Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
கண்ணாடி வீட்டில் இருந்து கல்எறிய வேண்டாம்: குடும்ப அரசியல் பற்றி அன்புமணி பேசுவதா? பொன்முடி கண்டனம்
2 posters
Page 1 of 1
கண்ணாடி வீட்டில் இருந்து கல்எறிய வேண்டாம்: குடும்ப அரசியல் பற்றி அன்புமணி பேசுவதா? பொன்முடி கண்டனம்
சென்னை, ஆக.11-
முன்னாள் அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பத்திரிகைகளுக்கு அன்புமணி அளித்த பேட்டியில் சட்டசபை தேர்தலில் மோசமாக தோல்வி அடைவோம் என்று எதிர்பார்க்கவில்லை. பல துறைகளில் அன்றைய ஆளும்கட்சி தலைமையின் குடும்ப ஆதிக்கமே இதற்கு காரணம் என்று கூறி இருக்கிறார்.
தி.மு.க.வின் தயவால் மத்தியில் மேல்- சபை உறுப்பினராகி, மந்திரியாகவும் பதவி வகித்த அன்புமணிக்கு நன்றி வேண்டாம். ஆனால் கடந்த காலத்தை மறந்துவிட்டு கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியக்கூடாது. குடும்ப ஆதிக்கத்தை பற்றி அன்புமணி பேசலாமா? அவருடைய தந்தை டாக்டர் ராமதாஸ், நானோ என் குடும்பத்தினரோ சட்டமன்றத்துக்குள் அடிஎடுத்து வைக்கமாட்டோம்... அப்படி செய்தால்... என்று மேலும் அவர் என்ன சொன்னார் என்பது மக்களுக்கே தெரியும்.
அப்படி சொன்ன அவர்தான் தி.மு.க.வோடு கூட்டணி பேசுகிற ஒவ்வொரு முறையும் பாராளுமன்ற மேல்- சபை உறுப்பினர் ஒருவருக்கும் சேர்த்தே ஒப்பந்தமிட்டு அதையும் அவர் மகன் அன்புமணிக்கு வழங்கியதை மறக்கலாமா? டாக்டர் ராமதாசின் மகன், முன்னாள் மத்திய மந்திரி அவருடைய அக்காள் மகன் தங்கராஜ், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தங்கள் மாமனார் கிருஷ்ணசாமி, இன்றைய பாராளுமன்ற உறுப்பினர் வன்னியர் சங்க டிரஸ்ட் அம்மா சரஸ்வதி பெயரில். தங்களுடைய மைத்துனர் விஷ்ணுபிரசாத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்களுடைய சித்தப்பா சீனுவாசன், சமீபகாலம் வரை பா.ம.க.வில் ஒரு தூண்.
இன்று காங்கிரஸ் அன்புமணிக்கு அரசியலில் கொஞ்சமாவது நாவடக்கம் வேண்டும். நீங்கள் அ.தி.மு.க.வுடன் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் 7 இடங்களில் நின்றீர்களே. எத்தனை இடத்தில் வென்றீர்கள் என்பதை எண்ணிப்பார்த்து பேசுங்கள். இனி வருங்கால மும் அதேபோல்தான். பா.ம.க.வில் பலர் காலி செய்துவிட்டு சென்றதே தங்களால்தான் என பேசிக் கொள்வதை சிந்தித்து அரசியல் செய்யுங்கள்.
தேர்தலிலேயே நிற்காத நீங்கள் இனி குடும்ப அரசியல் என்று பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாலை மலர்
முன்னாள் அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பத்திரிகைகளுக்கு அன்புமணி அளித்த பேட்டியில் சட்டசபை தேர்தலில் மோசமாக தோல்வி அடைவோம் என்று எதிர்பார்க்கவில்லை. பல துறைகளில் அன்றைய ஆளும்கட்சி தலைமையின் குடும்ப ஆதிக்கமே இதற்கு காரணம் என்று கூறி இருக்கிறார்.
தி.மு.க.வின் தயவால் மத்தியில் மேல்- சபை உறுப்பினராகி, மந்திரியாகவும் பதவி வகித்த அன்புமணிக்கு நன்றி வேண்டாம். ஆனால் கடந்த காலத்தை மறந்துவிட்டு கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியக்கூடாது. குடும்ப ஆதிக்கத்தை பற்றி அன்புமணி பேசலாமா? அவருடைய தந்தை டாக்டர் ராமதாஸ், நானோ என் குடும்பத்தினரோ சட்டமன்றத்துக்குள் அடிஎடுத்து வைக்கமாட்டோம்... அப்படி செய்தால்... என்று மேலும் அவர் என்ன சொன்னார் என்பது மக்களுக்கே தெரியும்.
அப்படி சொன்ன அவர்தான் தி.மு.க.வோடு கூட்டணி பேசுகிற ஒவ்வொரு முறையும் பாராளுமன்ற மேல்- சபை உறுப்பினர் ஒருவருக்கும் சேர்த்தே ஒப்பந்தமிட்டு அதையும் அவர் மகன் அன்புமணிக்கு வழங்கியதை மறக்கலாமா? டாக்டர் ராமதாசின் மகன், முன்னாள் மத்திய மந்திரி அவருடைய அக்காள் மகன் தங்கராஜ், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தங்கள் மாமனார் கிருஷ்ணசாமி, இன்றைய பாராளுமன்ற உறுப்பினர் வன்னியர் சங்க டிரஸ்ட் அம்மா சரஸ்வதி பெயரில். தங்களுடைய மைத்துனர் விஷ்ணுபிரசாத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்களுடைய சித்தப்பா சீனுவாசன், சமீபகாலம் வரை பா.ம.க.வில் ஒரு தூண்.
இன்று காங்கிரஸ் அன்புமணிக்கு அரசியலில் கொஞ்சமாவது நாவடக்கம் வேண்டும். நீங்கள் அ.தி.மு.க.வுடன் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் 7 இடங்களில் நின்றீர்களே. எத்தனை இடத்தில் வென்றீர்கள் என்பதை எண்ணிப்பார்த்து பேசுங்கள். இனி வருங்கால மும் அதேபோல்தான். பா.ம.க.வில் பலர் காலி செய்துவிட்டு சென்றதே தங்களால்தான் என பேசிக் கொள்வதை சிந்தித்து அரசியல் செய்யுங்கள்.
தேர்தலிலேயே நிற்காத நீங்கள் இனி குடும்ப அரசியல் என்று பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்ணாடி வீட்டில் இருந்து கல்எறிய வேண்டாம்: குடும்ப அரசியல் பற்றி அன்புமணி பேசுவதா? பொன்முடி கண்டனம்
தேர்தலிலேயே நிற்காத நீங்கள் இனி குடும்ப அரசியல் என்று பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அப்படி போடு அருவாளை .இப்பதான் அரசியல் சூடு பிடிக்கிறது.
இதை விஜயகாந்துக்கும் சொல்லுங்க நல்லா உறைக்கும்படி .
அப்படி போடு அருவாளை .இப்பதான் அரசியல் சூடு பிடிக்கிறது.
இதை விஜயகாந்துக்கும் சொல்லுங்க நல்லா உறைக்கும்படி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கண்ணாடி வீட்டில் இருந்து கல்எறிய வேண்டாம்: குடும்ப அரசியல் பற்றி அன்புமணி பேசுவதா? பொன்முடி கண்டனம்
:”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» புலிகளை ஆதரித்துவிட்டு மனித உரிமை பற்றி பேசுவதா?- மேற்கு நாடுகள் மீது ராஜபக்சே தாக்கு
» ஜெயலலிதா பற்றி அவதூறு வழக்கு: பொன்முடி ஜாமீன் மனு திருவாரூர் கோர்ட்டில் தள்ளுபடி
» குடும்ப மருத்துவர் நம் வீட்டில்
» போலீசாருக்கு ஜிபிஎஸ் கருவி-வீட்டில் இருந்து கொண்டு இனி பொய் சொல்ல முடியாது
» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
» ஜெயலலிதா பற்றி அவதூறு வழக்கு: பொன்முடி ஜாமீன் மனு திருவாரூர் கோர்ட்டில் தள்ளுபடி
» குடும்ப மருத்துவர் நம் வீட்டில்
» போலீசாருக்கு ஜிபிஎஸ் கருவி-வீட்டில் இருந்து கொண்டு இனி பொய் சொல்ல முடியாது
» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|