Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
தனக்குத் தானே வைத்துக் கொண்ட சரவெடி:விடை தெரியாமல் தவிக்கிறது பா.ம.க.,
3 posters
Page 1 of 1
தனக்குத் தானே வைத்துக் கொண்ட சரவெடி:விடை தெரியாமல் தவிக்கிறது பா.ம.க.,
சென்னை:"இரண்டு திராவிட கட்சிகளுடன் இனி மேல் கூட்டணி இல்லை' என்ற, பா.ம.க., நிறுவனர் ராமதாசின் அறிவிப்பைத் தொடர்ந்து, அவரது மகன் அன்புமணி, "சட்டசபை தேர்தலில் தி.மு.க., குடும்ப அரசியலால் தான் தோல்வி அடைந்தோம்' என, சரவெடியைக் கொளுத்திப் போடவும், தி.மு.க., - பா.ம.க., இடையே முட்டல் மோதல் ஆரம்பமாகியுள்ளது.
தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறிய பின், அக்கட்சியை சீண்டிப் பார்த்த அன்புமணிக்கு பதிலடி தரும் வகையில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது:தி.மு.க.,வின் தயவால் எம்.பி., மத்திய அமைச்சர் பதவி வகித்த அன்புமணிக்கு நன்றி வேண்டாம். ஆனால், கடந்த காலத்தை மறந்து விட்டு, கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறியக் கூடாது. குடும்ப ஆதிக்கத்தைப் பற்றி அவர் பேசலாமா?ராமதாஸ் மகன் அன்புமணி முன்னாள் மத்திய அமைச்சர். ராமதாசின் அக்காள் மகன் தன்ராஜ் முன்னாள் எம்.பி., அன்புமணியின் மாமனார் கிருஷ்ணசாமி இப்போது எம்.பி., அன்புமணியின் அம்மா சரஸ்வதி வன்னியர் சங்க டிரஸ்ட் நிர்வாகி. அன்புமணியின் மைத்துனர் விஷ்ணுபிரசாத் முன்னாள் எம்.எல்.ஏ., அன்புமணியின் சித்தப்பா சீனுவாசன், சமீப காலம் வரை பா.ம.க.,வில் ஒரு தூண், இன்று காங்கிரஸ். அரசியலில் கொஞ்சமாவது நாவடக்கம் வேண்டும். நீங்கள் அ.தி.மு.க.,வுடன் அணி சேர்ந்து பார்லிமென்ட் தேர்தலில் ஏழு இடங்களில் நின்றீர்களே. எத்தனை இடத்தில் வென்றீர்கள் என்பதை எண்ணிப் பார்த்து பேசுங்கள்.இவ்வாறு பொன்முடி கூறியுள்ளார்.
இந்த அறிக்கை வெளியிட்ட மறுநாள், பொன்முடிக்கு பதிலடி தரும் வகையில், பா.ம.க., தலைவர் கோ.க.மணி ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சட்டசபை தேர்தலில் தி.மு.க., தோல்விக்கு தி.மு.க., குடும்ப ஆதிக்கம் தான் காரணம் என்ற உண்மையை, அன்புமணி ராமதாஸ் சொன்னதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. குடும்ப ஆதிக்கம் தான் காரணம் என, அன்புமணிக்கு முன் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தும், கோவையில் நடைபெற்ற தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தில், இதே கருத்தை வலியுறுத்த வேண்டும் என்று, தன் ஆதரவாளர்களுக்கு அவர் ஆணையிட்டிருந்தது பொன்முடிக்கு தெரியாது போலிருக்கிறது.
நண்பர் பொன்முடிக்கு நாவடக்கம் தேவை. விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடி மனைவி படத்தையோ, மகன் படத்தையோ போடாமல் தி.மு.க.,வினர் எவரேனும் சுவரொட்டிகள் அச்சிட்டு விட முடியுமா? அவ்வாறு அச்சிட்டால் அதன் பின்னர் அவர்கள் கட்சியில் நீடிக்க முடியுமா? தி.மு.க.,வுக்காக பொன்முடியின் மனைவியும் மகனும் செய்த தியாகம் என்ன?
இவ்வாறு மணி கூறியுள்ளார்.
அறிக்கைகள் மூலம் தி.மு.க., - பா.ம.க., அக்கப்போர் நீடித்து வரும் நிலையில், உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கவும் ராமதாஸ் திட்ட மிட்டுள்ளார். "திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி சேர மாட்டோம்' என ராமதாஸ் கூறியுள்ளதால், ம.தி.மு.க., தரப்பில் ராமதாசின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "நாங்களும் தீவிர திராவிடக் கட்சி தான். அப்படி என்றால் நாங்கள் எப்படி ராமதாசுடன் கைகோர்க்க முடியும்' என்ற கேள்வியை ம.தி.மு.க.,வினர் எழுப்பியுள்ளனர்.
திருமாவளவனும் பா.ம.க.,வுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை. காரணம், ராமதாசை கூட்டணியின் தலைவராக ஏற்கும் பட்சத்தில், பா.ம.க., வில் உள்ள பொன்னுசாமி, வடிவேல் ரமணன் போல தனது நிலை உருவாகி விடும் என, திருமாவளவன் கருதுகிறார்.
அதேசமயம் கூட்டுத்தலைமை என்றால், கூட்டணி முடிவை திருமாவளவன் பரிசீலனை செய்வார் என்ற மற்றொரு கருத்தும் நிலவுகிறது. இதற்கிடையில், தி.மு.க., கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியே வருமானால், அக்கட்சியுடன் சேர்ந்து கூட்டணி வைக்கும் மற்றொரு கணக்கையும் ராமதாஸ் கணித்துள்ளார்.
இது குறித்து பா.ம.க.,வின் முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர் கூறியதாவது:
பா.ம.க.,வுக்கு சோதனை யான காலம் ஆரம்பித்து விட்டது. தி.மு.க.,வும் இனிமேல் எங்களை சேர்க்கப் போவதில்லை. அ.தி.மு.க., கதவும் எங்களுக்கு திறக்காது. இரு கட்சிகளும் கை கழுவியதால், நாங்கள் நடுத்தெருவில் நிற்கிறோம்.
திருமாவளவனை பொறுத்தவரை, பா.ம.க.,வை எதிர்த்து தான் கட்சி வளர்த்தார். எனவே, அவரும் ராமதாஸ் தலைமையை ஏற்று கூட்டணி வைக்க முன்வரமாட்டார்.
திராவிடக் கட்சிகளை ராமதாஸ் வெறுக்கும் போது, ம.தி.மு.க.,வின் ஆதரவும் எங்களுக்குக் கிடைக்காது. காங்கிரசை பொறுத்தவரையில், மத்திய அமைச்சர் பதவியை கடைசி வரை அனுபவித்து விட்டு தான் வெளியே வந்தோம். அதனால், அவர்களும் எங்களுடன் கூட்டணி வைக்க விரும்ப மாட்டார்கள். எனவே, உள்ளாட்சி தேர்தலில் தனிமரமாக தான் நிற்போம். கடை விரித்தும் கொள்வார் யாரும் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.-
தினமலர் -
தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறிய பின், அக்கட்சியை சீண்டிப் பார்த்த அன்புமணிக்கு பதிலடி தரும் வகையில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது:தி.மு.க.,வின் தயவால் எம்.பி., மத்திய அமைச்சர் பதவி வகித்த அன்புமணிக்கு நன்றி வேண்டாம். ஆனால், கடந்த காலத்தை மறந்து விட்டு, கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறியக் கூடாது. குடும்ப ஆதிக்கத்தைப் பற்றி அவர் பேசலாமா?ராமதாஸ் மகன் அன்புமணி முன்னாள் மத்திய அமைச்சர். ராமதாசின் அக்காள் மகன் தன்ராஜ் முன்னாள் எம்.பி., அன்புமணியின் மாமனார் கிருஷ்ணசாமி இப்போது எம்.பி., அன்புமணியின் அம்மா சரஸ்வதி வன்னியர் சங்க டிரஸ்ட் நிர்வாகி. அன்புமணியின் மைத்துனர் விஷ்ணுபிரசாத் முன்னாள் எம்.எல்.ஏ., அன்புமணியின் சித்தப்பா சீனுவாசன், சமீப காலம் வரை பா.ம.க.,வில் ஒரு தூண், இன்று காங்கிரஸ். அரசியலில் கொஞ்சமாவது நாவடக்கம் வேண்டும். நீங்கள் அ.தி.மு.க.,வுடன் அணி சேர்ந்து பார்லிமென்ட் தேர்தலில் ஏழு இடங்களில் நின்றீர்களே. எத்தனை இடத்தில் வென்றீர்கள் என்பதை எண்ணிப் பார்த்து பேசுங்கள்.இவ்வாறு பொன்முடி கூறியுள்ளார்.
இந்த அறிக்கை வெளியிட்ட மறுநாள், பொன்முடிக்கு பதிலடி தரும் வகையில், பா.ம.க., தலைவர் கோ.க.மணி ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சட்டசபை தேர்தலில் தி.மு.க., தோல்விக்கு தி.மு.க., குடும்ப ஆதிக்கம் தான் காரணம் என்ற உண்மையை, அன்புமணி ராமதாஸ் சொன்னதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. குடும்ப ஆதிக்கம் தான் காரணம் என, அன்புமணிக்கு முன் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தும், கோவையில் நடைபெற்ற தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தில், இதே கருத்தை வலியுறுத்த வேண்டும் என்று, தன் ஆதரவாளர்களுக்கு அவர் ஆணையிட்டிருந்தது பொன்முடிக்கு தெரியாது போலிருக்கிறது.
நண்பர் பொன்முடிக்கு நாவடக்கம் தேவை. விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடி மனைவி படத்தையோ, மகன் படத்தையோ போடாமல் தி.மு.க.,வினர் எவரேனும் சுவரொட்டிகள் அச்சிட்டு விட முடியுமா? அவ்வாறு அச்சிட்டால் அதன் பின்னர் அவர்கள் கட்சியில் நீடிக்க முடியுமா? தி.மு.க.,வுக்காக பொன்முடியின் மனைவியும் மகனும் செய்த தியாகம் என்ன?
இவ்வாறு மணி கூறியுள்ளார்.
அறிக்கைகள் மூலம் தி.மு.க., - பா.ம.க., அக்கப்போர் நீடித்து வரும் நிலையில், உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கவும் ராமதாஸ் திட்ட மிட்டுள்ளார். "திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி சேர மாட்டோம்' என ராமதாஸ் கூறியுள்ளதால், ம.தி.மு.க., தரப்பில் ராமதாசின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "நாங்களும் தீவிர திராவிடக் கட்சி தான். அப்படி என்றால் நாங்கள் எப்படி ராமதாசுடன் கைகோர்க்க முடியும்' என்ற கேள்வியை ம.தி.மு.க.,வினர் எழுப்பியுள்ளனர்.
திருமாவளவனும் பா.ம.க.,வுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை. காரணம், ராமதாசை கூட்டணியின் தலைவராக ஏற்கும் பட்சத்தில், பா.ம.க., வில் உள்ள பொன்னுசாமி, வடிவேல் ரமணன் போல தனது நிலை உருவாகி விடும் என, திருமாவளவன் கருதுகிறார்.
அதேசமயம் கூட்டுத்தலைமை என்றால், கூட்டணி முடிவை திருமாவளவன் பரிசீலனை செய்வார் என்ற மற்றொரு கருத்தும் நிலவுகிறது. இதற்கிடையில், தி.மு.க., கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியே வருமானால், அக்கட்சியுடன் சேர்ந்து கூட்டணி வைக்கும் மற்றொரு கணக்கையும் ராமதாஸ் கணித்துள்ளார்.
இது குறித்து பா.ம.க.,வின் முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர் கூறியதாவது:
பா.ம.க.,வுக்கு சோதனை யான காலம் ஆரம்பித்து விட்டது. தி.மு.க.,வும் இனிமேல் எங்களை சேர்க்கப் போவதில்லை. அ.தி.மு.க., கதவும் எங்களுக்கு திறக்காது. இரு கட்சிகளும் கை கழுவியதால், நாங்கள் நடுத்தெருவில் நிற்கிறோம்.
திருமாவளவனை பொறுத்தவரை, பா.ம.க.,வை எதிர்த்து தான் கட்சி வளர்த்தார். எனவே, அவரும் ராமதாஸ் தலைமையை ஏற்று கூட்டணி வைக்க முன்வரமாட்டார்.
திராவிடக் கட்சிகளை ராமதாஸ் வெறுக்கும் போது, ம.தி.மு.க.,வின் ஆதரவும் எங்களுக்குக் கிடைக்காது. காங்கிரசை பொறுத்தவரையில், மத்திய அமைச்சர் பதவியை கடைசி வரை அனுபவித்து விட்டு தான் வெளியே வந்தோம். அதனால், அவர்களும் எங்களுடன் கூட்டணி வைக்க விரும்ப மாட்டார்கள். எனவே, உள்ளாட்சி தேர்தலில் தனிமரமாக தான் நிற்போம். கடை விரித்தும் கொள்வார் யாரும் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.-
தினமலர் -
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தனக்குத் தானே வைத்துக் கொண்ட சரவெடி:விடை தெரியாமல் தவிக்கிறது பா.ம.க.,
அரசியல் என்னும் சாக்கடையில் விழுந்தவர்கள் அள்ளி வீசும் நாத்தங்கள் இதைப் படித்தால் நமக்குத்தான் குமட்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தனக்குத் தானே வைத்துக் கொண்ட சரவெடி:விடை தெரியாமல் தவிக்கிறது பா.ம.க.,
பா.ம.க.,வுக்கு சோதனை யான காலம் ஆரம்பித்து விட்டது. தி.மு.க.,வும் இனிமேல் எங்களை சேர்க்கப் போவதில்லை. அ.தி.மு.க., கதவும் எங்களுக்கு திறக்காது. இரு கட்சிகளும் கை கழுவியதால், நாங்கள் நடுத்தெருவில் நிற்கிறோம்.
உண்மைதானே .
உண்மைதானே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» காரில் செக்ஸ் வைத்துக் கொண்ட ஜோடிகள்! (சென்சார் செய்யாத படங்கள்)
» தனக்குத் தானே பழுதுநீக்கும் இதயம்!
» தனக்குத் தானே பழுது நீக்கும் இதயம்!
» நமக்கு யானை படம் வரைய தெரியாமல் இருந்தால் விடை எழுதுவது எப்படி???
» டொல்பினுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட அமெரிக்கர்! (காணொளி இணைப்பு)
» தனக்குத் தானே பழுதுநீக்கும் இதயம்!
» தனக்குத் தானே பழுது நீக்கும் இதயம்!
» நமக்கு யானை படம் வரைய தெரியாமல் இருந்தால் விடை எழுதுவது எப்படி???
» டொல்பினுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட அமெரிக்கர்! (காணொளி இணைப்பு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|