சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

தமிழர்களை அழுக்கர் என்பதா? அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும் Khan11

தமிழர்களை அழுக்கர் என்பதா? அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும்

3 posters

Go down

தமிழர்களை அழுக்கர் என்பதா? அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும் Empty தமிழர்களை அழுக்கர் என்பதா? அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும்

Post by நண்பன் Sun 14 Aug 2011 - 10:23

சென்னை, ஆக 14-



விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னையில்
இருக்கும் அமெரிக்கத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றும்
மவுரீச்சாவ் என்ற அம்மையார் தமிழர்களை இழிவு படுத்தும் விதமாகப்
பேசியிருக்கிறார். சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம், பல்கலைக்கழக மாணவர்களிடையே
வெள்ளியன்று (12.08.2011) பேசும் போது இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தாம்
ஒரு மாணவியாக இருந்த போது டெல்லியிலிருந்து ஒரிசாவுக்குப்புகை வண்டியில்
பயணம் செய்ததாகவும் இருபத்து நான்கு மணி நேரத்தில் போக வேண்டிய அந்தப்
புகைவண்டி 72 மணி நேரம் கழித்தும் கூடப்போய்ச்சேரவில்லை என்றும் அந்தப்
பயணத்தால் தனது சருமம் தமிழர்களைப் போல கறுப்பாகவும் அசிங்க மாகவும்
மாறிவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

அமெரிக்க
துணைத் தூதரின் இந்தப் பேச்சு இனவொதுக்கல் தன்மை கொண்ட முறை தவறிய பேச்சு
என்பதில் ஐயமில்லை. இதற்காக அமெரிக்க தூதரகம் வருத்தம் தெரிவித்திருக்கிறது
என்ற போதிலும் இவ்வளவு இங்கிதமற்ற ஒருவர், முக்கியமான பொறுப்பில் இருப்பது
இந்திய அமெரிக்க ராஜீய உறவுகளை நிச்சயம் பாதிக்கும். இனவெறியை
வெளிப்படுத்தும் விதமாகத் தமிழர்களை இழிவு படுத்தியிருக்கும் மவுரீச்சாவ்
அம்மையார் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும். அத்துடன் அவரை அமெரிக்க
அரசு உடனடியாகத் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்.

அண்மையில்
அமெரிக்க அதிபருக்கு அடுத்த நிலையில் இருக்கும் அமெரிக்க வெளியுறவு
அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தமிழகத்துக்கு வந்து தமிழக முதல்வரோடு பேச்சு
நடத்தினார். ஈழத் தமிழர்கள் குறித்து அப்போது அவர் சாதகமாக கருத்து
தெரிவித்தார். ராஜபக்சே அரசின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட
வேண்டும் என்று அமெரிக்காவும் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருப்பது தமிழர்க
ளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அமெரிக்க துணைத்தூதரின்
இந்த “இன வெறிப் பேச்சு” அதிர்ச்சியளிக்கிறது.

அமெரிக்கத்
துணைத் தூதர் மவுரீச் சாவ் அம்மையார் தனது இனவெறி பேச்சுக்காகப்
பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அமெரிக்க அரசு துணைத்தூதர்
மவுரீச்சாவ் அம்மையாரை உடன டியாகத் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்
என்றும் இந்திய அரசு அமெரிக்க தூதரை அழைத்துத் தனது கண்டனத்தைப் பதிவு
செய்ய வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழர்களை அழுக்கர் என்பதா? அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும் Empty Re: தமிழர்களை அழுக்கர் என்பதா? அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும்

Post by jasmin Sun 14 Aug 2011 - 10:38

இனவெறிபிடித்தவர்கள் இன்னும் உலகில் இருக்கிறார்கள் என்பதை மீண்டும் ஒருவன் நிரூபித்து இருக்கிறான் ....அப்படியானால் மொத்த அமெரிக்கர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் பாஸ்டர்ட்[தந்தை பெயர் தெரியாதவர்கள் ] என்பதை நாம் உரக்க சொல்லலாமா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தமிழர்களை அழுக்கர் என்பதா? அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும் Empty Re: தமிழர்களை அழுக்கர் என்பதா? அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும்

Post by நண்பன் Sun 14 Aug 2011 - 11:20

jasmin wrote:இனவெறிபிடித்தவர்கள் இன்னும் உலகில் இருக்கிறார்கள் என்பதை மீண்டும் ஒருவன் நிரூபித்து இருக்கிறான் ....அப்படியானால் மொத்த அமெரிக்கர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் பாஸ்டர்ட்[தந்தை பெயர் தெரியாதவர்கள் ] என்பதை நாம் உரக்க சொல்லலாமா
:cheers: :cheers:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழர்களை அழுக்கர் என்பதா? அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும் Empty Re: தமிழர்களை அழுக்கர் என்பதா? அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும்

Post by jasmin Sun 14 Aug 2011 - 12:01

என்ன நண்பரே கையை தூக்கி கிட்டு நின்னுட்டீங்க
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தமிழர்களை அழுக்கர் என்பதா? அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும் Empty Re: தமிழர்களை அழுக்கர் என்பதா? அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும்

Post by kalainilaa Sun 14 Aug 2011 - 13:12

துடைத்து போடுகிற ஜாதி இதுங்க .இதுகளுக்கு என்ன தெரியும்.
நாயை குளிப்பாட்டி நடு கூடத்தில் வைத்தாலும் என்ன செய்யும்!
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தமிழர்களை அழுக்கர் என்பதா? அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும் Empty Re: தமிழர்களை அழுக்கர் என்பதா? அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» “தமிழர்கள் அழுக்கானவர்கள்”: தமிழர்களை அவமதித்த அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும்!
» அனைத்து தமிழர்களையும் அவமதித்த அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும்; ஜெயலலிதா வற்புறுத்தல்
» ஜப்பானிடம் மன்னிப்பு கேட்க அமெரிக்க அதிபர் ஒபாமா மறுப்பு
» தமிழர்களை ஏமாற்றிய இந்தியா, அமெரிக்க, ஐரோப்பா : சாடுகிறார் மனோ கணேசன்
» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி கன்னிப்பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum