சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Today at 8:21

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11

கார் வாங்கித் தருவதாக ஏமாற்றியவர் கம்பி எண்ணுகிறார்  Khan11

கார் வாங்கித் தருவதாக ஏமாற்றியவர் கம்பி எண்ணுகிறார்

2 posters

Go down

கார் வாங்கித் தருவதாக ஏமாற்றியவர் கம்பி எண்ணுகிறார்  Empty கார் வாங்கித் தருவதாக ஏமாற்றியவர் கம்பி எண்ணுகிறார்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 19 Aug 2011 - 9:16

களனி பல்கலைக்கழகத் தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் முகாமையாளர் ஒருவர் மோசடிக்காரராக மாறி இன்று விளக்கமறிய லில் வேதனை அனுப வித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் றுகுணு பல்கலை க்கழகத்தைச் சேர்ந்த ஒரு விரிவுரையாளரிடம் இரு ந்து 49 இலட்சம் ரூபாவை பெற்று அவரை ஏமாற்றி விட்டார் என்று சம்பந்தப்பட்ட விரிவுரையாளர் செய்த முறைப்பாட்டையடுத்து அவருக்கு இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்த தகவல் தொழில்நுட்பத் துறையின் முகாமையாளர் களனி பல்கலைக்கழகத்தின் சேவையில் சேர்ந்து கொள்வதற்கு முன்னர் டோக்கியோவின் ஜப்பானிய பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக சேவையாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. தமக்கு ஜப்பானில் இருந்து ஒரு நல்ல காரை குறைந்த விலைக்கு பெற்றுக் கொடுப்பேன்ற என்று இந்த வழக்கின் சந்தேக நபர் அளித்த வாக்குறுதியை அடுத்து தாம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் அவரது பெயரில் இந்தப் பணத்தை வங்கியில் வைப்புச் செய்ததாத ஏமாற்றப்பட்ட றுகுணு பல்கலைக்கழக விரிவுரையாளர் புகார் செய்திருக்கிறார். பணத்தை பெற்றுக் கொண்ட சந்தேக நபர் ஜப்பானில் இருந்து ஒரு தரமான வாகனத்தை தமக்கு பெற்றுக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார் என்று செய்யப்பட்ட புகாரை அடுத்தே இந்த தகவல் தொழில்நுட்ப பிரிவின் முகாமையாளர் சிறையில் அடைக்கப்பட்டார்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கார் வாங்கித் தருவதாக ஏமாற்றியவர் கம்பி எண்ணுகிறார்  Empty Re: கார் வாங்கித் தருவதாக ஏமாற்றியவர் கம்பி எண்ணுகிறார்

Post by யாதுமானவள் Fri 19 Aug 2011 - 10:16

ஹ்ம்ம்... ஏமாற்றுபவர் அதிகம் இந்தக் காலத்தில் நாம் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum