Latest topics
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்புby rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
கலைஞர் தொலைக்காட்சி எப்படி செயல்படுகிறது என்பதே எனக்கு தெரியாது
3 posters
Page 1 of 1
கலைஞர் தொலைக்காட்சி எப்படி செயல்படுகிறது என்பதே எனக்கு தெரியாது
கலைஞர் தொலைக்காட்சி எப்படி செயல்படுகிறது
என்பதே எனக்கு தெரியாது
- கனிமொழி
கலைஞர் தொலைக்காட்சி எப்படி செயல்படுகிறது என்று எனக்குத் தெரியாது. அதன்
செயல்பாட்டிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது
செய்யப்பட்டுள்ள ராஜ்யசபா எம்.பி. கனிமொழி சி. பி. ஐ. சிறப்பு நீதிமன்றில் நேற்று
முன்தினம் தெரிவித்தார்.
‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு வழக்கில், குற்றம்
சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதன் மீதான விவாதம்,
இரண்டு வாரங்களாக, டில்லி, சி. பி. ஐ. சிறப்பு நீதிமன்றில் நடந்து வருகிறது. டில்லி
வழக்கறிஞர்கள், நேற்று முன்தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதை அடுத்து இந்த வழக்கு
விசாரணை தடைப்பட்டது. வழக்கறிஞர்கள் யாரும் நேற்று முன்தினம் வாதாட மறுத்துவிட்டனர்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், தங்கள் கருத்துக்களை
தெரிவிப்பதற்கு நீதிபதி ஓ. பி. சைனி, அனுமதியளித்தார். இதையடுத்து ஒவ்வொருவராக
தங்கள் கருத்துக்களை, சுருக்கமாக அதிகாரபூர் வமற்ற வகையில் எடுத்து வைத் தனர்.
தொலைத் தொடர்பு துறை முன் னாள் அமைச்சர் ராஜா கூறியதா வது :-
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த விஷயத்தில் நான் தனிப்பட்ட முறையில் முடிவு
எடுத்ததாக சி. பி. ஐ. கூறுகிறது. ஆனால் 2008 ஜனவரி 6 இல், பிரதமர் அலுவலகம்,
குறிப்பு ஒன்றை அனுப்பியது. அதில், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு முந்தைய
கட்டணத்திலேயே துவக்க நிலையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அளிக்கலாம் என
கூறப்பட்டிருந்தது.
ஆனாலும், பிரதமர் அலுவலகம் மீது இந்த விஷயத்தில் சி. பி. ஐ.
சந்தேகம் தெரிவிக்கிறது. பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டியது என கடமை.
மத்திய அரசில் 12 ஆண்டுகள் அமைச்சராக இருந்துள்ளேன் அமைச்சராக பதவிப் பிரமாணம்
எடுக்கும்போது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு கட்டுப்படுகிறேன் என கூறினேன் இவ்வாறு
ராஜா கூறினார். தி. மு. க. ராஜ்யசபா எம்.பி. கனிமொழி கூறுகையில், ‘கலைஞர்
தொலைக்காட்சி செயல்பாட்டிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் எப்படி
செயல்படுகின்றனர் என்பதும், அங்கு என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதும் எனக்குத்
தெரியாது என்றார்.
கஞைர் ‘டிவி’ இயக்குனர் சரத் குமார் கூறுகையில் :-
‘கடந்த சில மாதங்களாக சிறையில் நாங்கள் அவதிப்படுகிறோம். குற்றம் சாட்டப்பட்ட
மற்றவர்கள் மீது, இன்னும் குற்றப் பத்திரிகை கூட, தாக்கல் செய்யவில்லை என்றார்.
தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா மற்றும் ஷாகித் பல்வா
உள்ளிட்டோரும் தங்கள் கருத்துக்களை, நீதிபதியிடம் தெரிவித்தனர்.
என்பதே எனக்கு தெரியாது
- கனிமொழி
கலைஞர் தொலைக்காட்சி எப்படி செயல்படுகிறது என்று எனக்குத் தெரியாது. அதன்
செயல்பாட்டிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது
செய்யப்பட்டுள்ள ராஜ்யசபா எம்.பி. கனிமொழி சி. பி. ஐ. சிறப்பு நீதிமன்றில் நேற்று
முன்தினம் தெரிவித்தார்.
‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு வழக்கில், குற்றம்
சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதன் மீதான விவாதம்,
இரண்டு வாரங்களாக, டில்லி, சி. பி. ஐ. சிறப்பு நீதிமன்றில் நடந்து வருகிறது. டில்லி
வழக்கறிஞர்கள், நேற்று முன்தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதை அடுத்து இந்த வழக்கு
விசாரணை தடைப்பட்டது. வழக்கறிஞர்கள் யாரும் நேற்று முன்தினம் வாதாட மறுத்துவிட்டனர்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், தங்கள் கருத்துக்களை
தெரிவிப்பதற்கு நீதிபதி ஓ. பி. சைனி, அனுமதியளித்தார். இதையடுத்து ஒவ்வொருவராக
தங்கள் கருத்துக்களை, சுருக்கமாக அதிகாரபூர் வமற்ற வகையில் எடுத்து வைத் தனர்.
தொலைத் தொடர்பு துறை முன் னாள் அமைச்சர் ராஜா கூறியதா வது :-
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த விஷயத்தில் நான் தனிப்பட்ட முறையில் முடிவு
எடுத்ததாக சி. பி. ஐ. கூறுகிறது. ஆனால் 2008 ஜனவரி 6 இல், பிரதமர் அலுவலகம்,
குறிப்பு ஒன்றை அனுப்பியது. அதில், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு முந்தைய
கட்டணத்திலேயே துவக்க நிலையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அளிக்கலாம் என
கூறப்பட்டிருந்தது.
ஆனாலும், பிரதமர் அலுவலகம் மீது இந்த விஷயத்தில் சி. பி. ஐ.
சந்தேகம் தெரிவிக்கிறது. பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டியது என கடமை.
மத்திய அரசில் 12 ஆண்டுகள் அமைச்சராக இருந்துள்ளேன் அமைச்சராக பதவிப் பிரமாணம்
எடுக்கும்போது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு கட்டுப்படுகிறேன் என கூறினேன் இவ்வாறு
ராஜா கூறினார். தி. மு. க. ராஜ்யசபா எம்.பி. கனிமொழி கூறுகையில், ‘கலைஞர்
தொலைக்காட்சி செயல்பாட்டிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் எப்படி
செயல்படுகின்றனர் என்பதும், அங்கு என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதும் எனக்குத்
தெரியாது என்றார்.
கஞைர் ‘டிவி’ இயக்குனர் சரத் குமார் கூறுகையில் :-
‘கடந்த சில மாதங்களாக சிறையில் நாங்கள் அவதிப்படுகிறோம். குற்றம் சாட்டப்பட்ட
மற்றவர்கள் மீது, இன்னும் குற்றப் பத்திரிகை கூட, தாக்கல் செய்யவில்லை என்றார்.
தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா மற்றும் ஷாகித் பல்வா
உள்ளிட்டோரும் தங்கள் கருத்துக்களை, நீதிபதியிடம் தெரிவித்தனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கலைஞர் தொலைக்காட்சி எப்படி செயல்படுகிறது என்பதே எனக்கு தெரியாது
இந்த விஷயத்தில் அரசும் சி பி ஐ யும் நடந்து கொள்ளும் முறை நாட்டு நடப்புக்கு அப்பார்பட்டது .என்னமோ நாட்டுல ராஜா வந்த பிறகுதான் ஊழல் வந்துவிட்டமாதிரி நடந்துகொள்வது ஆச்சர்யம் .
அதுவும் குற்றம் சாட்டப்பட்டவர்களை இவ்வளவு நாள் சிறையில் வைத்து இருப்பது ...அதுவும் பொருளாதார குற்றத்தில் குற்றம் நிரூபிக்க படாத நிலையில் அபூர்வம் .இது காங்கிரஸ் அரசால் தி மு க வை நசுக்க எடுக்கப்பட்ட முயற்சி என்றே படுகிறது.
அதுவும் குற்றம் சாட்டப்பட்டவர்களை இவ்வளவு நாள் சிறையில் வைத்து இருப்பது ...அதுவும் பொருளாதார குற்றத்தில் குற்றம் நிரூபிக்க படாத நிலையில் அபூர்வம் .இது காங்கிரஸ் அரசால் தி மு க வை நசுக்க எடுக்கப்பட்ட முயற்சி என்றே படுகிறது.
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கலைஞர் தொலைக்காட்சி எப்படி செயல்படுகிறது என்பதே எனக்கு தெரியாது
காங்ரஸ் ஏன் தி மு க வை நசுக்க வேண்டும் அப்படி ஒரு நாளும் இருக்காதுjasmin wrote:இந்த விஷயத்தில் அரசும் சி பி ஐ யும் நடந்து கொள்ளும் முறை நாட்டு நடப்புக்கு அப்பார்பட்டது .என்னமோ நாட்டுல ராஜா வந்த பிறகுதான் ஊழல் வந்துவிட்டமாதிரி நடந்துகொள்வது ஆச்சர்யம் .
அதுவும் குற்றம் சாட்டப்பட்டவர்களை இவ்வளவு நாள் சிறையில் வைத்து இருப்பது ...அதுவும் பொருளாதார குற்றத்தில் குற்றம் நிரூபிக்க படாத நிலையில் அபூர்வம் .இது காங்கிரஸ் அரசால் தி மு க வை நசுக்க எடுக்கப்பட்ட முயற்சி என்றே படுகிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கலைஞர் தொலைக்காட்சி எப்படி செயல்படுகிறது என்பதே எனக்கு தெரியாது
உமக்கு அரசியல் அனுபவம் கம்மிபோல் தெரிகிறது . இன்று தமிழகத்தில் காங்கிரஸ் தலை தூக்கவேண்டுமென்றால் இரு திராவிட கட்சிகளையும் நசுக்க வேண்டும் அ தி மு க வை ஜெ ஜெ வே நசுக்கி விடுவார் என்பது காங்கிரஸூகு தெரியும் ..அடுத்து திமுக அதை கொஞ்சம் நசுக்கி விட்டால் காங்கிரஸை வளர்க்க முடியும் என்று நினைக்கிறார்கள
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கலைஞர் தொலைக்காட்சி எப்படி செயல்படுகிறது என்பதே எனக்கு தெரியாது
jasmin wrote:உமக்கு அரசியல் அனுபவம் கம்மிபோல் தெரிகிறது . இன்று தமிழகத்தில் காங்கிரஸ் தலை தூக்கவேண்டுமென்றால் இரு திராவிட கட்சிகளையும் நசுக்க வேண்டும் அ தி மு க வை ஜெ ஜெ வே நசுக்கி விடுவார் என்பது காங்கிரஸூகு தெரியும் ..அடுத்து திமுக அதை கொஞ்சம் நசுக்கி விட்டால் காங்கிரஸை வளர்க்க முடியும் என்று நினைக்கிறார்கள
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கலைஞர் தொலைக்காட்சி எப்படி செயல்படுகிறது என்பதே எனக்கு தெரியாது
சமீப காலமாக நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும்போது ஜாஸ்மின் கூறுவது சரியென்றே படுகிறது. எங்கள் ஊரில் நடைபெற்ற நில மோசடி புகாரில் சிக்கிய ஆளுங்கட்சியினரை பொலிசாரே சமாதானம் ( இரு தரப்பினரையும்) செய்கின்றனர். தி.மு.க.வினர் என்றல் புகாரை பதிவு செய்து கோர்ட்டுக்கு செல்கின்றனர்.....இதுதான் நடைபெறுகிறது....
Similar topics
» ‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ்
» பிரேமலதாவிற்கு தெரிந்த அளவிற்கு எனக்கு நாடகம் தெரியாது: கலைஞர் கருணாநிதி அவர்கள் ....
» எனக்கு எழுதப் படிக்க தெரியாது..!
» அது திருட்டு ரயில்னு எனக்கு தெரியாது சார்!
» கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா
» பிரேமலதாவிற்கு தெரிந்த அளவிற்கு எனக்கு நாடகம் தெரியாது: கலைஞர் கருணாநிதி அவர்கள் ....
» எனக்கு எழுதப் படிக்க தெரியாது..!
» அது திருட்டு ரயில்னு எனக்கு தெரியாது சார்!
» கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|