இணைந்து கூட்டாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களது நடமாட்டம் காணப்படுவதாக ஏற்பட்டுள்ள பீதியினால் புனித ரமழான் மாதத்தில் இரவு வேளைகளில் பள்ளிவாசல்களுக்குச் சென்று தராவீஹ் தொழுகை மற்றும் விசேட மதவழிபாடுகளில் ஈடுபடுவதற்கு மக்கள் அச்சமடைகின்றனர்.
இதேவேளை, இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சில பிரதேசங்களில், இரவு வேளைகளில் பிரதேச இளைஞர்கள் வீதிகளிலும் கடைத் தெருக்களிலும் நின்று கொண்டு பள்ளிவாசல்களுக்குத் தராவீஹ் தொழுகைக்காகச் செல்லும் பெண்களை அச்சமூட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை திகிலூட்டும் “கிaஸ் மனிதர்” அடாவடித்தனம் தற்போது அக்கரைப்பற்றிற்கும் பரவியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இதனால் அக்கரைப்பற்று நேற்று முன்தினம் பதற்ற நிலையில் காணப்பட்டது.
ஆண்கள் எல்லோரும் தொழுகைக்காக பள்ளிவாசல் சென்ற வேளைகளிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
அக்கரைப்பற்று 1ம் குறிச்சியில் நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இரண்டு பேர் “பர்தா” அணிந்து பெண்கள் வேடத்தில் ஒரு வீட்டுக்குள் புகுந்து செல்ல மதில்மேல் ஏறியுள்ளனர்.
அப்போது எதிரே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சில்லறைக்கடை வியாபாரி இதனைக் கண்ணுற்று “பர்தா” அணிந்த பெண்கள் மதில்மேல் ஏறுவதா? என அதிர்ச்சியடைந்து ஓலமிட்டார்.
இதனையடுத்து மக்கள் அங்கு கூடினர். மக்கள் கூடிய மறுகணமே இந்த “பர்தா தோற்றத்தில் வந்த பெண்கள் ஓடிமறைந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்திற்கு முன்னர் இவ்வாறான இருவர் அட்டாளைச்சேனையில் நடமாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் அச்சம்
ஒலுவில் விசேட, அட்டாளைச்சேனை குறூப் நிருபர்கள்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரதேசங்களிலும் மர்மமனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாக பரவிய தகவல்களைத் தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டுள்ளது.
அம்பாறையில் வரிப்பத்தான்சேனை, இறக்காமம், ஒலுவில், அக்கரைப்பற்று மற்றும் மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளில் இத்தகைய கிaஸ் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காணப்பட்டுள்ளது.
கிaஸ் மனிதர்களின் நடமாட்டத்தைக் கண்டறிய அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸார் இரவு வேளையில் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கிaஸ் மனிதர்களின் நடமாட்டம் கடந்த வாரம் முதல் வரிப்பத்தான்சேனை, இறக்காமம், ஒலுவில் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் பல பின்தங்கிய பிரதேசங்களிலும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
இதனால், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ஆகிய பின்தங்கிய பகுதிகளில் இரவு வேளையில் பொலிஸாருடன் இணைந்து கூட்டாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களது நடமாட்டம் காணப்படுவதாக ஏற்பட்டுள்ள பீதியினால் புனித ரமழான் மாதத்தில் இரவு வேளைகளில் பள்ளிவாசல்களுக்குச் சென்று தராவீஹ் தொழுகை மற்றும் விசேட மதவழிபாடுகளில் ஈடுபடுவதற்கு மக்கள் அச்சமடைகின்றனர்.
இதேவேளை, இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சில பிரதேசங்களில், இரவு வேளைகளில் பிரதேச இளைஞர்கள் வீதிகளிலும் கடைத் தெருக்களிலும் நின்று கொண்டு பள்ளிவாசல்களுக்குத் தராவீஹ் தொழுகைக்காகச் செல்லும் பெண்களை அச்சமூட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை திகிலூட்டும் “கிaஸ் மனிதர்” அடாவடித்தனம் தற்போது அக்கரைப்பற்றிற்கும் பரவியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இதனால் அக்கரைப்பற்று நேற்று முன்தினம் பதற்ற நிலையில் காணப்பட்டது.
ஆண்கள் எல்லோரும் தொழுகைக்காக பள்ளிவாசல் சென்ற வேளைகளிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
அக்கரைப்பற்று 1ம் குறிச்சியில் நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இரண்டு பேர் “பர்தா” அணிந்து பெண்கள் வேடத்தில் ஒரு வீட்டுக்குள் புகுந்து செல்ல மதில்மேல் ஏறியுள்ளனர்.
அப்போது எதிரே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சில்லறைக்கடை வியாபாரி இதனைக் கண்ணுற்று “பர்தா” அணிந்த பெண்கள் மதில்மேல் ஏறுவதா? என அதிர்ச்சியடைந்து ஓலமிட்டார்.
இதனையடுத்து மக்கள் அங்கு கூடினர். மக்கள் கூடிய மறுகணமே இந்த “பர்தா தோற்றத்தில் வந்த பெண்கள் ஓடிமறைந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்திற்கு முன்னர் இவ்வாறான இருவர் அட்டாளைச்சேனையில் நடமாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்றம்
உண்மையாக இந்த மர்மநபர்களின் தேவை என்வென்பதுதான் இன்னும் புரியாத புதிராக உள்ளது
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்றம்
ஹம்னா wrote:இவனுகளை நிற்க்கவைத்து சுடனும்.
எங்க சுர்ர அவன்தான் சுட்டுக்கொன்று திரியுறான்
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்
» அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை
» அம்பாறை வெள்ளத்தில் மூழ்கின இலட்சக்கணக்கானோர் அவலம்; நிர்க்கதி
» அம்பாறை மாவட்டத்தில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிப்பு! April 26th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» அம்பாறை மாவட்ட அணி வெற்றி
» அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை
» அம்பாறை வெள்ளத்தில் மூழ்கின இலட்சக்கணக்கானோர் அவலம்; நிர்க்கதி
» அம்பாறை மாவட்டத்தில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிப்பு! April 26th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» அம்பாறை மாவட்ட அணி வெற்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|