Latest topics
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவுby rammalar Today at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53
» ரசித்தவை...
by rammalar Today at 13:49
» ஆரிய பவன்
by rammalar Today at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
பாகிஸ்தானிலும் அன்னா அலை- ஊழலை எதிர்த்து தொழிலதிபர் உண்ணாவிரதப் போராட்டம்
Page 1 of 1
பாகிஸ்தானிலும் அன்னா அலை- ஊழலை எதிர்த்து தொழிலதிபர் உண்ணாவிரதப் போராட்டம்
டெல்லி: இந்தியாவில் ஊழலுக்கு எதிராக பெரும் அலையை பரப்பி வரும் அன்னா ஹஸாரேவின் அமைதிப் போராட்டம் உலகநாடுகளைக் கவர்ந்துள்ள நிலையில் தற்போது பாகிஸ்தானிலும் ஒருவர் ஊழலை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவிருக்கிறார்.
அவரது பெயர் ஜெஹாங்கீர் அக்தர். 68 வயதாகும் இவர் ஒரு தொழிலதிபர். பாகிஸ்தானில் தலைவிரித்தாடும் ஊழலை ஒழிக்கக் கோரி இஸ்லாமாபாத்தில் செப்டம்பர் 12ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
அக்தர் ஒரு சமூக சேவகராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது போராட்டம் குறித்து அக்தர் கூறுகையில், இந்தியாவில் பேசப்பட்டு வரும் லோக்பால் சட்டத்தைப் போல பாகிஸ்தானிலும் ஒரு ஊழல் ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கையை பாகிஸ்தான் நாடாளுமன்றம் மேற்கொள்ள வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நான் போராட்டம் நடத்தப் போகிறேன்.
இந்தியாவை விட பாகிஸ்தானில்தான் ஊழல் மலிந்து போய்க்கிடக்கிறது. மிக மிக அதிகமாக உள்ளது. ஏற்கனவே நான் வியாபாரிகள் நலனுக்காக இஸ்லாமாபாத்தில் 22 நாள் உண்ணாவிரதம் இருந்து போராடியுள்ளேன். தற்போது ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்.
எனக்கு எந்த வகையான எதிர்ப்பு, தடை வந்தாலும் நான் பொருட்படுத்தப் போவதில்லை. திட்டமிட்டபடி செப்டம்பர் 12ம் தேதி நான் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கவுள்ளேன்.
ஊழல் ஒழிப்பு மட்டுமல்லாமல், பாதுகாப்புக்காக பாகிஸ்தான் அரசு மிகப் பெரிய அளவில் செலவிட்டு வருவதைக் கண்டித்தும் நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். உண்மையில் பாகிஸ்தானுக்கு யாருமே எதிரிகள் இல்லை. எந்த வகையில் நமது பாதுகாப்பு மோசமாக உள்ளது என்பதை அரசியல்வாதிகள் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
1965ல் நாம்தான் போரில் ஈடுபட்டோம். தோற்றோம். 1971ல் போரில் ஈடுபட்டோம், கிழக்கு பாகிஸ்தானை இழந்தோம். நாமாகத்தான் போரிட்டோமே தவிர யாரும் நம் மீது போர்தொடுக்கவில்லை.
இது மட்டுமல்லாமல் பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் அடிப்படைக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். கல்வி அனைவருக்கும் போய்ச் சேர வேண்டும்.
இந்திய மக்கள் இன்று போராடி வருகிறார்கள். அதை அந்த நாட்டு அரசு காது கொடுத்துக் கேட்கிறது. அதேபோல எனது குரலுக்கும் பாகிஸ்தான் அரசு மதிப்பளிக்கும் என நம்புகிறேன் என்றார்அக்தர்.
அவரது பெயர் ஜெஹாங்கீர் அக்தர். 68 வயதாகும் இவர் ஒரு தொழிலதிபர். பாகிஸ்தானில் தலைவிரித்தாடும் ஊழலை ஒழிக்கக் கோரி இஸ்லாமாபாத்தில் செப்டம்பர் 12ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
அக்தர் ஒரு சமூக சேவகராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது போராட்டம் குறித்து அக்தர் கூறுகையில், இந்தியாவில் பேசப்பட்டு வரும் லோக்பால் சட்டத்தைப் போல பாகிஸ்தானிலும் ஒரு ஊழல் ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கையை பாகிஸ்தான் நாடாளுமன்றம் மேற்கொள்ள வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நான் போராட்டம் நடத்தப் போகிறேன்.
இந்தியாவை விட பாகிஸ்தானில்தான் ஊழல் மலிந்து போய்க்கிடக்கிறது. மிக மிக அதிகமாக உள்ளது. ஏற்கனவே நான் வியாபாரிகள் நலனுக்காக இஸ்லாமாபாத்தில் 22 நாள் உண்ணாவிரதம் இருந்து போராடியுள்ளேன். தற்போது ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்.
எனக்கு எந்த வகையான எதிர்ப்பு, தடை வந்தாலும் நான் பொருட்படுத்தப் போவதில்லை. திட்டமிட்டபடி செப்டம்பர் 12ம் தேதி நான் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கவுள்ளேன்.
ஊழல் ஒழிப்பு மட்டுமல்லாமல், பாதுகாப்புக்காக பாகிஸ்தான் அரசு மிகப் பெரிய அளவில் செலவிட்டு வருவதைக் கண்டித்தும் நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். உண்மையில் பாகிஸ்தானுக்கு யாருமே எதிரிகள் இல்லை. எந்த வகையில் நமது பாதுகாப்பு மோசமாக உள்ளது என்பதை அரசியல்வாதிகள் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
1965ல் நாம்தான் போரில் ஈடுபட்டோம். தோற்றோம். 1971ல் போரில் ஈடுபட்டோம், கிழக்கு பாகிஸ்தானை இழந்தோம். நாமாகத்தான் போரிட்டோமே தவிர யாரும் நம் மீது போர்தொடுக்கவில்லை.
இது மட்டுமல்லாமல் பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் அடிப்படைக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். கல்வி அனைவருக்கும் போய்ச் சேர வேண்டும்.
இந்திய மக்கள் இன்று போராடி வருகிறார்கள். அதை அந்த நாட்டு அரசு காது கொடுத்துக் கேட்கிறது. அதேபோல எனது குரலுக்கும் பாகிஸ்தான் அரசு மதிப்பளிக்கும் என நம்புகிறேன் என்றார்அக்தர்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» அன்னா ஹஸாரேவின் 15 நாள் உண்ணாவிரதப் போராட்டம்-இன்று தொடங்குகிறது
» ஊழலை எதிர்த்து ராஜ்நாத் சிங் தலைமையில் ஜுன் 2ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம்
» ஊழலை எதிர்த்து நாடு முழுவதும் பரவுகிறது : ஹசாரேவுடன் உண்ணாவிரதம் இருக்க மக்கள் தயார்
» அன்னா போராட்டம் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் ஏன் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை?
» அன்னா ஹஸாரே போராட்டம் எந்த பலனையும் தராது! - நமீதா பேட்டி
» ஊழலை எதிர்த்து ராஜ்நாத் சிங் தலைமையில் ஜுன் 2ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம்
» ஊழலை எதிர்த்து நாடு முழுவதும் பரவுகிறது : ஹசாரேவுடன் உண்ணாவிரதம் இருக்க மக்கள் தயார்
» அன்னா போராட்டம் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் ஏன் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை?
» அன்னா ஹஸாரே போராட்டம் எந்த பலனையும் தராது! - நமீதா பேட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|