சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

நான் சட்டவிரோத கிரானைட் தொழிலில் ஈடுபடவில்லை-அமைச்சர் புகாருக்கு அழகிரி மறுப் Khan11

நான் சட்டவிரோத கிரானைட் தொழிலில் ஈடுபடவில்லை-அமைச்சர் புகாருக்கு அழகிரி மறுப்

Go down

நான் சட்டவிரோத கிரானைட் தொழிலில் ஈடுபடவில்லை-அமைச்சர் புகாருக்கு அழகிரி மறுப் Empty நான் சட்டவிரோத கிரானைட் தொழிலில் ஈடுபடவில்லை-அமைச்சர் புகாருக்கு அழகிரி மறுப்

Post by யாதுமானவள் Fri 19 Aug 2011 - 7:13

சென்னை: நான் சட்டவிரோதமாக கிரானைட் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக சட்டசபையில் தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். இது அபாணடமானது. இந்தப் புகாரை அவர் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது நான் வழக்கு தொடருவேன் என்று மத்திய ரசாயாணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 17ம் தேதி அன்று தொழில்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது தமிழக தொழில்துறை அமைச்சர் வேலுமணி என்மீது அபாண்டமான குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.

நான் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களை வளைத்து சில கூட்டாளிகளை சேர்த்து கிரானைட் தொழிலில் ஈடுபட்டதாகவும், அது தற்போது மூடப்பட்டு விட்டதாகவும் எந்தவித ஆதாரமும் இல்லாமல் பொய் குற்றச்சாட்டை என் மீது சுமத்தி உள்ளார்.

நான் எந்த காலத்திலும் கிரானைட் தொழிலில் ஈடுபட்டவன் அல்ல. வேலுமணி பொய் குற்றச்சாட்டுக்களை என்மீது சட்டப் பேரவையிலேயே சுமத்த துணிந்தார் என்றால், அவர் என்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டும். அல்லது அவரது பொய் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். இதை நான் சும்மா விட்டுவிடமாட்டேன்.

வேலுமணி மீது நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுப்பேன். மேலும் என் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் சட்டப் பேரவையையே பயன்படுத்தி உள்ள வேலுமணி என் மீது சுமத்தி உள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கவேண்டும். நிரூபிக்கத் தவறினால் அவர் அமைச்சர் பதவி மட்டுமல்ல, எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும்.

என் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி நான் வகிக்கும் பொறுப்புகளுக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் தமிழக சட்டப் பேரவையை தவறாக பயன்படுத்தியுள்ள வேலுமணியிடம் என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களுகான ஆதாரங்களை பெற வேண்டும் என சட்டப் பேரவை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அப்படி ஆதாரங்களை 15 நாட்களுக்குள் வேலுமணி வழங்கத் தவறினால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று அழகிரி கூறியுள்ளார்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» நான் சட்டவிரோத கிரானைட் தொழிலில் ஈடுபடவில்லை-அமைச்சர் புகாருக்கு அழகிரி மறுப்
» நண்பர்களை காண பாளையங்கோட்டை சிறை சென்ற மத்திய அமைச்சர் மு.க. அழகிரி
» கிரானைட் : கிரானைட் தயாராவது எப்படி
» தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்
» அமைச்சர் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க அளுத்கமைக்கு விரைந்த பொலிஸ்மா அதிபர் :அமைச்சர் குமார் வெல்கம வ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum